சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் மரமும் பழைய குடையும்

மரமும் பழைய குடையும்

சொற்பொருள்:

  • கோட்டு மரம் – கிளைகளை உடைய மரம்
  • பீற்றல் குடை –பிய்ந்த குடை

ஆசிரியர் குறிப்பு:

  • அழகிய சொக்கநாதப் புலவர் திருநெல்வேலி மாவட்டத்தில் தச்சநல்லூரில் பிறந்தவர்.
  • இவரின் காலம் கி.பி.19 ஆம் நூற்றாண்டு.

நூல் குறிப்பு:

  • ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது “சிலேடை” எனப்படும்.
  • இதனை “இரட்டுறமொழிதல்”(இரண்டு + உற + மொழிதல்) என்றும் கூறுவர். இரண்டு பொருள்படப் பாடுவது

6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்:

Leave a Reply