குண்டலகேசி

குண்டலகேசி

குண்டலகேசி

காப்பிய அமைப்பு

  • ஆசிரியர் = நாதகுத்தனார்
  • காலம் = கிபி.9ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள் = 224 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன
  • பாவகை = விருத்தம்
  • சமயம் = பௌத்தம்

குண்டலகேசி பொருள்

  • துறவியான பொது களைந்த கூந்தல் மீண்டும் வளர்ந்து சுருள் சுருளாகத் தொங்கியதால் “சுருள் முடியினள்” என்னும் பெயரினைப் பத்திரை என்பவள் பெற்றால். இக்காரணம் பற்றி நூலும் இப்பெயர் பெற்றது.

குண்டல கேசியின் வேறு பெயர்

  • குண்டல கேசி விருத்தம்
  • அகல கவி

பொதுவான குறிப்பு

  • சமண சமயத்தை எதிர்த்து எழுந்த நூல் இது.
  • புறத்திரட்டு, நீலகேசி உரை முதலியவற்றால் 224 பாடல்கள் கிடைத்துள்ளன.
  • பத்திரை “சாரிபுத்தரிடம்” தோற்று பௌத்த சமயம் தழுவினாள்.

மேற்கோள்

  • பாளையாம் தன்மை செத்தும்

            பாலனாம் தன்மை செத்தும்

           காளையாம் தன்மை செத்தும்

            காமுறும் இளமை செத்தும்

           மீளும் இவ் இயல்பும் இன்னே

           மேல்வரும் மூபுன் ஆகி

           நாளும் நாள் சாகின்றோமால்

          நமக்கு நாம் அழாதது என்னோ

 

 

 

Leave a Reply