சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் இனியவை நாற்பது
இனியவை நாற்பது சலவரைச் சாரா விடுதல் இனிதே புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம் தகுதியால் வாழ்தல் இனிது -பூதந்சேந்தனார் சொற்பொருள்: குழவி – குழந்தை பிணி – நோய் மாறி – மயக்கம் கழரும் – பேசும் சலவர் – வஞ்சகர் ஆசிரியர் குறிப்பு: பெயர் = மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதந்சேந்தனார் ஊர் = மதுரை காலம் = கி.பி. இரண்டாம் நூற்றாண்டு நூல் குறிப்பு: இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் […]
சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் இனியவை நாற்பது Read More »