7th Samacheer Kalvi History Study Material in Tamil – 3
தென்னிந்திய அரசுகள் பண்டைய தமிழகமானது சேர, சோழ, பாண்டியநாடு என முப்பெரும் அரசுகளை கொண்டிருந்தது. அக்காலம் சங்ககாலம் எனப்பட்டது, பின்னர் களப்பிரர்கள் கி.பி.300 முதல் 600 ஆம் ஆண்டு வரையில் ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகள் தமிழகத்தை ஆண்டனர். பல்லவர்கள் பல்லவர்கள், பாரசீகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தொண்டை மண்டலத்தைத் தாயகமாகக் கொண்டவர்கள் என்றும் கூறுவர். சிம்மவிஷ்ணுவின் தலைமையில் பல்லவர்கள், களப்பிரர்களை தோற்கடித்து வட தமிழ்நாடாகிய தொண்டை மண்டலத்தில் தமது ஆட்சியை நிறுவினர். பல்லவர்களின் தலைநகரம் காஞ்சிபுரம் பிற்காலப் பல்லவ […]
7th Samacheer Kalvi History Study Material in Tamil – 3 Read More »