சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் தாகம்

தாகம்

கவிதை தரும் செய்தி:

  • யாருடைய சுதந்திரத்தையும், உரிமையும் அடக்குமுறையால் கட்டுப்படித்திவிட முடியாது என்னும் கருத்தை சொல்கிறது.

ஆசிரியர் குறிப்பு:

  • “கவிகோ” என்று அலைகபடுபவர் அப்துல் ரகுமான்.
  • புதுக்விதை புனைவதில் புகழ்பெற்றவர்.
  • இவரின் “ஆலாபனை” என்னும் நூல், நடுவண் அரசின் சாகித்ய அகாடமி விருது பெற்றது.

எழுதிய நூல்:

  • சுட்டுவிரல், பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன்.

6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்:

Leave a Reply