TNPSC

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் இந்திய விடுதலைப் போரில் தமிழகப் பெண்களின் பங்கு

இந்திய விடுதலைப் போரில் தமிழகப் பெண்களின் பங்கு வேலு நாச்சியார்: இவரே ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பெண்மணி. இவர் இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதியின் மகள். சிவகங்கை மன்னர் முத்துவடுக நாதரை மணந்தார். 1772இல் ஆங்கிலேயருக்கும் முத்துவடுக நாதருக்கும் ஏற்பட்ட போரில் முத்துவடுக நாதர் வீரமரணம் அடைந்தார். பின்பு வேலு நாச்சியாரே தலைமை ஏற்று போர் புரிந்தார். வேலு நாச்சியாருக்கு உதவியவர் மைசூர் மன்னர் ஹைதர் அலி. இவர் 5000 படை வீரர்களை […]

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் இந்திய விடுதலைப் போரில் தமிழகப் பெண்களின் பங்கு Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் பாரதத்தாய்

பாரதத்தாய் சொற்பொருள்: வாய்மை – உண்மை களையும் – நீக்கும் வண்மை – வள்ளல் தன்மை சேய்மை – தொலைவு பிரித்து எழுதுக: தாய்மையன் பிறனை = தாய்மை + அன்பின் + தனை ஆசிரியர் குறிப்பு: பெயர் – அசலாம்பிகை அம்மையார் ஊர் – திண்டிவனத்திற்கு அருகில் உள்ள இரட்டனண நூல்கள்: ஆத்திசூடி வெண்பா திலகர் புராணம் குழந்தை சுவாமிகள் பதிகம் காந்தி புராணம்(2034 பாடல்கள்) இராமலிங்க சுவாமிகள் பதிகம்(409 பாடல்கள்) சிறப்பு: இவரை “இக்கால

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் பாரதத்தாய் Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் விவேகசிந்தாமணி

விவேகசிந்தாமணி தேன்நுகர் வண்டு மதுதனை உண்டு தியங்கியே கிடந்ததைக் கண்டு தான்அதைச் சம்பு வின்கனி என்று தடங்கையில் எடுத்துமுன் பார்த்தாள் வான்உறு மதியம் வந்தென்(று) எண்ணி மலர்க்கரம் குவியுமென்(று) அஞ்சிப் போனது வண்டோ பறந்தது பழந்தான் புதுமையோ இதுஎனப் புகன்றாள் சொற்பொருள்: மது – தேன் தியங்கி – மயங்கி சம்பு – நாவல் மதியம் – நிலவு நூல் குறிப்பு: விவேகசிந்தாமணி என்னும் இநூல், புலவர் பலரால் இயற்றப்பட்ட பாக்களின் தொகுப்பு. இந்நூலை தொகுத்தவர் யாரென

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் விவேகசிந்தாமணி Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் உலகம் உள்ளங்கையில்

உலகம் உள்ளங்கையில் கணக்கிடுவதற்காக முதலில் எளிதான “மணிச்சட்டம்” உருவாக்கப்பட்டது. இதுவே கணினி உருவாக முதல் படியாக இருந்தது. பாரிஸ் நகரை சேர்ந்த பிளேஸ் பாஸ்கல் என்பவர் கணக்கிடும் கருவியை கண்டுபிடித்தார். 1833இல் இங்கிலாந்தை சேர்ந்த சார்லஸ் பாப்பேஜ் என்பவர் கணினியை முதலில் வடிவமைத்தார். இவரே “கணினியின் தந்தை” என அழைக்கப்படுகிறார். ஆங்கில கவிஞர் பைரனின் மகள் லேடி லவ்வோஸ் என்பவர், கணிதச் செயல்பாட்டிற்குத் தேவையான கட்டளைகளை வகுத்தமையால் அவர் “முதல் செயல் திட்ட வரைவாளர்” எனப் போற்றப்படுகிறார்.

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் உலகம் உள்ளங்கையில் Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் நளவெண்பா

நளவெண்பா சொற்பொருள்: ஆழி – கடல் விசும்பு – வானம் செற்றான் – வென்றான் அரவு – பாம்பு பிள்ளைக்குருகு – நாரைக்குஞ்சு வள்ளை – ஒருவகை நீர்க்கொடி கடா – எருமை வெளவி – கவ்வி சங்கின் பிள்ளை – சங்கின்குஞ்சுகள் கொடி – பவளக்கொடி கோடு – கொம்பு கழி – உப்பங்கழி திரை – அலை மேதி – எருமை கள் – தேன் புள் – அன்னம் சேடி – தோழி

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் நளவெண்பா Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருவள்ளுவமாலை

திருவள்ளுவமாலை தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காடும் படித்தால் – மனையளகு வள்ளைக்(கு) உறங்கும் வளநாட! வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி கபிலர் சொற்பொருள்: வள்ளை – நெல் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டு அளகு – கோழி ஆசிரியர் குறிப்பு: பெயர் – கபிலர் காலம் – கி.பி.இரண்டாம் நூற்றாண்டு என்றும், சங்ககாலத்திற்கு பின் என்றும் கூறுவர். நூல் குறிப்பு: திருக்குறளின் சிறப்பை உணர்த்த திருவள்ளுவமாலை என்னும் தனிநூல் எழுந்தது. இந்நூலில் 53 புலவர்கள்

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருவள்ளுவமாலை Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் அகரமுதலி வரலாறு

அகரமுதலி வரலாறு அகராதி: அகரம் + ஆதி =அகராதி ஒரு மொழியில் உள்ள எல்லாச் சொற்களையும் அகரவரிசையில் அமையும்படி ஒருசேரத் தொகுத்து விளக்கும் நூலை அகராதி என்பர். அகராதி என்னும் சொல் தற்போது அகரமுதலி என வழங்கப்படுகிறது. நிகண்டுகள்: தமிழ் அகரமுதலி வரலாற்றில், செம்பாதி இடத்தைப்பெறும் சொற்பொருள் துறை நூல்கள் நிகண்டுகளாம். நிகண்டுகளில் பழமையானது = திவாகரர் எழுதிய சேந்தன் திவாகரம். நிகண்டுகளில் சிறப்பானது = மண்டலபுருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு. அகரமுதலி: திருமூலரின் திருமந்திரத்தில் “அகராதி”

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் அகரமுதலி வரலாறு Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் தமிழ்ப்பசி

தமிழ்ப்பசி சொற்பொருள்: குவை – குவியல் மாறன் – மன்மதன் ஆசிரியர் குறிப்பு: இயற்பெயர் = க.சச்சிதானந்தன் ஊர் = இலங்கையில் யாழ்ப்பான மாவட்ட பருத்தித்துறை பணி = ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் விரிவுரையாளர் பணி புலமை = தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளில் புலமை படைப்புகள் = ஆனந்தத்தேன்(கவிதைத்தொகுதி-1954), அன்னபூரணி(புதினம்), யாழ்பானக்காவியம் சிறப்பு = மகாவித்துவான் நவநீதகிருட்டின பாரதியின் மாணவர். இவர் தம் பாடல்களில் கம்பனின் மிடுக்கையும், பாரதியின் சினப்போக்கையும் ஒருமித்துக் காணலாம்.

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் தமிழ்ப்பசி Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் இனியவை நாற்பது

இனியவை நாற்பது சலவரைச் சாரா விடுதல் இனிதே புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம் தகுதியால் வாழ்தல் இனிது -பூதந்சேந்தனார் சொற்பொருள்: குழவி – குழந்தை பிணி – நோய் மாறி – மயக்கம் கழரும் – பேசும் சலவர் – வஞ்சகர் ஆசிரியர் குறிப்பு: பெயர் = மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதந்சேந்தனார் ஊர் = மதுரை காலம் = கி.பி. இரண்டாம் நூற்றாண்டு நூல் குறிப்பு: இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள்

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் இனியவை நாற்பது Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் புறநானூறு

புறநானூறு சொற்பொருள்: நிழற்றிய – நிழல் செய்த துஞ்சான் – துயிலான் மா – விலங்கு நாழி – அளவுப்பெயர் ஈதல் – கொடுத்தல் துய்ப்போம் – நுகர்வோம் இலக்கணக்குறிப்பு: வெண்குடை – பண்புத்தொகை நாழி – ஆகுபெயர் ஈதல் – தொழிற்பெயர் ஆசிரியர் குறிப்பு: மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார். இவர் இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர். பத்துப்பாட்டில் “திருமுருகாற்றுப்படை”, “நெடுநல்வாடை” எனும் இரு நூல்களை படைத்துள்ளார். நூல் குறிப்பு: புறம் + நான்கு

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் புறநானூறு Read More »