New Samacheer Books

முற்போக்குப் புதினங்கள்

முற்போக்குப் புதினங்கள் முற்போக்குப் புதினங்கள் பொதுவுடைமைச் சமூக விடுதலை நோக்கத்தைத் தங்கள் இலக்காகக் கொண்ட படைப்பு முற்போக்கு இலக்கியம் என்றழைக்கப்படுகிறது. பொதுவுடைமைப் பேசும் ரஷ்ய இலக்கியங்கள் போன்ற மேலைநாட்டு இலக்கியங்களின் வருகையால் தமிழிலும் இவ்வகை இலக்கியங்கள் தோன்றின. இப்பொருண்மையை உள்ளடக்கமாகக் கொண்டு படைக்கப்பட்ட புதினங்களை முற்போக்குப் புதினங்கள் எனலாம். தமிழில் முற்போக்குப் புதினங்களை முதலில் தந்தவர் = தொ.மு.சி.ரகுநாதன். தொ.மு.சி.ரகுநாதன் = பஞ்சும் பசியும் என்ற புதினம் பஞ்சாலைத் தொழிலாளர்களின் போராட்ட வாழ்வைப் பற்றிப் பேசுகிறது. ஜெயகாந்தன் […]

முற்போக்குப் புதினங்கள் Read More »

புனைகதை இலக்கியம்

புனைகதை இலக்கியம் புனைகதை இலக்கியம் தமிழ் உரைநடை இலக்கியம் சார்ந்த கோட்பாடுகள் தொல்காப்பியர் காலம் முதலாகவே இருந்து வந்துள்ளன. பாட்டிடை வைத்த குறிப்பு, உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், உரை வகை என உரைநடை சார்ந்த எண்ணங்களைத் தமிழிலக்கிய வரலாற்றின் காலந்தோறும் கண்டுகொள்ள முடிகிறது. எனினும், மேலை இலக்கியங்களின் தொடர்புக்குப் பின்தான் தமிழில் முழுமையான உரைநடை இலக்கியங்கள் தோன்றியுள்ளன. தமிழ்ப் புதினங்களின் தோற்றம் தமிழின் முதல் புதினம் = 1879 இல் எழுதப்பட்ட பிரதாப முதலியார் சரித்திரம் (எழுதியவர்

புனைகதை இலக்கியம் Read More »

சிற்றிலக்கியங்கள்

சிற்றிலக்கியங்கள் சிற்றிலக்கியங்கள் தமிழ் இலக்கியங்கள் பேரிலக்கியம், சிற்றிலக்கியம் என இரு வகைப்படும். பாட்டுடைத் தலைவனின் வாழ்வில், சிறுகூறினை மட்டும் எடுத்துக்கொண்டு அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் நான்கு உறுதிப்பொருள்களுள் ஒன்று அமையப்பாடுவது சிற்றிலக்கியம். இது தொண்ணூற்றாறு வகைப்படும். வகையும் தொகையும் சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தையும் எண்ணிக்கையையும் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன. ஒவ்வொரு பாட்டியல் நூலும் சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கையைக் கூறுமிடத்து வேறுபடுகின்றன. இருப்பினும் பிரபந்த மரபியல், பிரபந்தத் தீபிகை, சதுரகராதி, தொன்னூல் விளக்கம் ஆகியன 96 எனக் குறிப்பிடுகின்றன.

சிற்றிலக்கியங்கள் Read More »

சமய இலக்கியங்கள்

சமய இலக்கியங்கள் சமய இலக்கியங்கள் கடவுளை வணங்குதல், கடவுளிடம் தன்னை அர்ப்பணித்தல் என்னும் பொருளில் இன்று ‘பக்தி’ என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. கடவுளின் மீது மனிதன் கொண்ட நம்பிக்கையைப் பக்தி என்பர். பக்தி என்றால் என்ன பக்தியால் அன்பு பெருகி உயிர் தூய நிலையை அடைகிறது. கடவுளின் மீது மனிதன் கொண்டுள்ள எல்லைகடந்த அன்பே ‘பக்தி’ என்ற பொருளில் தமிழிலக்கியங்களில் மிகுதியும் கையாளப்படுகின்றது. பக்தி இலக்கியங்களின் தோற்றம் பக்தி இலக்கிய காலத்தில் இயற்றமிழ்ப் பாடல்கள் பண்ணோடு இயைந்து

சமய இலக்கியங்கள் Read More »

பெரியபுராணம்

பெரியபுராணம் பெரியபுராணம் பெரிய புராணம் எனப்படும் திருத்தொண்டர் புராணம் பெருங்காப்பிய இலக்கணங்கள் பொருந்தியும் சில நெகிழ்ச்சிகளை உள்வாங்கியும் இயற்றப்பெற்ற சைவக் காப்பியமாகும். சுந்தரர் எழுதிய ‘திருத்தொண்டத்தொகை’, நம்பியாண்டார் நம்பி எழுதிய ‘திருத்தொண்டர் திருவந்தாதி’ ஆகிய நூல்களை முதல் நூலாகக் கொண்டு இந்நூல் இயற்றப்பட்டது. இது 63 அடியார் பெருமக்களை மையமாகக் கொண்டு திகழ்கின்றது. இந்நூல் பெரும் பிரிவாக இரண்டு காண்டங்களையும், உட்பிரிவாக 13 சருக்கங்களையும் உடையது. இது சைவத்திருமுறைகளுள் பன்னிரண்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. இந்நூலின் ஆசிரியர் சேக்கிழார்.

