TNPSC TAMIL ONE LINE NOTES

TNPSC TAMIL ONE LINE NOTES

TNPSC TAMIL ONE LINE NOTES

TNPSC TAMIL ONE LINE NOTES – TNPSC பொது தமிழ் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக பொது தமிழில் உள்ள முக்கிய ஒரு வரி வினாக்கள் தொகுக்கப்பட்டு இங்கு பதிவிடப்பட்டுள்ளது. தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளவும்.
  1. திணைமொழி ஐம்பது ஆசிரியர் – கண்ணன் சேந்தனார்
    502.  திரமிள சங்கம் தோற்றுவிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.470
    503.  திரமிள சங்கம் தோற்றுவித்தவர் – வச்சிர நந்தி
    504.  திரமிளம்  என்னும் வடநூலில் இருந்து தமிழ் என்னும் சொல் தோன்றியது எனும் நூல் –பிரயோக விவேகம்
    505.  திராவிட சாஸ்திரி – சி.வை.தாமோதரம் பிள்ளை
    506.  திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி – தெலுங்கு
    507.  .   திராவிட மொழிகளில் சிதைவு மொழிகள்  –   பாலி,பிராகிருத மொழிகள்,
    508.  திராவிட மொழிகளைத் திருந்திய,திருந்தா மொழிகள் என்றவர் – டாக்டர் கார்டுவெல்
    509.  திராவிட வேதம் – திருவாய் மொழி
    510.  திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் தமிழ் மொழி பெயர்ப்பாளர் – கா.கோவிந்தன்
    511.  திரிகடுகம்  –  சுக்கு,மிளகு,திப்பிலி
    512.  திரிகடுகம் ஆசிரியர் – நல்லாதனார்
    513.  திரு.வி.க.நடத்திய இதழ்கள் – தேசபக்தன், நவசக்தி
    514.  திருக்கச்சூர் நொண்டி நாடகம் எழுதியவர் – மாரிமுத்துப் புலவர்
    515.  திருக்கண்னப்ப தேவர் திருமறம் நூலாசிரியர் – கல்லாடர்
    516.  திருக்குறள் குமரேச வெண்பா எழுதியவர் – ஜெகவீர பாண்டியர்
    517.  திருக்குறளாராய்ச்சி நூலாசிரியர் – மறைமலையடிகள்
    518.  திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் – ஜி.யு.போப்/வ.வே.சு.ஐயர்/தீட்சிதர்/ராஜாஜி
    519.  திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்த்தவர் – வீரமாமுனிவர்
    520.  திருக்குறளை ஜெர்மனியில் மொழிபெயர்த்தவர் – டாக்டர் கிரால் / கிராஸ்
    521.  திருக்குற்றாலநாதர் உலா எழுதியவர் – திரிகூடராசப்பக் கவிராயர்
    522.  திருக்கோவைப் பாடல் எண்ணிக்கை – 400 பாடல்கள்
    523.  திருகுருகைப் பெருமாளின் இயற்பெயர் – சடையன்
    524.  திருச்சீரலைவாய் என்றழைக்கப் படும் ஊர் –  திருச்செந்தூர்
    525.  திருஞான சம்பந்தம் உலா ஆசிரியர் – நம்பியாண்டார் நம்பி
    526.  திருஞானசம்பந்தர் கால நிச்சயம் நூலாசிரியர் –  பெ.சுந்தரம் பிள்ளை
    527.  திருத்தி எழுதிய தீர்ப்புகள் கவிதை நூலாசிரியர் – வைரமுத்து
    528.  திருத்தொண்டர் திருவந்தாதி பாடியவர்  –  நம்பியாண்டார் நம்பி
    529.  திருந்தாத திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி – கோண்டா
    530.  திருநாவுக்கரசரால் சைவத்திற்கு மாறிய மன்னன் – மகேந்திர வர்மன்
