உத்தமச்சோழன்

உத்தமச்சோழன்

உத்தமச்சோழன்

உத்தமச்சோழன்

  • இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் = வைரவசுந்தரம்
  • பெற்றோர் = அருணாசலம் – சௌந்தரவல்லி
  • இவரின் வாழ்க்கைத் துணைவியார் = சரோஜா
  • இவரது உறவினர் பெயர் செல்வராஜ் என மாற்ற, அதுவே இவரின் பெயராகவும், இயற்பெயராகவும் அமைந்தது
  • இவர் பிறந்த ஊர் = வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேடு
  • இவர் தற்போது திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தீவாம்மாள் புரத்தில் வசித்து வருகிறார்

பணி

  • இவர் தமிழக அரசுத்துறையில் வட்டாட்சியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்
  • ONGC நிறுவனத்தில் நில எடுப்பு அலுவலராக பணிப்புரிந்து 2001 இல் பணி நிறைவுப் பெற்றார்

உத்தமச்சோழன்

சிறுகதைகள்

  • இவரின் முதல் சிறுகதை = இரண்டு ரூபாய்

சிறுகதை தொகுப்புகள்

  • துணை என்று ஒரு தொடர் கதை (முதல் சிறுகதை தொகுப்பு)
  • மனிதத்தீவுகள்
  • குருவி மறந்த வீடு (சிவகங்கை மாவட்ட தமிழ் எழுத்தாளர் சங்கப் பரிசு பெற்றது)
  • ஆரம்பம் இப்படித்தான்
  • வாழ்க்கையெங்கும் வாசல்கள் (கோவை லில்லி தேவசிகாமணி இலக்கியப் பரிசு பெற்றது)
  • வல்லமை தாராயோ
  • சிந்து டீச்சர்
  • பாமரசாமி
  • ஆரம்பம் இப்படித்தான்
  • ஒரே ஒரு துளி
  • சில தேவதைகளும்…..ஒரு தேவகுமாரனும்
  • உத்தமச்சோழன் சிறுகதைகள்

உத்தமச்சோழன்

புதினங்கள்

  • தொலைதூர வெளிச்சம்
  • கசக்கும் இனிமை
  • கனல்பூக்கள்
  • பூ பூக்கும் காலம்
  • உயிர் உருகும் சப்தம்
  • அவசர அவசரமாய்
  • மனசுக்குள் ஆயிரம் (தேவி வார இதழ் நடத்திய சின்னஞ்சிறு நாவல் போட்டியில் பரிசுப் பெற்ற நாவல்)
  • தேகமே கண்களாய் (காசியூர் ரங்கம்மாள் விருது பெற்றது)
  • கலங்காதே கண்ணே
  • பத்தினி ஆடு (தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பரிசுப் பெற்ற நாவல்)
  • சுந்தரவல்லி சொல்லாத கதை

உத்தமச்சோழன்

இதழ்

குறிப்பு

  • “தஞ்சைச் சிறுகதைகள்” என்னும் நூலினை தொகுத்தவர் = சோலை சுந்தர பெருமாள்
  • “மழை சார்ந்த வீடு” என்ற தலைப்பில் சிறந்த எழுத்தாளர்களின் முக்கியமான கதைகளை தொகுத்து வெளியிட்டுள்ளார்
  • இலக்கியத் துறையில் இணையற்ற படைப்பாளர் விருது (2020 ஆண்டுக்கு) = உத்தமச் சோழன் பெற்றார்

 

 

 

Leave a Reply