முற்போக்குப் புதினங்கள்
முற்போக்குப் புதினங்கள் முற்போக்குப் புதினங்கள் பொதுவுடைமைச் சமூக விடுதலை நோக்கத்தைத் தங்கள் இலக்காகக் கொண்ட படைப்பு முற்போக்கு இலக்கியம் என்றழைக்கப்படுகிறது. பொதுவுடைமைப் பேசும் ரஷ்ய இலக்கியங்கள் போன்ற மேலைநாட்டு இலக்கியங்களின் வருகையால் தமிழிலும் இவ்வகை இலக்கியங்கள் தோன்றின. இப்பொருண்மையை உள்ளடக்கமாகக் கொண்டு படைக்கப்பட்ட புதினங்களை முற்போக்குப் புதினங்கள் எனலாம். தமிழில் முற்போக்குப் புதினங்களை முதலில் தந்தவர் = தொ.மு.சி.ரகுநாதன். தொ.மு.சி.ரகுநாதன் = பஞ்சும் பசியும் என்ற புதினம் பஞ்சாலைத் தொழிலாளர்களின் போராட்ட வாழ்வைப் பற்றிப் பேசுகிறது. ஜெயகாந்தன் […]
முற்போக்குப் புதினங்கள் Read More »