நாககுமார காவியம்

நாககுமார காவியம்

நாககுமார காவியம்

நாககுமார காவியம்

  • ஆசிரியர் = பெயர் தெரியவில்லை
  • காலம் = கி.பி.16ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள் = 170
  • சருக்கம் = 5
  • பாவகை = விருத்தப்பா
  • சமயம் = சமணம்

நாககுமாரகாவியம் பெயர்க்காரணம்

  • கதைத் தலைவன் நாககுமாரன் பற்றிக் கூறுவதால் நூல் இப்பெயர் பெற்றது.

நாககுமாரகாவியம் வேறு பெயர்

  • நாகபஞ்சமி கதை

பொதுவான குறிப்புகள்

  • நாகபஞ்சமி நோன்பின் சிறப்பைக் கூறும் நூல்.
  • மனதையும் போகத்தையும் மிகுதியாக கூறும் சமண நூல்.
  • 519 பெண்களை மணக்கிறான் தலைவன்
  • இந்நூலை “சொத்தை நூல்” என்கிறார் மது.ச.விமலானந்தம்

மேற்கோள்

  • அரனின்றிப் பின்னை ஒன்றுமுயிர்க்கு அரணில்லை என்றும்

             மறமின்றி உயிர்க்கு இடர்செய் மற்றொன்றும் இல்லைஎன்றும்

             திறமிகு உணர்ந்து தேறித் தீக்கதிப் பிறவிக்கு அஞ்சி

             மறம் இதை விட்டு அறத்தில் வாழுமின் உலகத்தாரே

 

 

Leave a Reply