TNPSC

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் தூங்கா நகர்

தூங்கா நகர் மதுரை நகரின் சிறப்புப் பெயர்கள்: தூங்கா நகர், திருவிழா நகர், கோவில் நகர், பழம்பெரும் தமிழரின் நாகரீக தொட்டில், தென்னிந்தியாவின் ஏதென்ஸ், கூடல் நகர், ஆலவாய் மதுரை – பெயர்க்காரணம்: “மதுரை” என்னும் சொல்லுக்கு “இனிமை” என்பது பொருள். தமிழும் மதுரையும் இனிமையின் இயல்பால் அமைந்தவை. மதுரை பற்றி புலவர்கள் கூறும் போதெலாம் தமிழோடு சேர்த்தே கூறினர். புறநானூறு தமிழ்கெழு கூடல் சிறுபாணாற்றுப்படை: “தமிழ்நிலை பெற்ற தாங்கறு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை” -சிறுபாணாற்றுப்படை(நல்லூர் […]

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் தூங்கா நகர் Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் ஏர்முனை

ஏர்முனை நெத்தி வேர்வை சிந்தினோமே முத்துமுத்தாக – அது நெல்மணியாய் விளைஞ்சிருக்குக் கொத்துக்கொத்தாக பக்குவமாய் அறுத்துஅதைக் கட்டுக்கட்டாக – அடிச்சுப் பதறுநீக்கித் குவிச்சு வைப்போம் முட்டுமுட்டாக!வளர்ந்துவிட்ட பருவப்பெண் போல்உனக்கு வெட்கமா? – தலை வளைஞ்சு சும்மா பாக்கிறியே தரையின்பக்கமா – இது வளர்ந்துவிட்ட தாய்க்குத் தரும்ஆசை முத்தமா? – என் மனைக்கு வாக்காத் திருக்கும் நீஎன் சொத்தம்மா -மருதகாசி சொற்பொருள்: மாறி – மழை சேமம் – நலம் தேசம் – நாடு முட்டு – குவியல்

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் ஏர்முனை Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் தமிழ் நாடக முன்னோடிகள்

தமிழ் நாடக முன்னோடிகள் நாடகம்: கண்ணுக்கும் காதுக்கும் மனத்துக்கும் இன்பம் பயக்கும் கலை நாடகக்கலை. உணர்ச்சியை தூண்டி, உள்ளத்தில் புதைத்து கிடக்கும் அன்பையும் அறிவையும் வெளிப்படுத்தி மக்களைப் பண்படுத்தும் சிறந்த கலை நாடகம். சயந்தம், முறுவல், மதிவாணன் நாடகத்தமிழ், செயிற்றியம் முதலிய நாடக இலக்கான நூல்களின் பெயர்கள் மட்டுமே இப்போது கிடைக்கின்றன. இடைக்காலச் சோழப் பேரரசர்கள் ஆதரவில் ஆலயங்களில் நாடங்கங்கள் நடத்தப் பெற்றுள்ளன என அறிகிறோம். பரிதிமாற் கலைஞர்(1870 – 1903): தமிழ் நாடக பேராசிரியர் உயர்தனிச்

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் தமிழ் நாடக முன்னோடிகள் Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருக்குறள்

திருக்குறள் சொற்பொருள்: கசடு – குற்றம் நிற்க – கற்றவாறு நடக்க உவப்ப – மகிழ தலைக்கூடி – ஒன்று சேர்ந்து ஏக்கற்று – கவலைப்பட்டு கடையர் – தாழ்ந்தவர் மாந்தர் – மக்கள் ஏமாப்பு – பாதுகாப்பு காமுறுவர் – விரும்புவர் மாடு – செல்வம்

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருக்குறள் Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் முக்கூடற்பள்ளு

முக்கூடற்பள்ளு சொற்பொருள்: தத்தும் புனல் – அலையெறியும் நீரும் கலிப்புவேளை – கருமார், கொல்லர், தட்டார் முதலியோர் செய்யும் தொழில்கள் மதோன்மத்தர் – சிவபெருமான் ஆசிரியர் குறிப்பு: இந்நூலின் ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை. ஆயினும் நாடகப் பாங்கில் அமைந்த இந்நூலை இயற்றியவர் “என்னயினாப் புலவர்” எனச் சிலர் கூறுவர். சந்த நயம் மிக்க நூல். திருநெல்வேலி மாவட்ட பேச்சு வழக்கு அமைப்பில் வடிக்கப்பட்டுள்ளது. நூல் குறிப்பு: நீர் நிறைந்த பள்ளமான சேற்று நிலத்தில் தொழில் செய்யும் பள்ளர்களை

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் முக்கூடற்பள்ளு Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் இயற்கை வேளாண்மை

இயற்கை வேளாண்மை இயற்கை வேளாண்மை கூறுகள்= 6: உழுதல், விதைத்தல், தொழு உரமிடுதல், நீர் பாய்ச்சுதல், களை எடுத்தல் மற்றும் காதல். நிலத்தை உழுதல்: விதைக்கும் முன் நிலத்தை பண்பட உழுதல் வேண்டும். ஒரு பலம் எடையுள்ள மண்ணைக் கால் பலம் எடை அளவிற்கு உலரும் வரை உழுதிட வேண்டும். வள்ளுவர் நிலத்தை உழுவதை பற்றி, “தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்” நன்செய், புன்செய்: நீர்வளம் மிக்கது நன்செய். இதில் நெல், கரும்பு,

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் இயற்கை வேளாண்மை Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் தமிழகத்தின் அன்னிபெசன்ட்

தமிழகத்தின் அன்னிபெசன்ட் அறிஞர் அண்ணா: அறிஞர் அண்ணா அவர்களால் “தமிழகத்தின் அன்னிபெசன்ட்” எனப் புகழப்பட்டவர். இளமை காலம்: மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் 1833ஆம் ஆண்டு பிறந்தார். தேவதாசி குடியில் பிறந்தார். தேவதாசி குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கு ஆடலும் பாடலும் உரியன. ஆனால், இவரது பெற்றோர் அவருக்கு அவற்றைக் கற்றுத்தர மறுத்தால், இவரின் குடும்பத்தை அவ்வினத்தார் ஒதுக்கி வைத்தனர். வறுமையின் காரணமாக அம்மையாரின் தந்தை கிருஷ்ணசுவாமி மகளையும், மனைவியையும் விட்டு சென்றார். அம்மையாரின் தாயார் இவருக்கு ஐந்து வயதாகும்

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் தமிழகத்தின் அன்னிபெசன்ட் Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் அம்மானை

அம்மானை ஆசிரியர் குறிப்பு: திருச்செந்திற்கலம்பகம் என்னும் நூலை எழுதியவர் சுவாமிநாத தேசிகர். இவரை ஈசான தேசிகர் என்றும் அழைப்பர். தந்தை = தாண்டவமூர்த்தி கல்வி கற்றது = மயிலேறும் பெருமாள் இவர் திருவாவடுதுறை ஞானதேசிகராகிய அம்பலவாண தேசிகமூர்த்திக்கு தொண்டராய் இருந்தார். நூல் குறிப்பு: திருச்செந்திற்கலம்பகம் என்னும் இந்நூல் 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. கலம்பகம் = கலம் + பகம் (களம் = 12, பகம் = 6, கலம்பகம் = 18) கலம்பகம் 18 உருபுகளை

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் அம்மானை Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் சீவக சிந்தாமணி

சீவக சிந்தாமணி சொற்பொருள்: விண் – வானம் வரை – மலை முழவு – மத்தளம் மதுகரம் – தேன் உண்ணும் வண்டு ஆசிரியர் குறிப்பு: திருதக்கதேவர் சோழர் குலத்தில் பிறந்தவர். இவர் சமண சமயத்தை சார்ந்தவர். இவர் பாடிய மற்றொரு நூல் “நரி விருத்தம்” ஆகும்.   நூல் குறிப்பு: ஐம்பெரும்காப்பியங்களுள் ஒன்று இநூல். இன்நூலின் கதை தலைவன் சீவகன். அவன் பெயரை இணைந்துச் சீவக சிந்தாமணி எனப் பெயர் பெற்றது. இந்நூலுக்கு மணநூல் என்னும்

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் சீவக சிந்தாமணி Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் எங்கள் தமிழ்

எங்கள் தமிழ் சொற்பொருள்: கதி – துணை பேறு – செல்வம் நனி – மிகுதி(மிக்க) தரம் – தகுதி புவி – உலகம் ஆசிரியர் குறிப்பு: இயற்பெயர்: கனக சுப்புரத்தினம் பாரதியார் மீது கொண்ட பற்றினால் பாரதிதாசன் என மாற்றி அமைத்துக்கொண்டார். பெற்றோர்: கனகசபை – இலக்குமியம்மாள் கல்வி: தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகியவற்றில் புலமை மிக்கவர். இயற்றியவை: குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, சேர தாண்டவம், இருண்ட வீடு, தமிழச்சியின் கத்தி, பிசிராந்தையார், குருஞ்சித்

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் எங்கள் தமிழ் Read More »