TNPSC

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் நாடகக்கலை

நாடகக்கலை நாடகம் – பொருள் விளக்கம்: நாடு + அகம் = நாடகம் நாட்டை அகத்தில் கொண்டது நாடகம். நாட்டின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால், நாடகம் எனப் பெயர் பெற்றது. நாடகம் என்பது உலக நிகழ்சிகளைக் காட்டும் கண்ணாடி என்பது முற்றிலும் பொருந்தும். கதையை, நிகழ்ச்சியை, உணர்வை நடித்துக் காட்டுவதும், கூத்தாக ஆடிக்காட்டுவதும் நாடகம் என்பர். இதற்குக் கூத்துக்கலை என்னும் பெயர் உண்டு. நாடகக்கலையின் தோற்றமும் வளர்ச்சியும்: தமிழின் தொன்மையான கலை […]

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் நாடகக்கலை Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் திரு.வி.க

திரு.வி.க பிறப்பும் கல்வியும்: சென்னைக்கு அருகே துள்ளம் என்னும் ஊரில் விருதாச்சலனார் – சினம்மையாரின் மகனாக 26.08.1883ஆம் நாள் பிறந்தார். சென்னை ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் படித்தார். கதிரைவேலனாரிடம் தமிழ் இலக்கியங்களையும் சைவ சித்தாந்த சாத்திரங்களையும் படித்தார். தமிழ் பற்று: “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்பதை முழு மூச்சாக கொண்டார். வடமொழிச் சொற்களை கலவாமல் தூய தமிழிலே எழுதவும் பேசவும் செய்தார். பிறமொழியறிவு: தமிழை வளர்க்க பிற மொழியை வெறுக்க வேண்டும் என்பது பொருளல்ல என்றார்.

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் திரு.வி.க Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் மணிமேகலை

மணிமேகலை சொற்பொருள்: ஆயம் – தோழியர் கூட்டம் ஆசனம் – இருக்கை நாத்தொலைவில்லை – சொல் சோர்வின்மை யாக்கை – உடல் பிணி நீங்கா – நீங்கா நோய் பேதைமை – அறியாமை செய்கை – இருவினை உணர்வு – அறிவியல் சிந்தனை அரு – உருவமற்றது உறு – வடிவம் வாயில் – ஐம்பொறிகள் வேட்கை – விருப்பம் பவம் – பயன் நோக்கிய செயல் கொடு – கொம்பு அலகில – அளவற்ற தொக்க

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் மணிமேகலை Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் உமர் கய்யாம் பாடல்கள்

உமர் கய்யாம் பாடல்கள் அன்பு சியின் அயலாரும் அண்டி நெருங்கும் உறவினராம்; அன்பு நீங்கின் உறவினரும் அகன்று நிற்கும் அயலரவாம்; தும்ப நோயை நீக்கிடுமேல் துவ்வா விடமும் அமுதமாகும்; துன்ப நோயை ஆக்கிடுமேல் தூய அமுதம் விடமாமே! சொற்பொருள்: பகர்வது – சொல்வது தெளிவீரே – தெளியுங்கள் துவ்வா – நுகராத அகன்று – விலகி ஆழி – கடல் இலக்கணக்குறிப்பு: நோக்கா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் நோக்கி – வினையெச்சம் துவ்வா விடம் –

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் உமர் கய்யாம் பாடல்கள் Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் உணவே மருந்து

உணவே மருந்து தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அணைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய சஞ்சீவி மருந்தாக கருதப்படுகிறது. பசியின் கொடுமையை “பசிப்பிணி என்னும் பாவி” என மணிமேகலை கூறுகிறது. “உண்டி கொடுதோர் உயிர் கொடுத்தோரே” என மணிமேகலையும், புறநானூறும் கூறுகின்றன. திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரத்தில் உணவே மருந்தாகும் தன்மையை திருவள்ளுவர் தெளிவாக கூறியுள்ளார். நம் நாட்டு சமையலுக்கு புழுங்கல் அரிசியே சிறந்தது. நோய்க்கு முதல் காரணம் உப்பு. “மீதூண் விரும்பேல்” என்றவர் ஔவை.

