கடித இலக்கியம் நேருவின் கடிதங்கள்

கடித இலக்கியம் நேருவின் கடிதங்கள்

கடித இலக்கியம் நேருவின் கடிதங்கள்

கடித இலக்கியம் நேருவின் கடிதங்கள்

  • நேரு இந்திரா காந்திக்கு 1922 முதல் 1964 வரை, மொத்தம் 42 ஆண்டுகள் கடிதம் எழுதினார்.
  • இந்திரா காந்தி, மேற்கு வங்காளத்தில், சாந்தி நிகேதன் என்னுமிடத்தில் உள்ள தாகூரின் விஸ்வபாரதி கல்லூரியில் படித்தார்.
  • நேரு கடிதம் எழுதியது உத்திராஞ்சல் மாநில அல்மோரா மாவட்ட சிறையில் இருந்து. நாள்: 22.02.0935
  • நேரு படித்தது இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில்.
  • புத்தகம் வாசிப்பதை கடமையாகவோ, கட்டயப்படுதவோ கூடாது என்கிறார் நேரு.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

  • மேலும் நேரு, பிளோட்டோவின் புத்தகங்கள் சுவையானவை, சிந்தனையை தூண்டுபவை என்றும் கூறுகிறார். சுருக்கமாகவும், வாசிக்க எளிதாகவும் இருக்கும் கிரேக்க நாடகங்கள் நம் ஆர்வத்தை தூண்டும் என்றும் கூறுகிறார். காளிதாசரின் சாகுந்தலம் நாடகம் படிக்க வேண்டிய நூல் என்றும் கூறுகிறார்.

கடித இலக்கியம் நேருவின் கடிதங்கள்

கடித இலக்கியம் நேருவின் கடிதங்கள்

  • டால்ஸ்டாயின் “போரும் அமைதியும்” என்ற நாவல், உலகில் மிகச் சிறந்த நூல்களில் ஒன்று எனவும், பெர்னார்ட்ஷாவின் நூல்கள் வாசிக்க தகுந்தவை என்றும் கூறுகிறார்.
  • நேருக்கு மிகவும் பிடிதமானவார் ஆங்கில சிந்தனையாளரும் கல்வியாளருனுமான பெட்ரண்டு ரஸ்ஸல்.
  • புத்தக படிப்பு என்பது 1000 முகங்கள் கொண்ட வாழ்கையை புரிந்து கொள்ள பயன்படும் என்கிறார்.
  • கேம்ப்ரிட்ஜ் –         இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகம்
  • சேக்ஸ்பியர்          –         ஆங்கில நாடக ஆசிரியர்
  • மில்டன் –         ஆங்கில கவிஞர்
  • பிளேட்டோ –         கிரேக்கச் சிந்தனையாளர்
  • காளிதாசர் –         வடமொழி நாடக ஆசிரியர்
  • டால்ஸ்டாய்           –         ரஷ்ய நாடு எழுத்தாளர்
  • பெர்னார்ட் ஷா –         ஆங்கில நாடக ஆசிரியர்
  • பெட்ரண்ட ரஸ்ஸல் –         சிந்தனையாளர், கல்வியாளர்
  • அல்மோரா சிறை –         உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ளது
  • கிருபளானி –         விஸ்வபாரதியில் பணிபுரிந்த ஒரு பேராசிரியர்
  • ஆயிரம் முகங்கள் கொண்டது வாழ்க்கை அதனைப் புரிந்து கொள்ளவும் முறையாக வாழவும் புத்தகப் படிப்பு இன்றியமையாதது என்று கூறியவர் – நேரு.
  • தனியொரு மனிதனின் பட்டறிவு மிகவும் குறுகியது என்றவர் – நேரு.
  • இந்திராகாந்தியின் ஆசிரியர் சுசேதா கிருபாளினி.
  • நேரு கடிதத்தில் குறிப்பிடும் அற்புதமான ஆங்கிலப் படைப்பாளிகள் – ஷேக்ஸ்பியர் மற்றும் மில்டன்.
  • நேருவின் நூல்கள்: சுயசரிதை (சுயசரிதை) 2. உலக வரலாற்றுக் காட்சிகள் (Glimpses of World History) 3. புதிய இந்தியாவைக் காணல் (The Discovery of India)

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *