சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் தனிப்பாடல்
தனிப்பாடல் “இம்பர்வான் எல்லைஇரா மனையே பாடி என்கொனர்ந்தாய் பாணாநீ என்றால் பாணி வம்பதாம்க ளபமென்றேன் பூசும் என்றாள் மாதங்கம் என்றேன்யாம் வாழ்ந்தே மென்றாள் பம்புசீர் வேழமென்றேன் தின்னு மென்றாள் பகடென்றான் உழுமென்றாள் பழனத் தன்னைக் கம்பமா என்றேன்நற் களியாம் என்றாள் கைம்மாஎன் றேன்சும்மா கலங்கி னாளே!” – அந்தக்கவி வீரராகவர் சொற்பொருள்: களபம், மாதங்கம், வேழம், பகடு, கம்பமா, கைம்மா – யானை களபம் – சந்தனம் மாதங்கம் – பொன் வேழம் – கரும்பு பகடு […]
சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் தனிப்பாடல் Read More »