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் உணவே மருந்து Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் நோய் நீக்கும் மூலிகைகள்

நோய் நீக்கும் மூலிகைகள் துளசி: துளசி செடியின் இலைகளை நீரில்இட்டு கொதிக்க செய்து ஆவி பிடித்தால் மார்புசளி, நீர்க்கோவை, தலைவலி நீங்கும். துளசி இலைகள் பூசினால் படை நீங்கும். கீழ்க்காய்நெல்லி: இதனை கீழாநெல்லி, கீழ்வாய்நெல்லி என்றும் கூறுவர். மஞ்சட் காமாலைக்கு கைகண்ட மருந்தாக பயன்படுகிறது. இதனை கற்கண்டுடன் சேர்த்து உண்பதால் சிறுநீர்த் தொடர்பான நோய்கள் நீங்கும். தூதுவளை: இது செடி வகை இல்லை, இது கொடி வகையை சேர்ந்தது. இக்கொடியில் சிறு முள்கள் உண்டு. இதனை தூதுளை,

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் நோய் நீக்கும் மூலிகைகள் Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் கலிங்கத்துப்பரணி

கலிங்கத்துப்பரணி சொற்பொருள்: தீயின்வாய் – நெருப்பில் சிந்தை – எண்ணம் கூர – மிக நவ்வி – மான் முகில் – மேகம் மதி – நிலவு உகு – சொரிந்த(பொழிந்த) இலக்கணக்குறிப்பு: வெந்து, உலர்ந்து, எனா, கூர – வினையெச்சம் செந்நாய் – பண்புத்தொகை கருமுகிலும் வெண்மதியும் – எண்ணும்மை கருமுகில், வெண்மதி – பண்புத்தொகை கடக்க, ஓடி, இளைத்து – வினையெச்சம் பிரித்தறிதல்: வாயினீர் = வாயின் + நீர் வெந்துலர்ந்து = வெந்து

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் கலிங்கத்துப்பரணி Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் முத்தொள்ளாயிரம்

முத்தொள்ளாயிரம் சொற்பொருள்: உய்ம்மின் – பிழைத்துக் கொள்ளுங்கள் மலை – வளமை வள் – நெருக்கம் விசும்பு – வானம் புரவு – புறா நிறை – எடை ஈர்த்து – அறுத்து துலை – துலாக்கோல்(தராசு) நிறை – ஒழுக்கம் மேனி – உடல் மறுப்பு – தந்தம் ஊசி – எழுத்தாணி மறம் – வீரம் கனல் – நெருப்பு மாறன் – பாண்டியன் களிறு – யானை இலக்கணக்குறிப்பு: மாமலை –உரிச்சொற்றொடர் நெடுமதில்

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் முத்தொள்ளாயிரம் Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் மு.வரதராசனாரின் கடிதம்

மு.வரதராசனாரின் கடிதம் தம்பிக்கு என்ற கடிதத்தில் அன்புள்ள எழில் என்று தொடங்கி, தமிழரின் ஒற்றுமை தனி ஒருவர் உயர்வு இன உயர்வு ஆகாது தமிழ்மொழி ஒன்றே தமிழரைப் பிணைந்து ஒற்றுமைப்படுத்தும் ஆட்சிமொழி என்றால் சட்டசபை முதல் நீதிமன்றம் வரை தமிழ் வழங்க வேண்டும். கல்விமொழி என்றால் எவ்வகை கல்லூரிகளிலும் எல்லாப் பாடங்களையும் தமிழிலே கற்பிக்க வேண்டும். கடிதம், பணவிடை, விளம்பரப் பலகை, விற்பனைச் சீட்டு முதலியவை எல்லாம் தமிழில் எழுத வேண்டும். சாதிசமய வேறுபாடுகளை மறக்க கற்றுகொள்;

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் மு.வரதராசனாரின் கடிதம் Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் சீட்டுக்கவி

சீட்டுக்கவி சொற்பொருள்: கந்துகம் – பந்து கோணம் – வாட்படை குந்தம் – சூலம் கொடை – வேனிற்காலம் பாடலம் – பாதிரிப் பூ மா – மாமரம் சடிலம் – சடை கிள்ளை – கிலி கந்தருவம், கந்துகம், கோணம், கொக்கு, கொடை, குந்தம், பாடலம், சடிலம், கிள்ளை – குதிரை இலக்கணக்குறிப்பு: எழுதி, புரந்து – வினையெச்சம் படித்த, தீர்த்த – பெயரெச்சம் பாடாத, பறவாத, சூடாத – எதிர்மறைப் பெயரெச்சம் விடல் –

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் சீட்டுக்கவி Read More »