Indian History

8th Samacheer Kalvi History Study Material in Tamil – 7

காரன்வாலிஸ் பிரபு (கி.பி. 1786-கி.பி. 1793) காரன்வாலிஸ் பிரபு கி.பி 1786-ஆம் ஆண்டு இந்தியாவின் தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவருடைய சீர்திருத்தங்களில் குறிப்பிடத் தகுந்தது வங்காளத்தில் அறிமுகப்படுத்திய நிலையான நிலவரித்திட்டமாகும். காரன்வாலிஸ் வருவாய்துறை திருத்தி அமைத்தார். கி.பி 1972-ஆம் ஆண்டு கையொப்பமான ‚சீரங்கப்பட்டின அமைதி ஒப்பந்தம்‛ மூன்றாவது மைசூர் போரினை முடிவுக் கொண்டு வந்தது. திப்பு சுல்தான் ‚மைசூரின் புலி‛ எனப் பெருமையோடு அழைக்கப்படுகிறார். வெல்லெஸ்லி பிரபு (கி.பி 1796 – கி.பி 1805) சர்ஜான்nஷார் தொடர்ந்து […]

8th Samacheer Kalvi History Study Material in Tamil – 7 Read More »

8th Samacheer Kalvi History Study Material in Tamil – 6

இந்தியாவில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி (கி.பி. 1773-கி.பி. 1857) கி.பி 1722-ல் வங்காள கவர்னராக வாரன் ஹேஸ்டிங்ஸ் நியமிக்கப்பட்டார். ஹோஸ்டிங்ஸ் முதன் தலைமை ஆளுநர் ஆனார். கி.பி 1744 ல் கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது. கி.பி 1784-ஆம் ஆண்டு, ஆங்கில பிரதமர் இளைய பீட் என்பவர், பிட் இந்திய சட்டத்தைக் கொண்டு வந்தார். ஹைதர் அலி கி.பி 1780-ல் ஆங்கிலேயருக்கு எதிராக போர் தொடுத்தார். ஹைதர் அலி மகன் திப்பு சுல்தான் போரை தொடர்ந்தார். முதலாம்

8th Samacheer Kalvi History Study Material in Tamil – 6 Read More »

8th Samacheer Kalvi History Study Material in Tamil – 5

ஆங்கில-பிரெஞ்சு ஆதிக்கப் போட்டி (கர்நாடகப் போர்கள்) முதல் கர்நாடகப் போர் கி.பி 1746- கி.பி 1748) முதல் கர்நாடகப் போர் ஐரோப்பாவில் நடைபெற்ற ஆஸ்திரிய வாரிசுரிiமைப் போரின் பிரதிபலிப்பாகும். முதல் கர்நாடகப் போர் அய்லா யூபேல் உடன்படிக்கையின்படி முடிவடைந்தது (1748) இரண்டாவது கர்நாடகப் போர் (கி.பி 1748 – கி.பி 1754) ராபர்ட் கிளைவ் கர்நாடகத்தின் தலைநராகிய ஆற்காட்டை முற்றுகையிட்டு கைப்பறிறினார். ராபர்ட் கிளைவ் ‚ஆற்காட்டின் வீரர்‛ என்பெருமையோடு அழைக்கப்பட்டார். இரண்டாவது கர்நாடகப் போர் ஆங்கிலேயர்களுக்கு பெரும்

8th Samacheer Kalvi History Study Material in Tamil – 5 Read More »

8th Samacheer Kalvi History Study Material in Tamil – 4

ஐரோப்பியர்கள் வருகை இந்தியாவிற்கு புதிய கடல் வழி கண்டுபிடிக்கும் முயற்சியில் முதலில் இறங்கியவர்கள் போர்ச்சுகீசியர்கள் ஆவர். போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா நன்னம்பிக்கை முனையை கடந்து, மே 27, 1498 ஆம் ஆண்டு இந்தியாவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள கோழிக்கோடு (கள்ளிக்கோட்டை) வந்தடைந்தார். இந்தியாவில் போர்ச்சுகீசியர்களின் வாணிபத்தை கவனிக்க பிரான்சிஸ்-டீ-அல்மெய்டா என்பவர் முதல் ஆளுநராக நியமிக்கப்பட்டார். போர்ச்சுக்கீசியரின் இரண்டாவது ஆளுநராக அல்புகர்க் பதவியேற்றார். பீஜ்ப்புர் சுல்தானிடமிருந்து கி.பி 1510-ம் ஆண்டு கோவாவைக் கைப்பற்றி அதனை தலைநகரமாக மாற்றினார். இந்தியாவில்

8th Samacheer Kalvi History Study Material in Tamil – 4 Read More »

8th Samacheer Kalvi History Study Material in Tamil – 2

மராத்தியர்கள் தக்காணம் மற்றும் மஹாராஷ்டிரா மலைப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் ‚மராத்தியர்கள்‛ என்று அழைக்கப்பட்டனர். ‚கொரில்லா‛ என்ற போர் முறையை மராத்தியர்கள் நன்கு அறிந்திருந்தனர். ‘கொரில்லா‛ பேர்h முறை என்பது ‚முறைசாரா போர்முறை‛ ஆகும். சிவாஜி (கி.பி 1627- கி.பி 1680) தாதாஜி கொண்டதேவ் சிவாஜியின் காப்பளர் ஆனார். ஓளரங்கசீப், சிவாஜியை அடக்க இரண்டாவது முறையாக ராஜா ஜெய்சிங் என்பவரை அனுப்பினார். சிவாஜி அமைதி உடன்படிக்கையின் கையொப்பமிட தயாரானார். இவரது முயற்சியால் கி.பி 1665-ம் ஆண்டு புரந்தர் உடன்படிக்கை

