சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் இந்திய விடுதலைப் போரில் தமிழகப் பெண்களின் பங்கு
இந்திய விடுதலைப் போரில் தமிழகப் பெண்களின் பங்கு வேலு நாச்சியார்: இவரே ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பெண்மணி. இவர் இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதியின் மகள். சிவகங்கை மன்னர் முத்துவடுக நாதரை மணந்தார். 1772இல் ஆங்கிலேயருக்கும் முத்துவடுக நாதருக்கும் ஏற்பட்ட போரில் முத்துவடுக நாதர் வீரமரணம் அடைந்தார். பின்பு வேலு நாச்சியாரே தலைமை ஏற்று போர் புரிந்தார். வேலு நாச்சியாருக்கு உதவியவர் மைசூர் மன்னர் ஹைதர் அலி. இவர் 5000 படை வீரர்களை […]
சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் இந்திய விடுதலைப் போரில் தமிழகப் பெண்களின் பங்கு Read More »