ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஆசிரியர்

  • ஆசிரியர் = மூவாதியார்
  • பாடல்கள் = 70 (5*14=70)
  • திணை = ஐந்து அகத்தினணகளும்
  • திணை வைப்பு முறை = குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல்
  • பாவகை = வெண்பா

நூல் விளக்கம்

  • தும்முதல், பெண்களின் இடக்கண் துடித்தல், ஆந்தை அலறுதல் முதலான நிமித்தங்கள் கூறப்பட்டுள்ளன.
  • மணமகள் மணமகனிடம் இருந்து உறுதிப்பத்திரம் எழுதி வாங்கியதை இந்நூல் பதிவு செய்துள்ளது.
  • திணைக்கு பதினான்கு பாடல்கள் வீதம் மொத்தம் எழுபது பாடல்கள் உள்ளன.
  • இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலில் விநாயகர் வணக்கம் கூறப்பட்டுள்ளது.
  • இந்நூலில் நான்கு பாடல்கள் கிடைக்கவில்லை(முல்லையில் இரண்டு, நெய்தலில் இரண்டு)

முக்கிய அடிகள்

  • நன்மலை நாட! மறவல் வயங்கிழைக்கு
  • நின்னலது இல்லையால் ஈயாயோ கண்ணோட்டத்து
  • இன்னுயிர் தாங்கும் மருந்து 
  • செங்கதிர் செல்வன் சினங்காத்த போழ்தினாற்
  • பைங்கொடி முல்லை மனங்கமழ வண்டிமிர்
  • காரோடலமருங் கார்வானங் காண்டோறும்
  • நீரோடலம் வருங் கண்

 

 

 

 

Leave a Reply