கி ராஜநாராயணன்

கி ராஜநாராயணன்

கி ராஜநாராயணன்

கி ராஜநாராயணன் ஆசிரியர் குறிப்பு

  • சுருக்கமாக “கி.ரா” என அழைக்கப்படுகிறார்
  • கி. ராஜநாராயணனின் இயற்பெயர் = ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர்
  • ஊர் = கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமம்
  • பெற்றோர் = ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள்

கி ராஜநாராயணன் சிறப்பு பெயர்கள்

  • “வட்டாரக் கதைகளின் முன்னோடி” எனப்படுபவர் = கி.ராஜநாராயணன்
  • “கரிசல் கதைகளின் தந்தை” எனப்படுபவர் = கி.ராஜநாராயணன்
  • “கரிசல் இலக்கியத்தின் தந்தை” எனப்படுபவர் = கி.ராஜநாராயணன்
  • “இனக்குழு அழகியலின் முன்னோடி” எனப்படுபவர் = கி.ரா
  • “கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர்” என்று அழைக்கப்படுபவர் = கி.ராஜநாராயணன்
  • “கரிசல் இலக்கியத்தின் பிதாமகர்” என்று அழைக்கப்படுபவர் = கி.ராஜநாராயணன்
  • “எழுத்துலக அட்சயபாத்திரம்” என்று அழைக்கப்படுபவர் = கி.ராஜநாராயணன்
  • “தமிழ் எழுத்துலகின் பீஷ்மர்” என்று அழைக்கப்படுபவர் = கி.ராஜநாராயணன்
  • “தலைசிறந்த கதைசொல்லி” என்று அழைக்கப்படுபவர் = கி.ராஜநாராயணன்
  • “கரிசல் குயில்” என அழைக்கப்பட்டவர் = கி.ரா

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

கி ராஜநாராயணன் சிறுகதைகள்

  • சொந்த சீப்பு (கி.ராவின் முதல் சிறுகதை= https://www.kirajanarayanan.com/bio)
  • கன்னிமை
  • மின்னல்
  • கோமதி
  • நிலை நிறுத்தல்
  • கதவு
  • பேதை
  • ஜீவன்
  • நெருப்பு
  • விளைவு
  • பாரதமாதா
  • கண்ணீர்
  • சீதாவின் கல்யாணம்
  • அசல்
  • அவுரி
  • வந்தது
  • சிநேகம்
  • புத்தக உலகம்
  • புவனம்
  • சுற்றுப்புற சுகாதாரம்
  • இவர்களைப் பிரித்தது?
  • திரிபு
  • பொம்மைகளும் கிளர்ந்தெழும்!
  • காய்ச்சமரம்
  • வெள்ளைச் சேவலும் தங்கப் புதையலும்
  • அன்பே மனிதமாய்…
  • யாருடைய நாள் இது?
  • காலம் காலம்
  • ஒரு தலை
  • ராசா தேடின பொண்ணு!
  • தேள் விஷம்
  • கன்னிமை
  • ஒரு வாய்மொழிக் கதை
  • தாச்சண்யம்
  • கோமதி
  • இல்லாள்
  • தமிள் படிச்ச அளகு
  • வலி வலி
  • அங்கணம்
  • கொத்தைப் பருத்தி
  • ஜீவன்
  • கறிவேப்பிலைகள்
  • சாவு
  • வேட்டி
  • கதவு
  • அம்மா பிள்ளை
  • அப்பா பிள்ளை
  • நாற்காலி
  • கரிசல்கதைகள்
  • கி.ரா-பக்கங்கள்
  • கிராமிய விளையாட்டுகள்
  • கிராமியக்கதைகள்
  • குழந்தைப்பருவக்கதைகள்
  • புதுவை வட்டார நாட்டுப்புறக்கதைகள்
  • புறப்பாடு
  • பெண்கதைகள்
  • பெண்மணம்
  • வயது வந்தவர்களுக்கு மட்டும்
  • நிலைநிறுத்தல்
  • கனிவு
  • கதை சொல்லி
  • மாயமான்

கி ராஜநாராயணன்

கி ராஜநாராயணன் குறு நாவல்கள்

  • பிஞ்சுகள்
  • கிடை

கி ராஜநாராயணன் நாவல்கள்

  • கோபல்ல கிராமம்
  • கோபல்லபுரத்து மக்கள் (சாகித்திய அகாடமி விருது பெற்றது – 1991)
  • அந்தமான் நாயக்கர்
  • கரிசல் காட்டுக் கடுதாசி
  • கொத்தைபருத்தி
  • அண்டரெண்ட பட்சி (இறுதி நாவல்)

கி ராஜநாராயணன் கட்டுரைகள்

  • ருஷ்ய மண்ணின் நிறம் என்ன?
  • புதுமைப்பித்தன்
  • மாமலை ஜீவா
  • இசை மகா சமுத்திரம்
  • அழிந்து போன நந்தவனங்கள்
  • மாந்தருள் ஒரு அன்னப்பறவை

தொகுதி

  • நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்

அகராதி

  • கரிசல் வட்டார வழக்கு அகராதி

கி ராஜநாராயணன் குறிப்புகள்

  • இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.
  • கி.ராவின் முதல் சிறுகதை ‘சொந்த சீப்பு’ (தகவல் = https://www.kirajanarayanan.com/bio)
  • மழைக்கு மட்டுமே பள்ளிக்கூடத்தில் ஒதுங்கி, அப்படி ஒதுங்கியபோதும் பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையையே பார்த்துக்கொண்டு இருந்துவிட்டவர் கி. ராஜநாராயணன்.
  • 2007-ம் ஆண்டு இவரின் படைப்புகள் அனைத்தும் 944 பக்கங்களை கொண்ட “நாட்டுப்புறக்கதை களஞ்சியம்” என்ற படைப்பாக வெளிவந்தது.
  • தனது படைப்புகளின் உரிமை முதலில் தனது வாசகர் புதுவை இளவேனிலுக்கும், இரு மகன்களுக்கும் கி.ரா. அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாகத் தனது எழுத்துப் படைப்புகள் அனைத்தையும் வாசகர் ஒருவருக்கு எழுத்தாளர் எழுதிக் கொடுத்து இருப்பது இதுவே முதல் முறை.
  • இவரது கதைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு 944 பக்கங்கள் கொண்ட ‘நாட்டுப்புறக்கதைக் களஞ்சியம்’ என்ற படைப்பாக 2007-இல் வெளியானது.
  • ‘கிடை’ என்ற இவரது குறுநாவல் ‘ஒருத்தி’ என்ற திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது.
  • “கிடை” என்ற குறு நாவலில் ஆடுகளின் அடையாளங்களைப் பல பெயர்கள் சொல்லி அழைக்கிறார்.

கி ராஜநாராயணன்

கி ராஜநாராயணன் சிறப்புகள்

  • ஏழாம் வகுப்பு வரை படித்துள்ள கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.
  • “கரிசல் வட்டார அகராதி” என்று மக்கள் பேசும் சாதாரண தமிழுக்கு அகராதி உருவாக்கிய முதல் அறிஞர் இவரே.
  • 1991ஆம் ஆண்டு இவரது ‘கோபல்லபுரத்து மக்கள்’ என்ற படைப்பிற்குச் சாகித்திய அகாடாமி விருது வழங்கப்பட்டது.
  • ஜெயமோகன் = கி.ராவின் புனைவுலகம் ஒரு மானுடக்கனவை முன்வைக்கிறது. எந்த நவீனத்துவ எழுத்தாளரிடமும் அத்தகைய கனவு கிடையாது. அக்கனவால்தான் அவர் மாபெரும் படைப்பாளி.
  • எஸ்.ராமகிருஷ்ணன் = கடவுள் விடுகின்ற பெருமூச்சைப் போல காற்றுவீசும் கரிசல் வெளி என்று தேவதச்சன் ஒரு கவிதையில் சொல்கிறார். அந்த மூச்சுக்காற்றை இசையாக்கியவர் கிரா. தனது படைப்புகளின் வழியே அவர் என்றும் நம்மோடு இருப்பார்.
  • கி.ரா = “மனிதனுக்கு வைத்தியம் செய்யணும்னா அதை கதைகளைக் கொண்டுதான் செய்ய முடியும்”
  • தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் “கரிசல் காட்டு இலக்கியத்தின்” முன்னோடி எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களுக்கு 1 கோடியே 50 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அவரது முழு திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவரங்கம் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

கி ராஜநாராயணன் பெற்ற விருதுகள்

  • சாகித்ய அகாடமி விருது (“கோபல்லபுரத்து மக்கள்” நாவலுக்காக)
  • இலக்கிய சிந்தனை விருது (“பிஞ்சுகள்” என்ற குழந்தைகள் நாவலுக்காக)
  • தமிழக அரசின் 2021ம் ஆண்டுக்கான உ.வே.சா விருது,
  • தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம் விருது
  • மா.சிதம்பரம் விருது
  • தமிழ் வளர்ச்சி மன்றப் பரிசு (“கதவு” என்ற சிறுகதைக்காக)
  • கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது
  • மனோன்மணியம் சுந்தரனார் விருது

 

 

Leave a Reply