பெரியபுராணம் Read More »

12 ஆம் வகுப்பு சிற்றிலக்கியங்கள்

12 ஆம் வகுப்பு சிற்றிலக்கியங்கள் 12 ஆம் வகுப்பு சிற்றிலக்கியங்கள் தமிழ் இலக்கியங்கள் பேரிலக்கியம், சிற்றிலக்கியம் என இரு வகைப்படும். பாட்டுடைத் தலைவனின் வாழ்வில், சிறுகூறினை மட்டும் எடுத்துக்கொண்டு அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் நான்கு உறுதிப்பொருள்களுள் ஒன்று அமையப்பாடுவது சிற்றிலக்கியம். இது தொண்ணூற்றாறு வகைப்படும். 12 ஆம் வகுப்பு சிற்றிலக்கியங்கள்   சிற்றிலக்கியங்கள் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் வகையும் தொகையும் சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தையும் எண்ணிக்கையையும் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன.

12 ஆம் வகுப்பு சிற்றிலக்கியங்கள் Read More »

12 ஆம் வகுப்பு சமய இலக்கியங்கள்

12 ஆம் வகுப்பு சமய இலக்கியங்கள் 12 ஆம் வகுப்பு சமய இலக்கியங்கள் கடவுளை வணங்குதல், கடவுளிடம் தன்னை அர்ப்பணித்தல் என்னும் பொருளில் இன்று ‘பக்தி’ என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. கடவுளின் மீது மனிதன் கொண்ட நம்பிக்கையைப் பக்தி என்பர். பக்தியால் அன்பு பெருகி உயிர் தூய நிலையை அடைகிறது. கடவுளின் மீது மனிதன் கொண்டுள்ள எல்லைகடந்த அன்பே ‘பக்தி’ என்ற பொருளில் தமிழிலக்கியங்களில் மிகுதியும் கையாளப்படுகின்றது. (12 ஆம் வகுப்பு சமய இலக்கியங்கள்) பக்தி இலக்கியங்களின்

12 ஆம் வகுப்பு சமய இலக்கியங்கள் Read More »

20 ஆம் நூற்றாண்டு காப்பியங்கள்

20 ஆம் நூற்றாண்டு காப்பியங்கள் 20 ஆம் நூற்றாண்டு காப்பியங்கள் பழங்காப்பிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும், புதுக்கவிதை போன்ற புதிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும் இருபதாம் நூற்றாண்டில் படைக்கப்பட்டன. பாரதியார் = பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு பாரதிதாசன் = பாண்டியன் பரிசு, புரட்சிக்கவி, வீரத்தாய். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை = மருமக்கள்வழி மான்மியம் கண்ணதாசன் = ஆட்டனத்தி ஆதிமந்தி, இயேசு காவியம், மாங்கனி முடியரசன் = பூங்கொடி, வீரகாவியம் கவியோகி சுத்தானந்த பாரதி = பாரதசக்தி

20 ஆம் நூற்றாண்டு காப்பியங்கள் Read More »

12 ஆம் வகுப்பு சிறப்புத்தமிழ் பெரியபுராணம்

12 ஆம் வகுப்பு சிறப்புத்தமிழ் பெரியபுராணம் 12 ஆம் வகுப்பு சிறப்புத்தமிழ் பெரியபுராணம் பெரிய புராணம் எனப்படும் திருத்தொண்டர் புராணம் பெருங்காப்பிய இலக்கணங்கள் பொருந்தியும் சில நெகிழ்ச்சிகளை உள்வாங்கியும் இயற்றப்பெற்ற சைவக் காப்பியமாகும். சுந்தரர் எழுதிய ‘திருத்தொண்டத்தொகை’, நம்பியாண்டார் நம்பி எழுதிய ‘திருத்தொண்டர் திருவந்தாதி’ ஆகிய நூல்களை முதல் நூலாகக் கொண்டு இந்நூல் இயற்றப்பட்டது. இது 63 அடியார் பெருமக்களை மையமாகக் கொண்டு திகழ்கின்றது. இந்நூல் பெரும் பிரிவாக இரண்டு காண்டங்களையும், உட்பிரிவாக 13 சருக்கங்களையும் உடையது.

12 ஆம் வகுப்பு சிறப்புத்தமிழ் பெரியபுராணம் Read More »

12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் கம்பராமாயணம்

12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் கம்பராமாயணம் 12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் கம்பராமாயணம் தமிழில் தொடர்ச்சியாகச் செல்வாக்கு பெற்று விளங்கும் காப்பியங்களுள் ஒன்றாகத் திகழ்வது கம்பராமாயணம். இது கம்பரால் இயற்றப்பட்டது. வடமொழியில் வான்மீகி இயற்றிய இராமாயணத்தைத் தழுவி எழுதப்பட்டது இந்நூல். வழி நூலாயினும் கம்பர் தமக்கே உரிய நடையில் கருப்பொருள் சிதையாமல் இயற்றியுள்ளார். கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர் இராமாவதாரம். இராமனின் வரலாற்றைக் கூறும் நூலாதலின் இராமாயணம் எனப்பட்டது. இதன் காலம்

12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் கம்பராமாயணம் Read More »