சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் மகள் இந்திராவிற்கு நேரு எழுதிய கடிதம்

மகள் இந்திராவிற்கு நேரு எழுதிய கடிதம்

  • நேரு இந்திரா காந்திக்கு 1922 முதல் 1964 வரை, மொத்தம் 42 ஆண்டுகள் கடிதம் எழுதினார்.
  • இந்திரா காந்தி, மேற்கு வங்காளத்தில், சாந்தி நிகேதன் என்னுமிடத்தில் உள்ள தாகூரின் விஸ்வபாரதி கல்லூரியில் படித்தார்.
  • நேரு கடிதம் எழுதியது உத்திராஞ்சல் மாநில அல்மோரா மாவட்ட சிறையில் இருந்து. நாள்: 22.02.1935
  • நேரு படித்தது இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில்.
  • புத்தகம் வாசிப்பதை கடமையாகவோ, கட்டயப்படுதவோ கூடாது என்கிறார் நேரு.
  • மேலும் நேரு, பிளோட்டோவின் புத்தகங்கள் சுவையானவை, சிந்தனையை தூண்டுபவை என்றும் கூறுகிறார். சுருக்கமாகவும், வாசிக்க எளிதாகவும் இருக்கும் கிரேக்க நாடகங்கள் நம் ஆர்வத்தை தூண்டும் என்றும் கூறுகிறார். காளிதாசரின் சாகுந்தலம் நாடகம் படிக்க வேண்டிய நூல் என்றும் கூறுகிறார்.
  • டால்ஸ்டாயின் “போரும் அமைதியும்” என்ற நாவல், உலகில் மிகச் சிறந்த நூல்களில் ஒன்று எனவும், பெர்னார்ட்ஷாவின் நூல்கள் வாசிக்க தகுந்தவை என்றும் கூறுகிறார்.
  • நேருக்கு மிகவும் பிடிதமானவார் ஆங்கில சிந்தனையாளரும் கல்வியாளருனுமான பெட்ராண்ட் ரஸ்ஸல்.
  • புத்தக படிப்பு என்பது 1000 முகங்கள் கொண்ட வாழ்கையை புரிந்து கொள்ள பயன்படும் என்கிறார்.
  • கேம்ப்ரிட்ஜ் – இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகம்
  • சேக்ஸ்பியர் – ஆங்கில நாடக ஆசிரியர்
  • மில்டன் – ஆங்கில கவிஞர்
  • பிளேட்டோ – கிரேக்கச் சிந்தனையாளர்
  • காளிதாசர் – வடமொழி நாடக ஆசிரியர்
  • டால்ஸ்டாய் – ரஷ்ய நாடு எழுத்தாளர்
  • பெர்னார்ட் ஷா – ஆங்கில நாடக ஆசிரியர்
  • பெட்ரண்ட ரஸ்ஸல் – சிந்தனையாளர், கல்வியாளர்
  • அல்மோரா சிறை – உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ளது
  • கிருபளானி – விஸ்வபாரதியில் பணிபுரிந்த ஒரு பேராசிரியர்

6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்:

Leave a Reply