உதயணகுமார காவியம்

உதயணகுமார காவியம்

உதயணகுமார காவியம்

உதயணகுமார காவியத்தின் உருவம்

  • ஆசிரியர் = பெயர் தெரியவில்லை
  • காலம் = கி.பி.15ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள் = 369
  • காண்டம் = 6

உதயண குமார காவியம் காண்டங்கள்

  • உஞ்சைக் காண்டம்
  • இலாவண காண்டம்
  • மகத காண்டம்
  • வத்தவ காண்டம்
  • நரவாகன காண்டம்
  • துறவுக் காண்டம்

உதயணகுமார காவியம் வேறு பெயர்

  • உதயணன் கதை

பொதுவான குறிப்பு

  • இந்நூலின் மூலநூல் = பெருங்கதை
  • கதைத்தலைவன் = உதயணன்
  • உதயணனை “விச்சை வீரன்” என்றும் கூறுவர்.
  • உதயணன் யாழின் பெயர் = கோடபதி
  • “பெயர் தான் காவியம், ஆனால் காவியம் என்பது இம்மியும் இல்லை” என்பார் மது.ச.விமலானந்தம்

மேற்கோள்

  • வீணை நற்கிழத்தி நீ, வித்தக உருவி நீ

            நாணின் பாவை தானும் நீ, நலன்திகழ்மணியும் நீ

           காண என்றன் முன்பாய்க் காரிகையே வந்து, நீ

            தோணி முகம் கட்டு எனச் சொல்லியே

           புலம்புவான்

 

 

 

Leave a Reply