Part C

அறிஞர் அண்ணா சிறுகதைகள்

அறிஞர் அண்ணா சிறுகதைகள் அறிஞர் அண்ணா சிறுகதைகள் கொக்கரகோ (முதல் சிறுகதை) பாமா விஜயம் தங்கத்தின் காதலன் வாலிப விருந்து பேரன் பெங்களூரில் பிரார்த்தனை வள்ளித் திருமணம் கைக்கு எட்டியது நாக்கிழந்தார் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS சரோஜா ஆறணா இவர்கள் குற்றவாளிகளா? உண்ணாவிரதம் ஒரு தண்டனை சொல்லாதது பள்ளியறையில் பரமசிவன் ஜஸ்டிஸ் ஜானகி கிருஷ்ண-லீலா 1938-1940 ஒரு வசீகர வரலாறு தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை காமக் குரங்கு பிரசங்க பூஷணம் மதுரைக்கு டிக்கட் […]

அறிஞர் அண்ணா சிறுகதைகள் Read More »

கல்கி

கல்கி கல்கி ஆசிரியர் குறிப்பு கல்கியின் இயற்பெயர் = இரா.கிருஷ்ணமூர்த்தி காலம் = 9 செப்டம்பர் 1899 – 5 திசம்பர் 1954 ஊர் = தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறை அருகே புத்தமங்களம் பெற்றோர் = ராமசாமி அய்யர், தையல்நாயகி கல்கி புனைப்பெயர்கள் கல்கி தேனீ தமிழ்த்தேனீ அகஸ்தியன் லாங்கூலன் ரா.கி குகன் பிராமண இளைஞன் தமிழ்மகன் பெற்றோர் எமன் விவசாயி கர்நாடகம் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS கல்கி சிறப்பு பெயர்கள் “தமிழ்நாட்டின்

கல்கி Read More »

கு ப ரா

கு ப ரா கு ப ரா ஆசிரியர் குறிப்பு முழுப்பெயர் = கு.ப.இராஜகோபாலன் காலம் = ஜனவரி 1902 – ஏப்ரல் 27, 1944 ஊர் = கும்பகோணம் பெற்றோர் = பட்டாபிராமையர்- ஜானகி அம்மாள் கு ப ரா புனைப்பெயர் பாரத்வாஜன் கரிச்சான் சதயம் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS கு ப ரா சிறப்புப்பெயர் “சிறுகதை ஆசான்” என்று அழைக்கப்படுபவர் = கு.ப.இராஜகோபாலன் நவீனத்துவ சிறுகதை வடிவின் முன்னோடி “கும்பகோணம் இரட்டையர்கள்”

கு ப ரா Read More »

சு சமுத்திரம்

சு சமுத்திரம் சு சமுத்திரம் ஆசிரியர் குறிப்பு ஊர் = தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டி சு சமுத்திரம் நாவல்கள் வேரில் பழுத்த பலா அவளுக்காக (ராணிமுத்து) வாடாமல்லி (ஆதித்தனார் விருது பெற்ற நாவல்) ஊருக்குள் ஒரு புரட்சி (தமிழக அரசின் முதல் பரிசு பெற்ற நாவல்) JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS ஒத்தைவீடு ஒரு கோட்டுக்கு வெளியே கடித உறவுகள் மண்சுமை தாய்மைக்கு வறட்சி இல்லை வெளிச்சத்தை நோக்கி வளர்ப்பு மகள் பாலைப்புறா சத்தியத்துக்குக்

சு சமுத்திரம் Read More »

ஜெயகாந்தன்

ஜெயகாந்தன் ஜெயகாந்தன் ஆசிரியர்குறிப்பு ஊர் = கடலூர் மாவட்டம் மஞ்சகுப்பம் பெற்றோர் = தண்டபாணி பிள்ளை – மகாலட்சுமி அம்மாள் ஜெயகாந்தன் இயற்பெயர் = முருகேசன் மனைவி = ஞானாம்பிகை, சீதாலட்சுமி சிறப்பு பெயர்கள் “சிந்தனைச் சிற்பி” எனப் பாராட்டப்படுபவர் = ஜெயகாந்தன் “சிறுகதை மன்னன்” என்று அழைக்கப்படுபவர்கள் = புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS ஜெயகாந்தன் நாவல்கள் வாழ்க்கை அழைக்கிறது (ஆகஸ்ட் 1957) கைவிலங்கு (ஜனவரி 1961) யாருக்காக அழுதான்?

