6TH HISTORY தென்னிந்திய அரசுகள்
6TH HISTORY தென்னிந்திய அரசுகள் 6TH HISTORY தென்னிந்திய அரசுகள் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஹர்ஷர் ஆட்சியில் சமகாலத்தில் தென்னிந்தியாவில் காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு பல்லவர்கள் ஆட்சி செய்து வந்தனர். மத்திய மற்றும் கிழக்கு தக்காணத்தின் பெரும்பகுதி பாதாமி (வாதாபி) சாளுக்கியர்கள் கீழ் இருந்தன. இடைக்கால இந்தியாவின் பண்பு அம்சமாக இருந்தவை = பிராந்திய அதிகார மையங்களின் தோற்றம். பல்லவர்கள் பல்லவர்களின் தலைநகரம் = காஞ்சிபுரம். பல்லவ அரசின் மையப்பகுதியாக இருந்தது = தொண்டை மண்டலம். JOIN […]