ஏலாதி

ஏலாதி

ஏலாதி

ஏலாதி ஆசிரியர்

  • ஆசிரியர் = கணிமேதாவியார்
  • பாடல்கள் = பாயிரம் 1, தற்சிறப்பாயிரம் 1, பாடல்கள் 80
  • பாவகை = வெண்பா

மருத்துவ பொருட்கள்

  • ஏலம், இலவங்கம், நாககேசரம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு மருந்து பொருட்கள் சேர்ந்து உடல் நோயை தீர்ப்பது போன்று இந்நூலின் உள்ள ஒவ்வொரு பாடல் கூறும் ஆறு கருத்துக்களும் மனிதனின் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும்.

குறிப்புகள்

  • இவர் எழுதிய மற்றொரு நூல் = திணைமாலை நூற்றைம்பது
  • உணவு கொடுத்து ஆதரிப்போர் பெருவாழ்வு பெறுவார் என்பதை 21 பாடல்களில் கூறும் நூல்.
  • நூல் கூறும் உடலின் அறுவகைத் தொழில் = எடுத்தல், முடக்கல், நிமிர்தல், நிலைத்தல், படுத்தல், ஆடல்

மேற்கோள் பாடல்

  • தாய்இழந்த பிள்ளை தலைஇழந்த பெண்டாட்டி
  • வாய்இழந்த வாழ்வினர், வணிகம் போய்இழந்தார்
  • கைத்தூண்பொருள் இழந்தார் கண்இலவர்க்குஈந்தார்
  • வைத்து வழங்கிவாழ் வார் 
  • சாவது எளிது; அரிது சான்றாண்மை; நல்லது
  • மேவல் எளிது; அரிது மெய்போற்றல்

 

 

 

 

Leave a Reply