6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு
6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு வேதகாலம் என்றால் என்ன ஆரியர்களின் வருகையால் துவங்கிய காலம் = வேதகாலம். வேதகாலம் என்பது கி.மு (பொ.ஆ.மு) 1500 – 600 வரையிலான இடைப்பட்ட காலம் ஆகும். “வேதங்கள்” என்ற வார்த்தையில் இருந்து இச்சொல் பெறப்பட்டது. ஆரியர்கள் என்போர் யார் ஆரியர்கள் பேசிய மொழி = இந்தோ ஆரிய மொழி. ஆரியர்களின் முதன்மைத் தொழில் = கால்நடை மேய்த்தல். ஆரியர்கள் எங்கிருந்து வந்தனர் = மத்திய ஆசியாவில் இருந்து, இந்துகுஷ் […]
6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு Read More »