8th Samacheer Kalvi History Study Material in Tamil – 7
காரன்வாலிஸ் பிரபு (கி.பி. 1786-கி.பி. 1793) காரன்வாலிஸ் பிரபு கி.பி 1786-ஆம் ஆண்டு இந்தியாவின் தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவருடைய சீர்திருத்தங்களில் குறிப்பிடத் தகுந்தது வங்காளத்தில் அறிமுகப்படுத்திய நிலையான நிலவரித்திட்டமாகும். காரன்வாலிஸ் வருவாய்துறை திருத்தி அமைத்தார். கி.பி 1972-ஆம் ஆண்டு கையொப்பமான ‚சீரங்கப்பட்டின அமைதி ஒப்பந்தம்‛ மூன்றாவது மைசூர் போரினை முடிவுக் கொண்டு வந்தது. திப்பு சுல்தான் ‚மைசூரின் புலி‛ எனப் பெருமையோடு அழைக்கப்படுகிறார். வெல்லெஸ்லி பிரபு (கி.பி 1796 – கி.பி 1805) சர்ஜான்nஷார் தொடர்ந்து […]
8th Samacheer Kalvi History Study Material in Tamil – 7 Read More »