TNPSC

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் சித்தர் பாடல்

சித்தர் பாடல் சொற்பொருள்: வெய்ய வினை – துன்பம் தரும் செயல் வேம்பு – கசப்பான சொற்கள் வீறாப்பு – இறுமாப்பு பலரில் – பலருடைய வீடுகள் கடம் – உடம்பு பிரித்து எழுதுக: பலரில் – பலர் + இல்(வீடுகள்) பாடல் குறிப்பு: சுமார் நானூறு ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தில் காடு மலைகளில் வாழ்ந்தவர்கள் சித்தர்கள். பாம்பாட்டி சித்தர், குதம்பை சித்தர், அழுகுணி சித்தர் என்பன எல்லாமே காரணப்பெயர்கள். கடுவெளி சித்தர் என்பவர் உருவ வழிபாடு செய்யாமல் […]

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் சித்தர் பாடல் Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் மகள் இந்திராவிற்கு நேரு எழுதிய கடிதம்

மகள் இந்திராவிற்கு நேரு எழுதிய கடிதம் நேரு இந்திரா காந்திக்கு 1922 முதல் 1964 வரை, மொத்தம் 42 ஆண்டுகள் கடிதம் எழுதினார். இந்திரா காந்தி, மேற்கு வங்காளத்தில், சாந்தி நிகேதன் என்னுமிடத்தில் உள்ள தாகூரின் விஸ்வபாரதி கல்லூரியில் படித்தார். நேரு கடிதம் எழுதியது உத்திராஞ்சல் மாநில அல்மோரா மாவட்ட சிறையில் இருந்து. நாள்: 22.02.1935 நேரு படித்தது இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில். புத்தகம் வாசிப்பதை கடமையாகவோ, கட்டயப்படுதவோ கூடாது என்கிறார் நேரு. மேலும் நேரு,

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் மகள் இந்திராவிற்கு நேரு எழுதிய கடிதம் Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் பழமொழி நானூறு

பழமொழி நானூறு சொற்பொருள்: ஆற்றவும் = நிறைவாக தமவேயாம் = தம்முடைய நாடே ஆகும் ஆறு = வழி, நதி, ஓர் எண் உணா = உணவு அரையன் = அரசன்   பிரித்து எழுதுக: நாற்றிசை = நான்கு + திசை ஆற்றுணா = ஆறு + உணா நூல் குறிப்பு: பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. நானூறு பாடல்களை கொண்டது. ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி உண்டு. “ஆற்றுணா வேண்டுவது இல்” என்பதற்கு “கற்றவனுக்கு கட்டுச்சோறு

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் பழமொழி நானூறு Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் இசையமுது

இசையமுது சொற்பொருள்: புனல் = நீர் பொடி = மகரந்தப் பொடி தழை = செடி தலையா வெப்பம் = பெருகும் வெப்பம்/குறையா வெப்பம் தழைத்தல் = கூடுதல், குறைதல் ஆசிரியர் குறிப்பு: புரட்சி கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் புகழப்படுபவர் பாரதிதாசன். இயற் பெயர் = கனகசுப்புரத்தினம் பாரதியின் கவிதையின் மீது கொண்ட காதலால் தம்முடைய பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார். நூல்கள்: பாண்டியன் பரிசு அழகின் சிரிப்பு குடும்ப விளக்கு காலம்:29.04.1891 – 21.04.1964

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் இசையமுது Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் வீரச்சிறுவன்

வீரச்சிறுவன் ஜானகிமணாளன் எழுதிய “அறிவை வளர்க்கும் அற்புதக்கதைகள்” என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்ட சிறுகதை இது. பதினைந்து வயதுள்ள சிறுவன் குதிரையை அடக்கினான். அச்சிறுவனே விவேகானந்தர். விவேகானந்தரின் இயற்பெயர் = நரேந்திரதத். புரட்சி துறவி = வள்ளலார் வீரத் துறவி = விவேகானந்தர் 6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்: இராமலிங்க அடிகள் திருக்குறள் உ.வே.சா கடைசிவரை நம்பிக்கை நாலடியார் பாரத தேசம் பறவைகள் பலவிதம் பாம்புகள் நான்மணிக்கடிகை ஆராரோ ஆராரோ வீரச்சிறுவன் இசையமுது பழமொழி நானூறு

