New Samacheer Books

11TH TAMIL புதுக்கவிதை

11TH TAMIL புதுக்கவிதை 11TH TAMIL புதுக்கவிதை யாப்பிலக்கண வரையறைக்கு உட்படாமல் சுதந்திரமான வெளிப்பாட்டோடும் கட்டற்ற தன்மையோடும் இன்றைய புதுக்கவிதை எழுதப்படுகிறது. இஃது உவமை, உருவகம், படிமம், குறியீடு, அங்கதம், சிலேடை, முரண், இருண்மை முதலான பல்வேறு உத்திகளைத் தன்னகத்தே கொண்டு, கவிஞனின் விரிசிந்தனைக்கேற்பப் புதுப்புது வடிவமெடுக்கிறது. “சுவைபுதிது, பொருள்புதிது, வளம்புதிது, சொற்புதிது சோதிமிக்க நவகவிதை”, என்று பாரதியார் பாடுவதைப் புதுக்கவிதைக்குரிய விளக்கமாகக் கொள்ளலாம். புதுக்கவிதையில் கவிஞன் எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றித் தன் மனத்தில் தோன்றியதை, அதே உணர்வுடன் […]

11TH TAMIL புதுக்கவிதை Read More »

11TH TAMIL கவிதையியல்

11TH TAMIL கவிதையியல் 11TH TAMIL கவிதையியல் தமிழ் தொன்மையான கவிதை மரபைக் கொண்டது. நாட்டுப்புறப்பாடல்கள் = மக்கள் மொழியில் வாழ்க்கை நிகழ்வுகளை நமக்குள் இசைக்கிறது. சித்தர் பாடல்கள் = மெய்யியல் சிந்தனையை வளர்க்கிறது. தனிப்பாடல்கள் = கருத்துக் கருவூலமாகவும் சொற்களஞ்சியத் திறனைப் பெருக்குவதாகவும் அமைந்துள்ளன. சிற்றிலக்கியப் பாடல்கள் = அன்பின் மேன்மையை பேசுகின்றன. கவிதை என்பது யாது ஒரு மொழியின் மேன்மையான வெளிப்பாடு = கவிதை மொழியின் அணைத்து கூறுகளையும் கொண்டு உருவாகும் கலை =

11TH TAMIL கவிதையியல் Read More »

தமிழ் நூல்களில் முதன் முதல்

தமிழ் நூல்களில் முதன் முதல் தமிழ் நூல்களில் முதன் முதல் முதல் குறவஞ்சி நூல் = திருக்குற்றால குறவஞ்சி (எழுதியவர் = திரிகூடராசப்பக் கவிராயர்) முதல் உலா நூல் = திருக்கையிலாய ஞான உலா (இதனை ”தெய்வீக உலா” அல்லது “ஆதி உலா” என் அழைப்பர். எழுதியவர் = சேரமான் பெருமாள் நாயினார்) தமிழின் முதல் நாவல் = பிரதாப முதலியார் சரித்திரம் (எழுதியவர் = மாயூரம் வேதநாயகம் பிள்ளை) JOIN OUR TELEGRAM CHANNEL –

தமிழ் நூல்களில் முதன் முதல் Read More »

11TH TAMIL பிரித்து எழுதுக

11TH TAMIL பிரித்து எழுதுக 11TH TAMIL பிரித்து எழுதுக மாசற்றார் = மாசு + அற்றார் வீட்டுத்தோட்டம் = வீடு + தோட்டம் காட்டுமரம் = காடு + மரம் முரட்டுக்காளை = முரடு + காளை பகட்டுவாழ்க்கை = பகடு + வாழ்க்கை சோற்றுப்பானை = சோறு + பானை வயிற்றுப்பசி = வயிறு + பசி கயிற்றுவண்டி = கயிறு + வண்டி வரவறிந்தான் = வரவு + அறிந்தான் பள்ளித்தோழன் =

11TH TAMIL பிரித்து எழுதுக Read More »

11TH TAMIL இலக்கணக்குறிப்பு

11TH TAMIL இலக்கணக்குறிப்பு 11TH TAMIL இலக்கணக்குறிப்பு காட்டல், கேட்டல் = தொழிற்பெயர்கள் ஐந்தும் = முற்றும்மை கேட்போர் = வினையாலணையும் பெயர் மாநகர் = உரிச்சொற்றொடர் புலமைக் கதிரவன் = உருவகம் செங்கயல், வெண்சங்கு = பண்புத்தொகைகள் அகிற்புகை = ஆறாம் வேற்றுமைத்தொகை மஞ்ஞையும் கொண்டலும் = எண்ணும்மை கொன்றைசூடு = இரண்டாம் வேற்றுமைத்தொகை ஆல் = அசைநிலை கண்ணி = அண்மைய விளிச்சொல் ஆடுகம் = தன்மைப் பன்மை வினைமுற்று தாவி = வினையெச்சம்

11TH TAMIL இலக்கணக்குறிப்பு Read More »

