8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை 8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்கான கடல்வழியை கண்டுபிடித்தவர் = போர்ச்சுகல் நாட்டு மாலுமி வாஸ்கோடகாமா. இந்தியாவிற்கான கடல்வழியை வாஸ்கோடகாமா கண்டுபிடித்த ஆண்டு = 1498. வங்காளத்தின் வெற்றியின் காரணமாக ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் வலுவடைந்தது. இருட்டறை துயரச் சம்பவம் 1756 இருட்டறை துயரச் சம்பவம் நடைபெற்ற ஆண்டு = 1756. வங்காள நவாப் சிராஜ்-உத்-தௌலாவின் படை வீரர்கள் 146 ஆங்கிலேயர்களை சிறைபிடித்து, கல்கத்தாவின் வில்லியம் […]
8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை Read More »