    531.  திருநாவுக்கரசரின் இயற் பெயர் – மருள்நீக்கியார்
    532.  திருநாவுக்கரசருக்கு சமண மதத்தில் கொடுக்கப்பட்ட பட்டம் – தருமசேனர்
    533.  திருநாவுக்கரசரைத் துன்புறுத்திய மன்னன் – மகேந்திரவர்மன்
    534.  திருநெல்வேலி சரித்திரம் எழுதியவர் –  டாக்டர் கார்டுவெல்
    535.  திருப்பள்ளி எழுச்சி பாடிய நாயன்மார் – மாணிக்கவாசகர்
    536.  திருப்பனந்தாள் காசிமடத்தை நிறுவியவர் – தில்லைநாயகசுவாமிகள் 1720
    537.  திருப்பாதிரியூர்க் கலம்பக ஆசிரியர் – தொல்காப்பியத் தேவர்
    538.  திருப்புகழ் பாடியவர்  – அருணகிரி நாதர்
    539.  திருமங்கை ஆழ்வார் மன்னராக வீற்றிருந்த நாடு – திருவாலிநாடு
    540.  திருமங்கை ஆழ்வாரின் இயற்பெயர் – கலியன்
    541.  திருமந்திரம் பாடல் எண்ணிக்கை – 3000
    542.  திருமழிசைஆழ்வார் இயற்பெயர்      – பக்திசாரர்
    543.  திருமால் வாணாசூரனின் சோ எனும் அரணைச் சிதைத்தது – கந்தழி
    544.  திருமுருகாற்றுப்படை ஆசிரியர்  – நக்கீரர்
    545.  திருவள்ளுவ மாலைக்கு உரை எழுதியவர் – சரவணப் பெருமாள் ஐயர் (1869)
    546.  திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் நூல் ஆசிரியர் – மு.வரதராசன்
    547.  திருவள்ளுவரைப் போற்றும் சைவசித்தாந்த நூல் – நெஞ்சு விடு தூது
    548.  திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யூ.போப்
    549.  .திருவாசகப் பாடல் எண்ணிக்கை        – 656
    550.  .திருவாரூர் பள்ளு, முக்கூடற் பள்ளு ஆசிரியர் – திரிகூட ராசப்பர்
    551.  . திருவாவடுதுறை  ஆதீன மடத்தை நிறுவியவர் – நமச்சிவாய மூர்த்தியார்
    552.  .திருவிளையாடற் புராணத்தின் மூல நூல் – ஹாலாஸ்ய மான்மியம்
    553.  .திருவெங்கை உலா ஆசிரியர் –  சிவப்பிரகாச சுவாமிகள்
    554.  .திருவேரகம் –  சுவாமிமலை
    555.  .திருவொற்றியூர் ஒருபா ஒருபது பாடியவர் – பட்டினத்தார்
    556.  .தில்லானா மோகனாம்பாள் நாவலாசிரியர் – கொத்தமங்கலம் சுப்பு
    557.  .தில்லைநாயகம் நாடக ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
    558.  .திவ்யகவி என அழைக்கப்பெறுபவர் –  பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
    559.  .தின வர்த்தமானி இதழாசிரியர் – பெர்சிவல் பாதிரியார்
    560.  .துன்பியல் நாடக முடிவை முதன் முதலில் காட்டியவர் – பம்மல் சம்பந்தம்
    561.  .தெந்தமிழ்நாட்டுத் தீதுதீர் மதுரை எனக் கூறும் நூல் – சிலம்பு
    562.  .தென்பிராமியின் மற்றொரு பெயர் – திராவிடி
    563.  .தென்றமிழ்த் தெய்வப் பரணி எனக் கூறப்படும் நூல் – கலிங்கத்துப் பரணி
    564.   தென்னவன் பிரமராயனெனும்
    565.  தேசபக்தன் கந்தன் நாவலாசிரியர் – கே.எஸ்.வெங்கட்ரமணி
    566.  தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊர் – தேருர் – 1876
    567.  தேம்பாவனி அறங்கேற்றப்பட்ட இடம் – மதுரை
    568.  தேம்பாவனி எழுதியவர் – வீரமாமுனிவர்
