General Tamil

11TH TAMIL இரசிகமணி டி கே சிதம்பரநாதர்

11TH TAMIL இரசிகமணி டி கே சிதம்பரநாதர் 11TH TAMIL இரசிகமணி டி கே சிதம்பரநாதர் காலம் = 1882 – 1954 “தமிழில் எல்லாம் உண்டு; தமிழின் கவிச் சுவைக்கு ஈடுமில்லை இணையுமில்லை; தமிழால் அறிவியல் மட்டுமன்று; அனைத்து இயல்களையும் கற்கமுடியும்” எனச் சான்றுகளுடன் எடுத்துச் சொன்ன பெருந்தகை இரசிகமணி டி.கே. சிதம்பரநாதர். இவர், தமது இலக்கிய இரசிகத் தன்மையால் தமிழுக்கும் தமிழருக்கும் புத்துணர்வு ஊட்டியவர். வட்டத் தொட்டி டி. கே. சி. யின் வீட்டுக் […]

11TH TAMIL இரசிகமணி டி கே சிதம்பரநாதர் Read More »

11TH TAMIL பா இயற்றப் பழகலாம்

11TH TAMIL பா இயற்றப் பழகலாம் 11TH TAMIL பா இயற்றப் பழகலாம் ஒரே பொருளை தரும் சொற்கள் = பா, செய்யுள், தூக்கு, கவி, கவிதை, பாட்டு செய்யுளின் உறுப்புகள் = எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை யாப்பருங்கலக்காரிகை பாக்களின் வகைகள், அப்பாக்களின் ஓசைகள், பாக்கள் இயற்றுவதற்குரிய விதிமுறைகள் முதலியவற்றை விளக்குவது யாப்பருங்கலக்காரிகை என்னும் நூலாகும். பா வகைகள் பா வகைகள் நான்கு ஆகும். அவை, வெண்பா ஆசிரியப்பா வஞ்சிப்பா கலிப்பா பாவகை

11TH TAMIL பா இயற்றப் பழகலாம் Read More »

11TH TAMIL பிம்பம்

11TH TAMIL பிம்பம் 11TH TAMIL பிம்பம் நம் ஒவ்வொருவரிடமும் தனித்தன்மைகள், விருப்பங்கள் உள்ளன. ஆயினும், பிறரோடு உறவு கொள்கையில் அவர்களுக்கேற்றவாறு நம்மை மறைத்து, மாற்றிக் கொள்கிறோம்; வளைந்து கொடுக்கிறோம். ஆனால் நம் மனசாட்சி நம்முடைய இயல்பை நினைவூட்டிக்கொண்டே இருக்கும். நாம் மற்றவர்களுக்காக அவர்களுக்கேற்ற முகமூடிகளை மாட்டிக்கொள்கிறோம். முகம் மாற்றி முகம் மாற்றி நம் உண்மை முகத்தையே இழந்து அடையாளமற்ற தன்மையில் காட்சியளிக்கிறோம். மாற்றி மாற்றி நாம் காட்டுகிற பிம்பம் பற்றி நம் மனசாட்சியைக் கேள்வி கேட்பதோடு

11TH TAMIL பிம்பம் Read More »

11TH TAMIL அகநானூறு

11TH TAMIL அகநானூறு 11TH TAMIL அகநானூறு சொல்ல வந்த கருத்தை ‘உள்ளுறை’, ‘இறைச்சி‘ வழியாக உரைப்பது அகநானூற்றுப் பாடல்களின் சிறப்பு. அதனைப் பாடும் கவிஞர் சொல்லின் பயன்பாடு குறையாமல் கூறுவதோடு மரபின் நாகரிகம் குறைவு படாது கூறவும் வேண்டும். அன்பை மறைக்கவும் வேண்டும்; பயன்பாடு கருதி வெளிப்படுத்தவும் வேண்டும். தோழியின் பொறுப்பு = தலைவியைத் தலைவன் சந்திக்க வேண்டிய குறியிடத்தைப் பற்றிய குறிப்பைப் பொதிந்து வெளியிடுதல். அருஞ்சொற்பொருள் கொண்மூ – மேகம் விசும்பு – வானம்

11TH TAMIL அகநானூறு Read More »

11TH TAMIL சீறாப்புராணம்

11TH TAMIL சீறாப்புராணம் 11TH TAMIL சீறாப்புராணம் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்று இலக்கியம் சீறாப்புராணம். இது தமிழ் இலக்கிய மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட தலைசிறந்த இசுலாமிய இலக்கியமாகும். பகையும் வறுமையும் நோயும் தீண்டாப் பொருள்வளம் நிறைந்த மதீனா நகரில் தானத்திலும் தவத்திலும் சிறந்து விளங்கிய மக்கள் தீன் நெறியை வளர்த்த பாங்கினைச் செலவியற் காண்டம் (ஹிஜிறத்துக் காண்டம்) காட்சிப்படுத்துகிறது. ஹிஜிறத்துக் காண்டம் மதீனம் புக்க படலம் இடம்பெற்றுள்ள

