TNPSC

TNPSC Daily Current Affairs in Tamil 4 July 2021

TNPSC Daily Current Affairs in Tamil 4 July 2021(நடப்பு நிகழ்வுகள் 4 ஜுலை , 2021)   TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 4 JULY 2021 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 4, 2021 நாளிட்ட நிகழ்வுகள், போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் தயார் செய்யப்பட்டு இங்கு பதிவிடப்படுகிறது. உத்திரக்கான்ட் மாநிலத்தின் புதிய முதல்வர்: உத்திரக்கான்ட் மாநிலத்தின் முதல்வராக இருந்த திரத் சிங் […]

TNPSC Daily Current Affairs in Tamil 4 July 2021 Read More »

TNPSC TAMIL தன்வினை பிறவினை செய்வினை வினை

TNPSC TAMIL தன்வினை பிறவினை செய்வினை வினை தன்வினை வாக்கியம்   ஒரு எழுவாய் தானே ஒரு செயலை செய்வது தன்வினை ஆகும். எ.கா :   முருகன் திருந்தினான். பாடம் கற்றேன். நான் நேற்று வந்தேன். கவிதா பொம்மை செய்தாள். நண்பர் வீட்டில் விருந்து உண்டான். மன்னர் நாட்டை ஆண்டார். கலையரசி பாடம் கற்றான். கண்ணன் இலக்கணம் பயின்றாள். செல்வி பாடம் கற்றாள். பிறவினை ஒரு எழுவாய் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்தால் அது

TNPSC TAMIL தன்வினை பிறவினை செய்வினை வினை Read More »

பொது தமிழ் பகுதி ஆ திருவிளையாடற் புராணம்

திருவிளையாடற் புராணம் நூல் குறிப்பு: இந்நூல் கந்தப்புராணத்தின் ஒரு பகுதியான “ஆலாசிய மான்மியத்தை’ அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது மதுரையில் இறைவன் நிகழ்த்திய அறுபத்தி நான்கு திருவிளையாடல்கள் இதில் கூறப்பட்டுள்ளன சிவஞான முனிவர் தம் படுக்கையின் இரு பக்கத்திலும் பெரியபுராணத்தையும், திருவிளையாடற் புராணத்தையும் வைத்து உறங்குவார். நூல் அமைப்பு: காண்டம் = 3 படலம் = 64 பாடல்கள் = 3365 காண்டம்: மதுரைக்காண்டம்(18 படலம்) கூடற்காண்டம்(30 படலம்) திருவாலவாய்க் காண்டம்(16 படலம்) ஆசிரியர் குறிப்பு: பரஞ்சோதி முனிவர்

பொது தமிழ் பகுதி ஆ திருவிளையாடற் புராணம் Read More »

பொது தமிழ் பகுதி ஆ ஐஞ்சிறுங் காப்பியம்

ஐஞ்சிறுகாப்பியங்கள் பொருளடக்கம் நாக குமார காவியம் உதயன குமார காவியம் யசோதர காவியம் நீலகேசி சூளாமணி ஐஞ்சிறுகாப்பியங்கள் ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள் ஐஞ்சிறுகாப்பியங்கள் இலக்கணம் கூறும் நூல் = தண்டியலங்காரம் ஐஞ்சிறுகாப்பியங்கள் என்ற வழக்கத்தை ஏற்படுத்தியவர் = சி.வை.தாமோதரம்பிள்ளை நாக குமார காவியம் = ஆசிரியர் பெயர் தெரியவில்லை உதயன குமார காவியம்   = ஆசிரியர் பெயர் தெரியவில்லை யசோதர காவியம்   = வெண்ணாவலூர் உடையார் வேள் நீலகேசி  = ஆசிரியர் பெயர்

பொது தமிழ் பகுதி ஆ ஐஞ்சிறுங் காப்பியம் Read More »

பொது தமிழ் பகுதி ஆ பாஞ்சலிசபதம்

பாஞ்சலிசபதம் ஆசிரியர் குறிப்பு: சுப்ரமணிய பாரதியார், தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் 11.09.1882 அன்று பிறந்தார். இவர்தம் பெற்றோர் சின்னசாமி – இலக்குமி அம்மையார். இவரின் துணைவியார் செல்லம்மாள். இவர் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய நூல்களை படைத்துள்ளார். ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு முதலிய உரைநடை இலக்கியங்களை எழுதியுள்ளார். இவர் 11.12.1921 அன்று மறைந்தார். நூல் குறிப்பு: பாஞ்சாலி சபதம் வியாசரின் பாரதத்தை தழுவி எழுதப் பெற்றது. பாஞ்சாலி சபதம்

பொது தமிழ் பகுதி ஆ பாஞ்சலிசபதம் Read More »

மனோன்மணியம்

மனோன்மணியம் மனோன்மணியம் நூல் குறிப்பு நாடகத்தமிழ் நூல்களுள் தலையாய சிறப்பு உடையதாக விளங்குவது மனோன்மணீயம் ஆகும் வடமொழி நாடகங்களுக்கு ஈடாக நடிப்புச் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப் பெற்ற நூல் இது. இந்நாடகம் லிட்டன் பிரபு என்பார் ஆங்கிலத்தில் எழுதிய “இரகசிய வழி” என்ற நூலைத் தழுவி அமைந்தது. எனினும் இது வழிநூல் என என்னாது முதல் நூல் எனவே கொள்ளப்படும் சிறப்புடையது. நன்னூல் மரபு = அங்கங்களையும் காட்சிகளையும் அமைத்து எழுதுவது நாடக நன்னூல்

மனோன்மணியம் Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் புறநானூறு

புறநானூறு சொற்பொருள்: ஒன்றோ – தொடரும் சொல் அவல் – பள்ளம் மிசை – மேடு நல்லை – நன்றாக இருப்பாய் நூல் குறிப்பு: புறநானூறு = புறம் + நான்கு + நூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. புலவர் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு. எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் சங்க நூல்களாம். சங்க இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை உடையது. தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூலாக புறநானூறு திகழ்கிறது.    6 ஆம்

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் புறநானூறு Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பெரியார்

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பெரியார் சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பெரியார் பெற்றோர் = வெங்கட்டப்பர் – சின்னத்தாயம்மாள் இயற் பெயர் = இராமசாமி ஊர் = ஈரோடு “பகுத்தறிவாளர் சங்கம்” தொடங்கினார். பிறப்பினால் வரும் மேல்சாதி – கீழ்சாதி என்னும் வேறுபாடுகளை அகற்றி, மக்கள் அனைவரும் “மனித சாதி” என்னும் ஓரினமாக எண்ண வேண்டும் என்றார். கேரளாவில் “வைக்கம்” என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில் சுற்றுத் தெருவில் நடப்பதற்கு தடை

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பெரியார் Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் தாகம்

தாகம் கவிதை தரும் செய்தி: யாருடைய சுதந்திரத்தையும், உரிமையும் அடக்குமுறையால் கட்டுப்படித்திவிட முடியாது என்னும் கருத்தை சொல்கிறது. ஆசிரியர் குறிப்பு: “கவிகோ” என்று அலைகபடுபவர் அப்துல் ரகுமான். புதுக்விதை புனைவதில் புகழ்பெற்றவர். இவரின் “ஆலாபனை” என்னும் நூல், நடுவண் அரசின் சாகித்ய அகாடமி விருது பெற்றது. எழுதிய நூல்: சுட்டுவிரல், பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன். 6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்: இராமலிங்க அடிகள் திருக்குறள் உ.வே.சா கடைசிவரை நம்பிக்கை நாலடியார் பாரத தேசம்

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் தாகம் Read More »