    569.  தேரோட்டியின் மகன்   நாடகாசிரியர் – பி.எஸ்.ராமையா
    570.  தேவயானப் புராணம் பாடியவர் – நல்லாப்பிள்ளை
    571.  தேவருலகிலிருந்து பூவுலகிற்குக் கரும்பு கொண்டு வந்த பரம்பரை-அதியமான்
    572.  .   தேவாரப் பண்களை வகுத்தவர்கள் – திரு நீலகண்ட யாழ்ப்பாணர் ,அவரது மனைவி மதங்கசூளாமணி
    573.   தேன் மழைக் கவிதைத்தொகுப்பு       – சுரதா
    574.  தொகையும் பாட்டும் பிறந்த காலம் – கடைச்சங்க காலம்
    575.  தொடக்க காலத்தமிழ் எழுத்துக்கள் –   தமிழி
    576.  தொண்டர் சீர் பரவுவார் – சேக்கிழார்
    577.  தொண்டைமண்டலச் சதகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்
    578.  தொல்காப்பிய ஆராய்ச்சி ,தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பு ஆசிரியர் – சி.இலக்குவனார்
    579.  தொல்காப்பிய இயல்களின் எண்ணிக்கை – 27
    580.  தொல்காப்பிய பொருளதிகார உரை முதலில் வெளியிட்டவர்
    581.  பூவிருந்தவல்லி க.கன்னியப்ப முதலியார்
    582.  தொல்காப்பிய மூலம் கையடக்க பதிப்பு வெளியிட்டவர் – சி.புன்னைவன நாத முதலியார் – 1922
    583.  தொல்காப்பிய மெய்ப்பாடுகள் –  8
    584.  தொல்காப்பியக் கடல்,தொல்காப்பியத்திறன் கட்டுரைத் தொகுப்பாசிரியர் – வ.சுப.மாணிக்கனார்
    585.  தொல்காப்பியச் சண்முக விருத்தி நூலாசிரியர் – செப்பறை சிதம்பர சுவாமிகள்
    586.  தொல்காப்பியச் சூத்திர விருத்தி எழுதியவர் – மாதவச் சிவஞானமுனிவர்
    587.  தொல்காப்பியத்தில் உள்ள பேராசிரியர் உரை
    பொருளதிகாரம்  இறுதி நான்கு இயல்கள்-
    588.  தொல்காப்பியத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார் உரை –      அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல்
    589.  தொல்காப்பியத்தில் புலவர் குழந்தை உரை – பொருளதிகார உரை
    590.  தொல்காப்பியப் பாயிரம் பாடியவர் – பனம்பாரனர்
    591.  தொல்காப்பியம் அரங்கேற்றத் தலைமையேற்றவர் – அதங்கோட்டாசான்
    592.   தொல்காப்பியம் குறித்து ஆராய்ந்தவர் – க.வெள்ளைவாரனார்
    593.  தொல்காப்பியம் குறிப்பிடும் தமிழ் எழுத்துக்கள் – 33
    594.  தொல்காப்பியம் சுட்டும் இலக்கிய வகைமையின் பெயர் – வனப்பு
    தொல்காப்பியம் சுட்டும் தாமரை, வெள்ளம்,ஆம்பல்,எண்ணுப்பெயர்கள் (பேரெண்கள்)
    595.  தொல்காப்பியம் –நன்னூல் முதல் ஒப்பீட்டு நூல் வெளியிட்டவர்–க.வெள்ளைவாரனார்
    596.  தொல்காப்பியர் ‘ நாட்டம் இரண்டும்  கூட்டியுரைக்கும் குறிப்புரை ’ எனக் கூறுவது  – கண்கள்
    597.  தொல்காப்பியர் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள் – 3
    598.  தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
    599.  தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
    600.  தொல்காப்பியர் சுட்டும் இடைசெருகல் ஆசிரியர்கள்-–கந்தியார்,வெள்ளியார்

 

 

 

 

Leave a Reply