பெரியபுராணம்

பெரியபுராணம்

பெரியபுராணம்

சேக்கிழார் ஆசிரியர் குறிப்பு

  • இயற் பெயர் = அருண்மொழித்தேவர்
  • பிறந்த ஊர் = குன்றத்தூர்

பெரியபுராணம் நூல் குறிப்பு

  • சேக்கிழார் தம் நூலிற்கு இட்ட பெயர் = திருத்தொண்டர் புராணம்
  • இதனை “திருத்தொண்டர் மாக்கதை” என்றும் அழைக்கப்படுகிறது
  • “சைவ சமயத்தின் சொத்து” எனப் போற்றப்படும் நூல் இது.
  • “சைவ உலகின் விளக்கு” எனப் போற்றப்படுகிறது
  • “எடுக்கும் மாக்கதை” என நூல் ஆசிரியரே குறிப்பிடுகிறார்.

பெரியபுராணம் வேறு பெயர்கள்

  • உத்தம சோழப் பல்லவன்
  • தொண்டர் சீர் பரவுவார்
  • தெய்வப்புலவர்
  • இராமதேவர்
  • மாதேவடிகள்

சேக்கிழார் குறிப்பு

  • இவர் அநபாய சோழனிடம் அமைச்சராக இருந்தவர்.

சுந்தரரின் திருத்தொண்டத்தொகை

முதல் நூல்
நம்பியாடார் நம்பியின் திருத்தொண்டத் திருவந்தாதி

வழி நூல்

சேக்கிழாரின் பெரியபுராணம்

சார்பு நூல்

  • பெரியபுராணத்தில் 2 காண்டம் 13 சருக்கம் உள்ளது.
  • முதல் சருக்கம் = திருமலைச்சருக்கம்
  • இறுதி சருக்கம் = வெள்ளையானைச் சருக்கம்
  • நூலில் 63 நாயன்மார்களையும் 9 தொகை அடியார்களையும் கூறியுள்ளார்.
  • பெரியபுராணத்தின் தலைவன் = சுந்தரர்
  • நூலில் பெரும் பகுதி திருஞானசம்பதர் பற்றிய குறிப்பு உள்ளது.
  • சோழனின் மனதை சீவக சிந்தாமணி நூலில் இருந்து சைவத்தின் பக்கம் திருப்ப சேக்கிழார் பெரியபுராணத்தை படைத்தார்.

நூல் சிறப்பு

  • “இறைவனே சேக்கிழாருக்கு “உலகெலாம்” என அடி எடுத்து கொடுக்க பாடினார்.
  • தமிழின் முதல் கள ஆய்வு நூல் பெரிய புராணம்
  • தமிழின் இரண்டாவது தேசியக் காப்பியம்
  • மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை படைத்த “சேக்கிழார் பிள்ளைத்தமிழ்” நூலில் “பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ” எனச் சிறப்பிக்கிறார்.
  • “சேக்கிழார் புராணம்” பாடியவர் = உமாபதி சிவம்
  • சிவஞான முனிகள், “எங்கள் பாக்கியப் பயனாகிய குன்றை வாழ் சேக்கிழான் அடி சென்னி இருத்துவாம்” என கூறுகிறார்.
  • பெரியபுராணத்தை உலக பொது நூல் என்கிறார் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்.

Leave a Reply