சையது மற்றும் லோடி வம்சம்

சையது மற்றும் லோடி வம்சம்

சையது மற்றும் லோடி வம்சம்
சையது மற்றும் லோடி வம்சம்

சையது மற்றும் லோடி வம்சம்

  • சையது வம்ச ஆட்சியை துவக்கி வைத்தவர் = கிஸிர் கான்.
  • சையது வம்சம் ஆட்சி செய்த மொத்த ஆண்டுகள் = 37 ஆண்டுகள்
  • சையது வம்சத்தில் மிக அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தவர் = முபாரக் ஷா

சையது வம்ச ஆட்சியாளர்கள்

      1. கிஸிர் கான் = 1414-1421
      2. முபாரக் ஷா = 1421-1434
      3. முகமது ஷா = 1434-1445
      4. அலாவுதீன் ஆலம்ஷா = 1445-1451

கிஸிர் கான்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

முபாரக் ஷா

  • மிக திறமையான ஆட்சியாளர்
  • மிக அதிக காலம் ஆட்சி செய்த சையது வம்ச மன்னன்
  • தாரிக்-இ-முபாரக்-ஷாகி” நூலின் ஆசிரியர் = யாஹியா பின் அஹ்மத் ஷிரிண்டி.
  • சையது மற்றும் லோடி வம்சம்

முகமது ஷா

  • மிக குறைந்த இடங்களையே ஆட்சி செய்தார்.
  • மற்ற இடங்களை உயர் குடியினர் ஆட்சி செய்தனர்.

அலாவுதீன் ஆலம்ஷா

  • கடைசி சையது வம்ச மன்னன்.
  • சையது மற்றும் லோடி வம்சம்
லோடி வம்சம்
லோடி வம்சம்

லோடி வம்சம்

  • லோடி வம்ச ஆட்சியை துவக்கி வைத்தவர் = பகலுள் லோடி
  • லோடி வம்சம் ஆட்சி செய்த ஆண்டுகள் = 75 ஆண்டுகள்
  • லோடி வம்சத்தில் மிக அதிக காலம் ஆட்சி செய்தவர் = பகலுள் லோடி
  • டெல்லி சுல்தான்களிலே மிக அதிக காலம் ஆட்சி செய்த மன்னன் = பகலுள் லோடி (38 ஆண்டுகள்)

லோடி வம்ச ஆட்சியாளர்கள்

      1. பகலுள் லோடி = 1451-1489
      2. சிக்கந்தர் லோடி = 1489-1517
      3. இப்ராகிம் லோடி = 1517-1526

பகலுள் லோடி

  • முதல் ஆப்கானிய வம்ச ஆட்சியாளர்
  • டெல்லி சுல்தான்களிலே மிக அதிக காலம் ஆட்சி செய்த மன்னன் = பகலுள் லோடி (38 ஆண்டுகள்)
  • ஜான்பூர் (கிழக்கின் சிராஜ் எனப்படும் நகரம்) மீது போர் தொடுத்தார்.
  • வெள்ளி “பலாலி நானயத்தை” அறிமுகம் செய்தார்.
  • சையது மற்றும் லோடி வம்சம்

சிக்கந்தர் லோடி

  • இயற்பெயர் = நிசாம் கான்
  • டெல்லியில் இருந்து தலைநகரை ஆக்ராவிற்கு மாற்றினார்.
  • “ஆக்ரா” நகரை உருவாக்கி தனது தலைநகராக அறிவித்தார்.
  • நிலத்தை அளப்பதற்காக “கஜ-இ-சிக்கந்தரி” (39 எண்கள் அல்லது 32 இன்ச்சுகள்) என்ற புதிய முறையை அறிவித்தார்.
  • இவருடைய ஆட்சிக் காலத்தில் இந்திய இசை தொடர்பான “முதலாவது பாரசீக” இலக்கியமான “லஜ்ஜத்-இ-சிக்கந்தர்-ஷாஹி” உருவாக்கப்பட்டது.
  • “குல்ருகி” என்ற பெயரில் கவிதைகள் எழுதிய டெல்லி சுல்தான்.
  • சம்ஸ்கிருத ஆயுர்வேத நூலை அரபி மொழியில் மொழிபெயர்த்தான்.
  • பிரபல “ஜுவாலமுகி கோவிலை” அழித்தான்.
  • சையது மற்றும் லோடி வம்சம்
சிக்கந்தர் மற்றும் இப்ராஹீம் லோடி
சிக்கந்தர் மற்றும் இப்ராஹீம் லோடி

இப்ராகிம் லோடி

  • லோடி வம்சத்தின் கடைசி மன்னன்.
  • டெல்லி சுல்தான்களில் கடைசி மன்னன்.
  • கி.பி.1518 ல் நடைபெற்ற “கதோலி போரில்” மகாராணா சங்காவிடம் தோல்வி அடைந்தார்.

முதாலம் பானிபட் போர்:

  • நடைபெற்ற ஆண்டு = கி.பி.1526
  • இப்ராகிம் லோடி மற்றும் முகலாய மன்னர் பாபர் இடையே நடைபெற்றது.
  • போரில் பாபர் வெற்றி பெற்றார்.
  • இப்ராகிம் லோடி போரில் கொல்லப்பட்டார்.
  • போரில் மரணம் அடைந்த ஒரே டெல்லி சுல்தான் = இப்ராகிம் லோடி.
  • சையது மற்றும் லோடி வம்சம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *