புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன் ஆசிரியர் குறிப்பு

  • இயற்பெயர் = சொ. விருத்தாசலம்
  • ஊர் = கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர்
  • புனைபெயர் = புதுமைபித்தன்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

புதுமைப்பித்தன் புனைப்பெயர்கள்

  • ஊழியன்
  • கபாலி
  • சுக்ராச்சாரி
  • இரவல் விசிறிமடிப்பு
  • சொ.வி
  • ரசமட்டம்
  • மாத்ரு
  • கூத்தன்
  • நந்தன்
  • வேலூர் வே. கந்தசாமிப் பிள்ளை (கவிதை நூல்களில் புனைப்பெயர்)

புதுமைப்பித்தன் சிறப்பு பெயர்

  • சிறுகதை மன்னன்
  • தமிழ்நாட்டின் மாப்பசான்
  • தமிழ் சிறுகதையின் தூண்
  • தமிழ்ச் சிறுகதையின் தந்தை
  • சிறுகதைச் செல்வர்
  • இலக்கியச் சிற்பி
  • நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி

புதுமைப்பித்தன் சிறுகதை தொகுதிகள்

  • கபாடபுரம்
  • புதிய ஒளி
  • சித்தி
  • ஆண்மை
  • அன்று இரவு

புதுமைப்பித்தன் கட்டுரைகள்

  • ஃபாசிஸ்ட் ஜடாமுனி (முசோலினியின் வாழ்க்கை வரலாறு)
  • கப்சிப் தர்பார் (ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு)
  • ஸ்டாலினுக்குத் தெரியும்
  • அதிகாரம் யாருக்கு (இரண்டும் கம்னியூசத்தையும் ஸ்டாலினின் கொள்கைகளையும் விவரிப்பவை)

புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன் சிறுகதைகள்

  • குலோப்ஜான் காதல் (புதுமைப்பித்தனின் முதல் சிறுகதை)
  • ஆற்றங்கரைப் பிள்ளையார் (மணிக்கொடி இதழில் வெளிவந்த முதல் சிறுகதை)
  • சாபவிமோசனம்
  • செல்லம்மாள்
  • கோபாலய்யங்காரின் மனைவி
  • இது மிஷின் யுகம்
  • கடவுளின் பிரதிநிதி
  • கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
  • படபடப்பு
  • ஒரு நாள் கழிந்தது
  • தெரு விளக்கு
  • காலனும் கிழவியும்
  • பொன்னகரம்
  • இரண்டு உலகங்கள்
  • மனித யந்திரம்
  • ஆண்மை
  • அபிநவ ஸ்நாப்
  • அன்று இரவு
  • அந்த முட்டாள் வேணு
  • அவதாரம்
  • பிரம்ம ராக்ஷஸ்
  • பயம்
  • டாக்டர் சம்பத்
  • எப்போதும் முடிவிலே இன்பம்
  • ஞானக் குகை
  • கோபாலபுரம்
  • இலக்கிய மம்ம நாயனார் புராணம்
  • ‘இந்தப் பாவி’
  • காளி கோவில்
  • கபாடபுரம்
  • கடிதம்
  • கலியாணி
  • கனவுப் பெண்
  • காஞ்சனை
  • கண்ணன் குழல்
  • கருச்சிதைவு
  • கட்டிலை விட்டிறங்காக் கதை
  • கட்டில் பேசுகிறது
  • கவந்தனும் காமனும்
  • கயிற்றரவு
  • கேள்விக்குறி
  • கொடுக்காப்புளி மரம்
  • கொலைகாரன் கை
  • கொன்ற சிரிப்பு
  • குப்பனின் கனவு
  • குற்றவாளி யார்?
  • மாயவலை
  • மகாமசானம்
  • மனக்குகை ஓவியங்கள்
  • மன நிழல்
  • மோட்சம்
  • ‘நானே கொன்றேன்!’
  • நல்ல வேலைக்காரன்
  • நம்பிக்கை
  • நன்மை பயக்குமெனின்
  • நாசகாரக் கும்பல்
  • நிகும்பலை
  • நினைவுப் பாதை
  • நிர்விகற்ப சமாதி
  • நிசமும் நினைப்பும்
  • நியாயம்
  • நியாயந்தான்
  • நொண்டி
  • ஒப்பந்தம்
  • ஒரு கொலை அனுபவம்
  • பால்வண்ணம் பிள்ளை
  • பறிமுதல்
  • பாட்டியின் தீபாவளி
  • பித்துக்குளி
  • பொய்க் குதிரை
  • ‘பூசனிக்காய்’ அம்பி
  • புரட்சி மனப்பான்மை
  • புதிய கூண்டு
  • புதிய கந்த புராணம்
  • புதிய நந்தன்
  • புதிய ஒளி
  • ராமனாதனின் கடிதம்
  • சாப விமோசனம்
  • சாளரம்
  • சாமாவின் தவறு
  • சாயங்கால மயக்கம்
  • சமாதி
  • சாமியாரும் குழந்தையும் சீடையும்
  • சணப்பன் கோழி
  • சங்குத் தேவனின் தர்மம்
  • செல்வம்
  • செவ்வாய் தோஷம்
  • சிற்பியின் நரகம்
  • சித்தம் போக்கு
  • சித்தி
  • சிவசிதம்பர சேவுகம்
  • சொன்ன சொல்
  • சுப்பையா பிள்ளையின் காதல்கள்
  • தனி ஒருவனுக்கு
  • தேக்கங் கன்றுகள்
  • திறந்த ஜன்னல்
  • திருக்குறள் குமரேச பிள்ளை
  • திருக்குறள் செய்த திருக்கூத்து
  • தியாகமூர்த்தி
  • துன்பக் கேணி
  • உணர்ச்சியின் அடிமைகள்
  • உபதேசம்
  • வாடாமல்லிகை
  • வாழ்க்கை
  • வழி
  • வெளிப்பூச்சு
  • வேதாளம் சொன்ன கதை
  • விபரீத ஆசை
  • விநாயக சதுர்த்தி

புதுமைப்பித்தன் கவிதைகள்

  • மூனாவருணாசலமே மூடா (இவரின் புகழ்பெற்ற கவிதை)
  • திரு ஆங்கில அரசாங்க தொண்டரடிப்பொடியாழ்வார் வைபவம்
  • இணையற்ற இந்தியா
  • செல்லும் வழி இருட்டு

மொழிபெயர்ப்பு கதைகள்

  • ஆஷாட பூதி
  • ஆட்டுக் குட்டிதான்
  • அம்மா
  • அந்தப் பையன்
  • அஷ்டமாசித்தி
  • ஆசிரியர் ஆராய்ச்சி
  • அதிகாலை
  • பலி
  • சித்திரவதை
  • டைமன் கண்ட உண்மை
  • இனி
  • இந்தப் பல் விவகாரம்
  • இஷ்ட சித்தி
  • காதல் கதை
  • கலப்பு மணம்
  • கனவு
  • காரையில் கண்ட முகம்
  • கிழவி
  • லதீபா
  • மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்
  • மணிமந்திரத் தீவு
  • மணியோசை
  • மார்க்ஹீம்
  • மிளிஸ்
  • முதலும் முடிவும்
  • நாடகக்காரி
  • நட்சத்திர இளவரசி
  • ஓம் சாந்தி! சாந்தி!
  • ஒரு கட்டுக்கதை
  • ஒருவனும் ஒருத்தியும்
  • பைத்தியக்காரி
  • பளிங்குச் சிலை
  • பால்தஸார்
  • பொய்
  • பூச்சாண்டியின் மகள்
  • ராஜ்ய உபாதை
  • ரோஜர் மால்வினின் ஈமச்சடங்கு
  • சாராயப் பீப்பாய்
  • சகோதரர்கள்
  • சமத்துவம்
  • ஷெஹர்ஜாதி – கதை சொல்லி
  • சிரித்த முகக்காரன்
  • சூனியக்காரி
  • சுவரில் வழி
  • தாயில்லாக் குழந்தைகள்
  • தையல் மிஷின்
  • தந்தை மகற்காற்றும் உதவி
  • தெய்வம் கொடுத்த வரம்
  • தேசிய கீதம்
  • துன்பத்திற்கு மாற்று
  • துறவி
  • உயிர் ஆசை
  • வீடு திரும்பல்
  • ஏ படகுக்காரா!
  • யாத்திரை
  • எமனை ஏமாற்ற
  • யுத்த தேவதையின் திருமுக மண்டலம்

நாவல்கள்

  • பிரேத மனிதன்
  • பலிபீடம்

நாடகம்

  • உலக அரங்கு

புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன் குறிப்புகள்

  • இவரது முதல் படைப்பான “குலோப்ஜான் காதல்” காந்தி இதழில் 1933-இல் வெளிவந்தது.
  • மணிக்கொடியில் வெளிவந்த இவரின் முதல் சிறுகதை “ஆத்தங்கரைப் பிள்ளையார்”.
  • புதுமைப்பித்தன் 108 சிறுகதைகள் எழுதியதாக கூறப்படுகிறது.
  • 15 கவிதைகளை எழுதியுள்ளார்.
  • இவரது முதல் கவிதையான “திரு ஆங்கில அரசாங்க தொண்டரடிப்பொடியாழ்வார் வைபவம்”, 1934ல் வெளிவந்தது.
  • அவரது கவிதைகள் பெரும்பாலும் அவரது நண்பர் தொ. மு. சிதம்பர ரகுநாதனுக்கு வெண்பா வடிவில் எழுதப்பட்ட கடிதங்களாக அமைந்திருந்தன.
  • பிறமொழியில் இருந்து தழுவல் கதைகள் “இலக்கிய திருட்டிற்கு சமம்” என்று கருதியவர்.
  • 1937ல் மொழிபெயர்ப்பா, தழுவலா என்ற பிரச்சனையில் அவருக்கும் கல்கி கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே காட்டமான இலக்கியச் சண்டையொன்று நிகழ்ந்தது.
  • தனது கவிதைகளை வேலூர் வே. கந்தசாமிப் பிள்ளை என்ற புனைப்பெயரில் எழுதினார்.
  • இவரை பத்திரிகை உலகுக்கு அழைத்து வந்தவர் வ.ராமசாமி

புதுமைப்பித்தன் சிறப்புகள்

  • 2002இல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது.
  • சென்னை, தஞ்சாவூர்த் தமிழ் அல்லாது பிற வட்டார வழக்குத் தமிழில் எழுதிய முதல் எழுத்தாளர் புதுமைப்பித்தன்.
  • ஜெயகாந்தன் = காவியத்திற்கு கம்பன், கவிதைக்கு பாரதி, சிறுகதைக்கு புதுமைபித்தன்
  • தெ.பொ.மீ = புதுமைப்பித்தன் சிறுகதைகள் கவிதையுடன் போட்டியிடுகின்றன.

 

 

கடித இலக்கியம்

Leave a Reply