12 TAMIL தெய்வமணிமாலை

12 TAMIL தெய்வமணிமாலை

12 TAMIL தெய்வமணிமாலை

12 TAMIL தெய்வமணிமாலை

  • ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் சமய ஒருமைப்பாட்டையும் ஒளி வழிபாட்டையும் முன் வாய்த்த சீர்திருத்தச் சிந்தணியை உருவாக்கியவர் வள்ளலார்
  • அவர் சென்னையில் வாழ்ந்து கடலூர் சென்று ஆன்மீக மையத்தை ஏற்படுத்தினார்

பாடல் குறிப்பு

  • பாடலில் பயின்று வந்த பா வகை = பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • இப்பாடலில் வள்ளலார் வெளிப்படும் கடவும் = கந்தவேலன்.

இலக்கணக் குறிப்பு

  • மலரடி – உவமைத்தொகை
  • மறவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • வளர்தலம் – வினைத்தொகை

பிரித்து எழுதுக

  • உள்ளொன்று = உள் + ஒன்று
  • ஒருமையுடன் = ஒருமை + உடன்

இராமலிங்க அடிகள்

  • இராமலிங்க அடிகள் இயற்றிய திருவருட்பாவில் 5 ஆம் திருமுறையில் இடம் பெற்ற “தெய்வமணிமாலை” என்னும் பாமாலையில் உள்ளது இப்பாடல்
  • இப்பாடல் சென்னை, கந்தகோட்டத்து முருகப்பெருமானின் அருளை வேண்டும் தெய்வமணி மாலையின் 8 ஆம் பாடல் ஆகும்.
  • இவர் சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவர். பசிப்பிணி போக்கியவர்.
  • இராமலிங்க அடிகள் பிறந்த இடம், சிதம்பரத்தை அடுத்த மருதூர்
  • இவரின் திருவருட்பா 6 திருமுறைகளாக பகுக்கப்பட்டுள்ளது
  • இவரின் பிற நூல்கள் = மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம்
  • இராமலிங்க அடிகள் பற்றி மேலும் அறிந்துக் 
    கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

 

 

Leave a Reply