திருமூலர்

திருமூலர்

திருமூலர்

திருமூலர்

  • இவரின் திருமந்திரம் பத்தாம் திருமுறையாகும்.
  • திரு மூலர் ஒரு சித்தர்.
  • இவர் கூடு விட்டு கூடு பாய்ந்த இடம் சாத்தனூர்
  • இவர் யோகத்தில் ஆழ்ந்த இடம் திருவாவடுதுறை
  • திருவாவடுதுறைக்கு “நவகோடி சித்தபுரம்” என்ற பெயரும் உண்டு.
  • திருமந்திரத்திற்கு ஆசிரியர் இட்ட பெயர் = திருமந்திர மாலை
  • திருமந்திரத்திற்கு “தமிழ் மூவாயிரம்” என்ற பெயரும் உண்டு.
  • இந்நூலில் 9தந்திரங்களும், 232 அதிகாரங்குள் உள்ளது.
  • முதல் சித்த நூல் திருமந்திரம்
  • யோகநெறி கூறும் தமிழின் ஒரே நூல்
  • “சைவ சித்தாந்தம்” என்னும் தொடர் முதலில் திருமந்திரத்தில் தான் உள்ளது.
  • இவர் நந்தி தேவரின் அருள் பெற்றவர்.
  • சைவசமயத்தின் முதல் நூல் இதுவே.
  • நாயன்மார்களில் மூத்தவர் இவரே.
  • திருமூலரின் பழைய பெயர் = சுந்தரன்
  • நந்திதேவர் வழங்கிய பெயர் = நாதன்

மேற்கோள்

  • ஒன்றே குலம் ஒருவனே தேவன்
  • நான்பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
  • அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்
  • மரத்தை மறைத்தது மாமத யானை
  • அன்பே சிவம்
  • உடம்பார் அழியின் உயிரார் அழிவார்
  • உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
  • படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்

 

 

Leave a Reply