Part B

திருப்பாணாழ்வார்

திருப்பாணாழ்வார் திருப்பாணாழ்வார் இவரின் ஊர் = உறையூர் சோழ நாட்டின் உறையூரில் கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர் இவர் திருமாலின் ஸ்ரீவத்சம் அம்சமாகப் பிறந்தவர் இவர் பாண்குடியினர் இழி குலத்தில் பிறந்த ஆழ்வார் திருவரங்கக் கோவிலில் செல்ல இயலாது காவிரிக் கரையில் நின்று பாடியவர் இவரை உலோக சாரங்கர் முதலிய அந்தணர்கள் கல்லால் அடித்தனர் இவர் பாடியது “அமலனாதி பிரான்” என்னும் பதிகம் இதில் 10 பாடல்கள் உள்ளன இறைவன் முன் எல்லோரும் ஒன்றே என்ற […]

திருப்பாணாழ்வார் Read More »

மதுரகவியாழ்வார்

மதுரகவியாழ்வார் மதுரகவியாழ்வார் இவரின் ஊர் திருக்கோவலூர் இவர் கருடாழ்வார் அம்சமாகப் பிறந்தவர். பெரியாழ்வாரும் இதே அம்சமாகப் பிறந்தவர் இவர் நம்மாழ்வாரின் சீடர் இவர் திருமாலைப் பாடாமல் நம்மாழ்வாரையே தெய்வமாக நினைத்து பாடியவர் வடதிசை (அயோத்தி வரை) சென்ற ஒரே ஆழ்வார் இவர் 11 பாடல்கள் கொண்ட ஒரே ஒரு பதிகம் பாடியுள்ளார் அப்பதிகம் “கண்ணிநுண் சிறுதாம்பு” என்று தொடங்கும் பதிகம் நம்மாழ்வாரின் திருவைமொழியை இவரே ஓலைசுவடியில் எழுதினார் நம்மாழ்வார் இறைவனடி சேர்ந்ததும், அவரது தெய்வத் திருவுருவினைத் திருக்குருகூரில்

மதுரகவியாழ்வார் Read More »

திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார் திருமங்கையாழ்வார் இவரின் ஊர் திருக்குறையலூர் இவர் திருமாலின் வில்லின் அம்சமாகப் பிறந்தவர் இவரின் இயற் பெயர் = கலியன் இவரின் மனைவி = குமுதவல்லி இவர் ஆண்ட நாடு = திருவாலி நாடு இவருக்கு நாராயண மந்திரத்தை உபதேசம் செய்தவர் = திருமால் இவர் பாடிய ஆறு நூல்களும் தமிழ் வேதமாகிய திருவாய் மொழியின் ஆறு அங்கங்கள் எனப்படும் முதன் முதலாக மடல் என்ற சிற்றிலக்கிய வகையைத் தொடங்கியவர் இவரின் மடல் கலிவென்பாவால் ஆனது தாண்டகம்

திருமங்கையாழ்வார் Read More »

தொண்டரடிப்பொடி ஆழ்வார்

தொண்டரடிப்பொடி ஆழ்வார் தொண்டரடிப்பொடி ஆழ்வார் ஊர் திருமண்டங்குடி இவர் வனமாலை அம்சமாகப் பிறந்தவர் இவரின் இயற்பெயர் = விபர நாராயணன் இவர் தேவதேவி என்ற விலைமாதின் மையலுக்கு வசப்பட்டுச் சிறை சென்று இறைவனால் விடுவிக்கப்பட்டவர் சிவனுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடியவர் மாணிக்கவாசகர் பாரதமாதாவுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடியவர் = பாரதியார் “ஆடிப்பாடி அரங்காவோ என்றழைக்கும் தொண்டரடிப்பொடி” என்று இவரை புகழ்ந்தவர் குலசேகர ஆழ்வார் இவர் திருவரங்கத்தில் நந்தவனம் அமைத்து திருமாலுக்கு சேவை செய்து வந்தவர் குலசேகர ஆழ்வார் தம் பெருமாள்

தொண்டரடிப்பொடி ஆழ்வார் Read More »

குலசேகர ஆழ்வார்

குலசேகர ஆழ்வார் குலசேகர ஆழ்வார் இவர் சேரநாட்டுத் திருவஞ்சிக் களத்தில் தோன்றியவர். இவர் எழுதிய பாடல்கள் பெருமாள் திருமொழி எனப்படும். அவை மொத்தம் 105 பாடல்கள் ஆகும். இவர் கௌத்துவ மணியின் அம்சமாகப் பிறந்தவர் இவர் வடமொழியில் “முகுந்த மாலை” என்னும் நூலினை எழுதியுள்ளார் இவர் இராமனுக்கு தாலாட்டு பாடியவர் ஒவ்வொரு வைணவத் திருக்கோயிலிலும் இறைவனின் கருவறைக்கு முன் உள்ள படி “குலசேகரன் படி” என்ற பெயரில் வழங்கப்படும் திருவரங்கத்தின் மூன்றாம் மதிலை இவர் கட்டினார் வேறு