11TH TAMIL சீறாப்புராணம் Read More »

11TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

11TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு 11TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு பன்மொழிப் புலமையும் பல்துறை ஆளுமையும் கொண்ட ஆனந்தரங்கர் புதுச்சேரி வரலாற்றினைப் பதிவு செய்தவர்களில் முதன்மையானவர். அவருடைய நாட்குறிப்பு, 18ஆம் நூற்றாண்டின் புதுவை வரலாற்றினை அறிந்துகொள்ள நமக்குக் கிடைத்த அரிய பெட்டகமாகும். புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் அவரின் வாழ்வோடு ஒன்றியிருப்பது ஓர் அரிய நிகழ்வு. நாட்குறிப்பு என்றால் என்ன நாட்குறிப்பு என்பது தனிமனிதர் ஒருவரின் அன்றாட நிகழ்வுகளை அல்லது பணிகளைப் பதிவு செய்யும் ஏடாகும்,

11TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு Read More »

11TH TAMIL ஜி யு போப்

11TH TAMIL ஜி யு போப் 11TH TAMIL ஜி யு போப் “செந்தமிழ்ச் செம்மல்” என அழைக்கப்படுபவர் = ஜி.யு.போப் ஆவார் இவர் 1839 இல் தென்னிந்தியாவிற்கு வந்தார். சென்னை “சாந்தோம்” பகுதியில் முதன் முதலாக தமிழ் உரையை படித்து சொற்பொழிவு ஆற்றினார். தமிழ் நூல்களை ஐரோப்பியரும் அறிந்துக் கொள்ள வேண்டும் என நினைத்தார். இதற்காக திருக்குறள், திருவாசகம் போன்றவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். போப் தஞ்சாவூரில் வாழ்ந்த காலத்தில் தமிழ் இலக்கிய இலக்கணங்களை கற்றறிந்தார். தொல்காப்பியம்,

11TH TAMIL ஜி யு போப் Read More »

11TH TAMIL படைப்பாக்க உத்திகள்

11TH TAMIL படைப்பாக்க உத்திகள் 11TH TAMIL படைப்பாக்க உத்திகள் உவமை வினை (தொழில்), பயன், வடிவம் (மெய்), உரு (நிறம்) ஆகிய நான்கின் அடிப்படையில் தோன்றும் என்றார் தொல்காப்பியர். வினை பயன் மெய் உரு என்ற நான்கே வகைபெற வந்த உவமத் தோற்றம் –     (தொல்காப்பியம் – 1222) எடுத்துக்காட்டு புலி போலப் பாய்ந்தான் – வினை (தொழில்) மழை போலக் கொடுக்கும் கை – பயன் துடி போலும் இடை – வடிவம் (மெய்)

11TH TAMIL படைப்பாக்க உத்திகள் Read More »

11TH TAMIL இதழாளர் பாரதி

11TH TAMIL இதழாளர் பாரதி 11TH TAMIL இதழாளர் பாரதி கல்வி என்பது பள்ளியில் அல்லது கல்லூரியில் மட்டும் பெறப்படுவதன்று. கல்வி கற்பவர், இதழ்களிலும் நடைமுறை அறிவைப் பெறுவதுடன் அதற்கேற்ப வாழவும் முனைகின்றனர். இவ்விதழ்களின் ஆசிரியர்கள் சமூகத்திற்குத் தேவையான பாடங்களை முன்வைக்கின்றனர். சிறந்த பத்திரிகையாளன் ‘நல்ல ஆசான்’ என்பதில் ஐயமில்லை. பாரதியும் இதற்கு விலக்கன்று. தமிழ்ச்சிற்பி பாரதி செம்மொழியாகத் திகழும் நம் மொழி புதிய நடையும் புதிய உடையும் புதிய பொருளும் கொண்டு எழுச்சியுடன் திகழக் காரணமாக

11TH TAMIL இதழாளர் பாரதி Read More »

11TH TAMIL தொல்காப்பியம்

11TH TAMIL தொல்காப்பியம் 11TH TAMIL தொல்காப்பியம் தொல்காப்பியரால் தொகுத்தும் பகுத்தும் சேர்த்தும் எழுதப்பட்ட நூல் தொல்காப்பியமாகும். இந்நூல் எழுத்து, சொல் மட்டுமன்றிப் பொருள் இலக்கணமான வாழ்வின் இலக்கணத்தையும் வகுத்துக் கூறுவதாகும். நாட்டின் எதிர்காலமாய் விளங்கும் மாண்பு பொருந்திய மாணவர் எவ்வாறு கற்க வேண்டும் என்பதை இதன் சிறப்புப் பாயிர உரைவிளக்கப் பாடல் விளக்குகிறது. அருஞ்சொற்பொருள் இகக்கும் – நீக்கும் இழுக்கு – குற்றம் வினாயவை – கேட்டவை பொருள் சிறப்புடைய மாணவர் எனப்படுவோர் உலக வழக்கு,

11TH TAMIL தொல்காப்பியம் Read More »