சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் மரமும் பழைய குடையும்
மரமும் பழைய குடையும் சொற்பொருள்: கோட்டு மரம் – கிளைகளை உடைய மரம் பீற்றல் குடை –பிய்ந்த குடை ஆசிரியர் குறிப்பு: அழகிய சொக்கநாதப் புலவர் திருநெல்வேலி மாவட்டத்தில் தச்சநல்லூரில் பிறந்தவர். இவரின் காலம் கி.பி.19 ஆம் நூற்றாண்டு. நூல் குறிப்பு: ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது “சிலேடை” எனப்படும். இதனை “இரட்டுறமொழிதல்”(இரண்டு + உற + மொழிதல்) என்றும் கூறுவர். இரண்டு பொருள்படப் பாடுவது 6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்: […]
சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் மரமும் பழைய குடையும் Read More »