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் வீரச்சிறுவன் Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை சொற்பொருள்: மடவாள் = பெண் தகைசால் = பண்பில் சிறந்த உணர்வு = நல்லெண்ணம் நூல் குறிப்பு: பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. கடிகை என்றால் அணிகலன்(நகை) நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன் பொருள். ஒவ்வொரு பாட்டுக்கும் நான்கு அறக்கருத்துக்களை கூறுகின்றன. ஆசிரியர் குறிப்பு: பெயர் = விளம்பிநாகனார் விளம்பி என்பது ஊர்பெயர், நாகனார் என்பது புலவரின் இயற்பெயர். 6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்: இராமலிங்க அடிகள் திருக்குறள் உ.வே.சா கடைசிவரை

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் நான்மணிக்கடிகை Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் பாம்புகள்

பாம்புகள் பாம்புகள் ஊர்வன வகையை சார்ந்தவை. சில பாம்புகள் குட்டிபோடும், பெரும்பாலானவை குஞ்சி பொரிப்பன. பாம்பினம் உலகில் மனித இனம் தோன்றுவதற்கு பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது. உலகம் முழுவதும் 2750 வகை பாம்புகள் உள்ளன. இந்தியாவில் 244 வகை பாம்புகள் உள்ளன. 52 வகை பாம்புகளில் மட்டுமே நச்சுத்தன்மை வாய்ந்தவை. பாம்பு பால் குடிக்காது. அவை விழுங்குகிற எலி, தவளைகள் உடம்பில் உள்ள நீர்ச்சத்தே அதற்கு போதும். பாம்பானது, தான் பிடிக்கும் இரையை கொள்ளவும்,

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் பாம்புகள் Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் பறவைகள் பலவிதம்

பறவைகள் பலவிதம் திருநெல்வேலி மாவட்டம் கூத்தன்குளத்தில் மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை, ஏனென்றால் அங்கு கூடும் பறவைகள் பயந்து விடாமல் இருக்கவே. உலகம் முழுவதும் இருந்து பல நாட்டுப் பறவைகள் வந்து தங்கி இருக்கும் இடத்திற்குப் பெயர் தான் “பறவைகள் சரணாலயம்” அதிக பணி அல்லது அதிக வெயிலின் காரணமாக பறவைகள் ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு பறந்து செல்வது “வலசை போதல்” என்பர். பறவைகள் நமக்கு பருவகால மாற்றத்தை உணர்த்துகின்றன. ஒரு நாட்டில் பழம் தின்றுவிட்டு,

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் பறவைகள் பலவிதம் Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் பாரத தேசம்

பாரத தேசம் சொற்பொருள்: வண்மை = கொடை (வன்மை = கொடுமை) உழுபடை = விவசாய கருவிகள் தமிழ்மகள் = ஔவையார் பாடல் குறிப்பு: சாதி இரண்டொழிய வேறில்லை என்றவர் ஔவையார். தமிழ்மகள் எனப்படுபவர் ஔவையார். ஆசிரியர் குறிப்பு: காலம்: 11.12.1882 – 11.09.1921 “பாட்டுக்கொரு புலவன் பாரதி” என்றவர் கவிமணி. 6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்: இராமலிங்க அடிகள் திருக்குறள் உ.வே.சா கடைசிவரை நம்பிக்கை நாலடியார் பாரத தேசம் பறவைகள் பலவிதம் பாம்புகள்

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் பாரத தேசம் Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் நாலடியார்

நாலடியார் சொற்பொருள்: அணியர் = நெருங்கி இருப்பவர் என்னாம் = என்ன பயன்? சேய் = தூரம் செய் = வயல் அனையார் = போன்றோர் நூல் குறிப்பு: பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. நானூறு பாடல்களை கொண்டது. “நாலடி நானூறு” என்ற சிறப்பு பெயர் உடையது. சமண முனிவர்கள் பலர் பாடிய தொகுப்பு நூல் இது. 6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்: இராமலிங்க அடிகள் திருக்குறள் உ.வே.சா கடைசிவரை நம்பிக்கை நாலடியார் பாரத தேசம்

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் நாலடியார் Read More »