8th Samacheer Kalvi History Study Material in Tamil – 2 Read More »

8th Samacheer Kalvi History Study Material in Tamil – 1

முகலாயர்கள் வருகை டெல்லி பேரரசின் கடைசி சுல்தான் இப்ராஹிம் லோடி. பாபரை இந்தியாவின் மீது படையெடுத்து வரும்படி ஆலம்கான் லோடியிடமிருந்து ஒரு கடிதமும் பஞ்சாபின் ஆளுநர் தௌலத்கான் லோடியிடமிருந்து ஒரு கடிதமும் வந்தது. பாபர் – கி.பி 1526 – கி.பி 1530  ஜாகிருதின் முகம்மது பாபர் கி.பி 1483 ம் ஆண்டு மத்திய ஆசியாவிலுள்ள பர்கானா நிலப்பகுதியை ஆட்சி செய்த உமர் யூக் மிர்ஷா என்பவருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவர் தனது தந்தை மறைவிற்குப்

8th Samacheer Kalvi History Study Material in Tamil – 1 Read More »

7th Samacheer Kalvi History Study Material in Tamil – 7

 பக்தி, சூஃபி இயக்கங்கள் இடைக்காலத்தில் தோன்றிய பக்தி இயக்கமானது இந்தியா முழுவதும் பரவி, பல நூற்றாண்டுகளுக்கு இம்மண்ணில் நின்று நிலவியது. தென்னிந்தியாவில் ஆட்சி செய்த பண்டைய அரசுகளான, பல்லவர், சோழர், பாண்டியர் காலத்தில் மக்கள் சைவம், வைணவம் ஆகிய சமய வழிபாடுகளை கொண்டிருந்தனர். பக்தி இயக்கம் முதலில் தென்னிந்தியாவிலேயே தொடங்கப்பட்டது. கபீர் அதனை மக்களிடையே பிரபலமடையச் செய்தார். சைவ சமயத்தை பரப்பிய 63 நாயன்மார்களில் திருநாவுக்கரசர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் முதன்மையானவர்களாவர். முதலில் சமண

7th Samacheer Kalvi History Study Material in Tamil – 7 Read More »

7th Samacheer Kalvi History Study Material in Tamil – 6

விஜயநகர, பாமினி அரசுகள் டெல்லி துல்தானிய வீழ்ச்சிக்கு பிறகு முதலில் வங்காளமும், முல்தானும் வெளியேறி தமது சுதந்திரத்தை அறிவித்துக் கொண்டனர். தக்காணம் மற்றும் தென்னந்தியாவில் விஜயநகரம், பாமினி பேரரசு ஆகியன அரசியல் முக்கியத்துவமும் பெற்றன. ஹரிஹரர் புக்கர் கி.பி. 1336-இல் துங்கபத்ரா ஆற்றங்கரையில் விஜயநகர அரசினை உருவாக்கினார். இதன் தலைநகரம் ஹம்பியாகும். இந்தப் பேரரசு சங்கம, சாளுவ, துளுவ, அரவீடு என்ற நான்கு முக்கிய மரபினர்களால் ஆளப்பட்டது. கி.பி.1336ல் ஆட்சிப்பொறுப்பேற்ற முதலாம் ஹரிகரன் மைசூரையும், மதுரையையும் வென்றார்.

7th Samacheer Kalvi History Study Material in Tamil – 6 Read More »

7th Samacheer Kalvi History Study Material in Tamil – 4

அரேபியர், துருக்கியர் படையெடுப்பு இஸ்லாம் மதத்தை தோற்றுவித்தவர் முகமது நபி (கி.பி. 570- 632) ஆவார். இஸ்லாம் சமயம் முதன்முதலாக பாலைவன நாடுகளில் வளரத் தொடங்கியது. அரேபியர்கள்தான் முதன் முதலில் இஸ்லாமிய மதத்தை பின்பற்ற ஆரம்பித்தார்கள். அரேபியர்களைத் தொடர்ந்து பாரசீகர்கள் இஸ்லாம் மதத்தை வலிமையுடன் வளரச் செய்தனர். பண்டைய காலம் தொட்டே அரேபிய நாடுகள் இந்தியாவுடன் வாணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். ஈராக் ஆளுநர் அல்ஹாஜாஜ், கலீபா வாலித் அனுமதியுடன் தனது மருமகன் முகமது பின் காசிமை சிந்து

7th Samacheer Kalvi History Study Material in Tamil – 4 Read More »

7th Samacheer Kalvi History Study Material in Tamil – 3

தென்னிந்திய அரசுகள் பண்டைய தமிழகமானது சேர, சோழ, பாண்டியநாடு என முப்பெரும் அரசுகளை கொண்டிருந்தது. அக்காலம் சங்ககாலம் எனப்பட்டது, பின்னர் களப்பிரர்கள் கி.பி.300 முதல் 600 ஆம் ஆண்டு வரையில் ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகள் தமிழகத்தை ஆண்டனர். பல்லவர்கள் பல்லவர்கள், பாரசீகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தொண்டை மண்டலத்தைத் தாயகமாகக் கொண்டவர்கள் என்றும் கூறுவர். சிம்மவிஷ்ணுவின் தலைமையில் பல்லவர்கள், களப்பிரர்களை தோற்கடித்து வட தமிழ்நாடாகிய தொண்டை மண்டலத்தில் தமது ஆட்சியை நிறுவினர். பல்லவர்களின் தலைநகரம் காஞ்சிபுரம் பிற்காலப் பல்லவ

7th Samacheer Kalvi History Study Material in Tamil – 3 Read More »