குலசேகர ஆழ்வார் Read More »

ஆண்டாள்

ஆண்டாள் ஆண்டாள் பிறந்த ஊர் = ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் இவர் பூமகள் அம்சமாகப் பிறந்தவர் இவர் துளசி வனத்தில் கண்டெடுக்கப்பட்டார் இவருக்கு பெரியாழ்வார் இட்ட பெயர் = கோதை இறைவனுக்கும் ஆண்டாளுக்கும் திருமனனம் நடைபெற்ற இடம் = திருவரங்கம் இவரின் பாடல்களைப் “பள்ளமடை” என்றும், பிற ஆழ்வார்களின் பாடல்களை “மேட்டுமடை” என்றும் குறிப்பிடுவர் திருப்பாவை திருப்பாவையை “வேதம் அனைத்திற்கும் வித்து” என்றவர் = இராமானுஜர் நாலாயிர திவ்வியப் பிரபந்தத் தொகுப்பில் மூன்றாவது பிரபந்தமாக வைக்கப்பட்டிருப்பது

ஆண்டாள் Read More »

பெரியாழ்வார்

பெரியாழ்வார் பெரியாழ்வார் இவர் பிறந்த இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் இவரின் இயற் பெயர் = விஷ்ணுசித்தர் இவர் கருடாழ்வார் அம்சமாகப் பிறந்தவர் இவர் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் பட்டுக்கும் மேற்பட்ட பருவங்களைப் பாடியவர் அம்புலிப்பருவத்தில் “சம தான பேத தண்டம்” என்ற அமைப்பில் பாடும் முறையை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் இவரே மதுரை மன்னன் வல்லபதேவன் கட்டிய பொற்கிழியை, வேதத்தை விரைந்து ஓதி அறுத்துக் கிழி அறுத்த ஆழ்வார் என்றார் அப்பெயர் பெற்றார் இவரின் வளர்ப்பு மகள் ஆண்டாள்

பெரியாழ்வார் Read More »

திருமழிசையாழ்வார்

திருமழிசையாழ்வார் திருமழிசையாழ்வார் இவரின் ஊர் தொண்டை நாட்டில் உள்ள திருமழிசை இவர் திருமாலின் சக்கர அம்சமாகப் பிறந்தவர் இவரின் தந்தை பார்கவ முனிவர். இவரை திருவாளன் என்னும் தாழ்குலத்தவர் வளர்த்தார் இவரின் சீடர் = கணிக்கண்ணன் கணிக்கண்ணன் காஞ்சிப் பெருமாள் கோயிலில் இருந்த மூதாட்டியை குமரியாக மாற்றினார் இதை அறிந்த மன்னன் தன்னையும் மாற்றக் கூற, அதை மறுத்த கனிகண்ணனை நாட்டை விட்டு வெளியேறும் படி கூறினான் இதனை அறிந்த ஆழ்வார் திருமாலிடம் பாடியதே “கணிகண்ணன் போகின்றான்”

திருமழிசையாழ்வார் Read More »

பேயாழ்வார்

பேயாழ்வார் பேயாழ்வார் இவர் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் செவ்வல்லிப் பூவில் பிறந்தார். இவர் திருமாலின் நந்தகம் எனப்படும் வாளின் அம்சம் இவர் பக்திப் பரவசத்தில் மெய்மறந்துப் ஆடிப் பாடித் துள்ளி குதித்தபடி இருந்ததால் பேய் ஆழ்வார் எனப்பட்டார். இவர் பாடிய நூறு பாடல்களை மூன்றாம் திருவந்தாதி எனப்படும். மேற்கோள் திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்             அருக்கன் அணிநிறமும் கண்டேன் பொருப்பிடையே நின்றும் புனல் குதித்தும் ஐந்து    

பேயாழ்வார் Read More »

பூதத்தாழ்வார்

பூதத்தாழ்வார் பூதத்தாழ்வார் திருமலைப் பூதம் எனப் பல இடங்களில் பாடியுள்ளமையால் இப்பெயர் பெற்றார். பூதம் என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்தியதால் பூதத் தாழ்வார் எனப்பட்டார் திருக்கடல் மல்லையூரில் (மாமல்லாபுரம்) பிறந்தவர். திருமாலின் கதாயுகத்தின் அம்சமாகாப் பிறந்தவர். பொய்கையாழ்வார் பிறந்த அடுத்த நாள் இவர் பிறந்ததாகக் கூறுவர். இவர் தன் தமிழை “ஞானத் தமிழ்” என்பார். இவர் பாடியது இரண்டாம் திருவந்தாதி ஆகும் இதில் நூறு பாடல்கள் உள்ளன இவர் தன்னை “பெருந்தமிழன்” எனக் கூறிக்கொள்வார் மேற்கோள் அன்பே

பூதத்தாழ்வார் Read More »