11TH TAMIL நூல் நூலாசிரியர்கள்

11TH TAMIL நூல் நூலாசிரியர்கள் 11TH TAMIL நூல் நூலாசிரியர்கள் ஆசிரியர் நூல் சு. வில்வரத்தினம் யுகத்தின் பாடல், உயிர்த்தெழும் காலத்துக்காக கா. சிவத்தம்பி தமிழின் கவிதையியல் இந்திரன் (இராசேந்திரன்) பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற மொழிபெயர்ப்பு நூல்) முப்படை நகரம், சாம்பல் வார்த்தைகள், தமிழ் அழகியல், நவீன ஓவியம் பவணந்தி முனிவர் நன்னூல் வால்ட் விட்மன் புல்லின் இதழ்கள் டேனியல் டிஃபோ ராபின்சன் குரூசோ அ. முத்துலிங்கம் அக்கா, மகராஜாவின்

11TH TAMIL நூல் நூலாசிரியர்கள் Read More »

11TH TAMIL செல்வி

11TH TAMIL செல்வி 11TH TAMIL செல்வி முத்தமிழ் வளர்த்த மதுரையில் பிறந்து தம் நாட்டியத் திறமையினால் உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்களைப் பெற்றவர் = நர்த்தகி நடராஜ். தன்னம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சிகொண்டு நாட்டியக்கலையில் தமக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர் = நர்த்தகி நடராஜ். சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக வாழும் திருநங்கைகளுக்கு மட்டுமே இருக்கும் தடைக்கற்களையும் கூடப் படிக்கட்டுகளாக மாற்றலாம் என்று உலகுக்குக் காட்டியவர் = நர்த்தகி நடராஜ். நர்த்தகி நடராஜ் ஊர் = மதுரையை அடுத்த அனுப்பானடி. இவரின்

11TH TAMIL செல்வி Read More »

11TH TAMIL மனோன்மணீயம்

11TH TAMIL மனோன்மணீயம் 11TH TAMIL மனோன்மணீயம் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய மனோன்மணீயம் மொழிப்பற்றையும் நாட்டுப்பற்றையும் வீர உணர்வையும் ஊட்டுவதாகத் திகழ்கிறது. இது, தமிழன்னை பெற்ற நல் அணிகலனாகும். நாடகத்துறைக்குத் தமிழில் நூல்கள் இல்லையே என்ற குறையினைத் தீர்க்க வந்த நாடக நூல் = மனோன்மணீயம் காப்பிய இலக்கணம் முழுதும் நிரம்பிய நூலாக விளங்குவது = மனோன்மணியம். இயற்கையில் ஈடுபாடுகொண்டு, அதனில் தோய்ந்து இணையில்லாத ஊக்கமும் அமைதியும் பெற்றவர்கள் தமிழர்கள் என்பதைக் கூறுவதாக உள்ள நூல்

11TH TAMIL மனோன்மணீயம் Read More »

11TH TAMIL தொலைந்து போனவர்கள்

11TH TAMIL தொலைந்து போனவர்கள் 11TH TAMIL தொலைந்து போனவர்கள் மானுட சமுதாயத்தின் விழிகள் ஒளியிழந்து கிடப்பதைத் தம் கவிதையால் உணர்த்தும் கவிஞர் அப்துல் ரகுமான், அவ்விழிகளுக்கு ஒளியூட்ட விழைகிறார். அப்துல் ரகுமான் அப்துல் ரகுமான் புதுக்கவிதை, வசனகவிதை, மரபுக்கவிதை என்று கவிதைகளின் பல வடிவங்களிலும் எழுதியுள்ளார். வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். வானம்பாடிக் கவிஞர்களில் ஒருவர். பால்வீதி, நேயர்விருப்பம், பித்தன், ஆலாபனை, சுட்டுவிரல் முதலான பல நூல்களை எழுதியுள்ளார். பாரதிதாசன் விருது, தமிழ்ப்பல்கலைக்

11TH TAMIL தொலைந்து போனவர்கள் Read More »

11TH TAMIL தாகூரின் கடிதங்கள்

11TH TAMIL தாகூரின் கடிதங்கள் 11TH TAMIL தாகூரின் கடிதங்கள் செய்தியை உரியவருக்குத் தெரிவிப்பதற்காக எழுதி அனுப்பப்படுவது கடிதமாகும். அதுவே, உரிய வடிவுடன் பொருட்செறிவுவாலும் கற்பனை நயத்தாலும் மொழிவளத்தாலும் கடித இலக்கியமாக உருப்பெறுகின்றது. தாகூரின் சிதறிய கடிதங்கள் சிதறிய கடிதங்கள் என்னும் இக்கடிதம், தாகூரின் சிதறிய பக்கங்கள் என்னும் தொகுப்பில் உள்ள 113 வது கடிதம் ஆகும். இது எழுதப்பட்ட இடம் = சிலாயிதக் நாள் = 9 ஆகஸ்ட் 1894 கிழக்கு வங்காளத்தின் பெரிய நதி

11TH TAMIL தாகூரின் கடிதங்கள் Read More »