ஜெயகாந்தன் Read More »

புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன் புதுமைப்பித்தன் ஆசிரியர் குறிப்பு இயற்பெயர் = சொ. விருத்தாசலம் ஊர் = கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் புனைபெயர் = புதுமைபித்தன் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS புதுமைப்பித்தன் புனைப்பெயர்கள் ஊழியன் கபாலி சுக்ராச்சாரி இரவல் விசிறிமடிப்பு சொ.வி ரசமட்டம் மாத்ரு கூத்தன் நந்தன் வேலூர் வே. கந்தசாமிப் பிள்ளை (கவிதை நூல்களில் புனைப்பெயர்) புதுமைப்பித்தன் சிறப்பு பெயர் சிறுகதை மன்னன் தமிழ்நாட்டின் மாப்பசான் தமிழ் சிறுகதையின் தூண் தமிழ்ச் சிறுகதையின் தந்தை சிறுகதைச்

புதுமைப்பித்தன் Read More »

வ வே சு ஐயர்

வ வே சு ஐயர் வ வே சு ஐயர் குறிப்பு முழுப்பெயர் = வரகனேரி வேங்கட சுப்பிரமணிய ஐயர். ஊர் = திருச்சி பெற்றோர் = வேங்கடேச ஐயர் – காமாட்சியம்மாள் வ வே சு ஐயர் சிறப்பு பெயர்கள் தமிழ் சிறுகதை தந்தை திறனாய்வின் முன்னோடி தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முதல்வர் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS வ வே சு ஐயர் புனைப்பெயர் பாரதப்பிரியன் இதழ் பாலபாரதி தமிழின் முதல் சிறுகதை

வ வே சு ஐயர் Read More »

விவேகானந்தர் கடிதங்கள்

விவேகானந்தர் கடிதங்கள் விவேகானந்தர் கடிதங்கள் நாட்டில் சொன்னபடி செய்ய ஆளில்லை, ஆனால் கண்டபடி சொல்ல ஆள் ஏராளம் என்றவர் – விவேகானந்தர். அடக்கி ஒழுகுவதற்கு யாரும் இல்லை, அதனால் தான் வீழ்ச்சி நேர்ந்தது என்றவர் – விவேகானந்தர். ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டு மக்கள் பெற்றுள்ள கல்வி அறிவாற்றலைப் பொறுத்து அமையும் என்றவர் – விவேகானந்தர். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS கல்வி என்றால் என்ன? அது நூல்களைப் படிப்பதா? அல்லது அது பலவகையானதைக்

விவேகானந்தர் கடிதங்கள் Read More »

அண்ணாவின் கடிதங்கள்

அண்ணாவின் கடிதங்கள் அண்ணாவின் கடிதங்கள் திராவிட நாடு, காஞ்சி இதழ் மூலம் கடிதங்கள் எழுதியவர் – அண்ணா “தம்பிக்கு” என கடிதம் எழுதியவர். நான்மாடக்கூடலில் நிற்கின்றேன், நானிலம் போற்றிடும் தனிச் சிறப்பினைப் பெற்று தமிழகத்தின் அறிவுக்கோட்டமாய்த் திகழ்ந்து இம்மதுரையம்பதி என்ற எண்ணம் தந்திடும் எழுச்சி பொங்கிடும் நிலையில் நிற்கிறேன் என்றவர் – அண்ணா JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS ஆசிரியர் கல்கியால் தமிழ் நாடகக் கலைக்கு ஒரு பெர்னாட்ஷா என்று பாராட்டப்பட்டவர் – அறிஞர்

அண்ணாவின் கடிதங்கள் Read More »

தமிழில் கடித இலக்கியம்

தமிழில் கடித இலக்கியம் தமிழில் கடித இலக்கியம் ஆள் மூலம் சொல்லி அனுப்புவது – தூது. சொல்லி அனுப்ப இயலாதனவற்றை எழுத்து ஆணிக்கொண்டு பனை ஓலையில் எழுதினர். அது முடங்கல் எனப்பட்டது. பத்திரம் என்னும் வடமொழிக்கு இலை என்ற பொருள். கடி என்றால் விரைவு என்று பொருள் விரைவாக சென்று சேர்வதால் கடிதம் எனப்படுகிறது. பண்டைய காலத்தில் கடிதப் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டவை: புறா, நாய், கிளி. பாடல்கள் மூலம் கடிதம் எழுதும் முறை சீட்டுக்கவி ஆகும். JOIN

தமிழில் கடித இலக்கியம் Read More »