SAMACHEER KALVI 12TH TAMIL அதிசய மலர்

SAMACHEER KALVI 12TH TAMIL அதிசய மலர்

SAMACHEER KALVI 12TH TAMIL அதிசய மலர்

SAMACHEER KALVI 12TH TAMIL அதிசய மலர்

  • குண்டுமழை பொழிந்தது. நிலங்கள் அழிக்கப்பட்டன. மனிதர்கள் சிதறி ஓடினர். அளிக்கப்பட தாய் மண்ணில் பூ ஒன்று மலர்கிறது. வண்டுகள் பூவைத் தேடி வருகின்றன.

தமிழ்நதி

  • இக்கவிதை ‘அதன் பிறகும் எஞ்சும்’ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.
  • இதைப் படைத்த தமிழ்நதி (கலைவாணி) ஈழத்தின் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட பெண் கவிஞர்.
  • யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றவர். தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வருகிறார்.
  • நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது (சிறுகதைகள்), சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பனி (கவிதைகள்), கானல் வரி (குறுநாவல்), ஈழம் : கைவிட்ட தேசம், பார்த்தீனியம் (நாவல்) முதலிய பல்வேறு படைப்புகளைப் படைத்துள்ளார்.
  • புலம் பெயர்ந்து வாழும் இருப்புகளையும் வலிகளையும் சொல்லும் காத்திரமான மொழி இவருடையது

 

Leave a Reply