Indian History

7th Samacheer Kalvi History Study Material in Tamil – 3

தென்னிந்திய அரசுகள் பண்டைய தமிழகமானது சேர, சோழ, பாண்டியநாடு என முப்பெரும் அரசுகளை கொண்டிருந்தது. அக்காலம் சங்ககாலம் எனப்பட்டது, பின்னர் களப்பிரர்கள் கி.பி.300 முதல் 600 ஆம் ஆண்டு வரையில் ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகள் தமிழகத்தை ஆண்டனர். பல்லவர்கள் பல்லவர்கள், பாரசீகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தொண்டை மண்டலத்தைத் தாயகமாகக் கொண்டவர்கள் என்றும் கூறுவர். சிம்மவிஷ்ணுவின் தலைமையில் பல்லவர்கள், களப்பிரர்களை தோற்கடித்து வட தமிழ்நாடாகிய தொண்டை மண்டலத்தில் தமது ஆட்சியை நிறுவினர். பல்லவர்களின் தலைநகரம் காஞ்சிபுரம் பிற்காலப் பல்லவ […]

7th Samacheer Kalvi History Study Material in Tamil – 3 Read More »

7th Samacheer Kalvi History Study Material in Tamil – 2

தக்காண அரசுகள் இந்தியாவின் தெற்குப்பகுதியானது ‘தக்காணம்’ அல்லது ‘தட்சணபதம்’ என அழைக்கப்படுகிறது. முற்கால மேலைச் சாளுக்கியர் (கி.பி.6-8 நூற்றாண்டுகள்) கி.பி.6-ஆம் நூற்றாண்டில் இன்றைய கர்னாடக மாநிலம் அமைந்துள்ள பகுதியில் சாளுக்கியர்கள் தங்களது அரசாட்சியை ஏற்படுத்தினர். தற்போது பதாமி என்று அழைக்கப்படும் பிஜப்புர் மாவட்டத்தில் உள்ள வாதாபி அவர்களுடைய தலைநகரமாய் விளங்கியது. முதலாம் புலிகேசி (கி.பி.543-566) வாதாபி சாளுக்கிய மரபிற்கு அடித்தளமிட்டவராவர். சாளுக்கிய அரசர்களில் மகிச்சிறந்தவராக இரண்டாம் புலிகேசி (கி.பி.610-642) விளங்கினார். இரண்டாம் புலிகேசி, கங்கர், மாளவர்கள், கூர்ஜரர்கள்

7th Samacheer Kalvi History Study Material in Tamil – 2 Read More »

7th Samacheer Kalvi History Study Material in Tamil – 1

வட இந்திய அரசுகள் – இராசபுத்திரர்கள்: கி.பி. 8ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 18ஆம் நூற்றாண்டு வரையிலான காலமே இடைக்காலம் எனப்படுகிறது. கி.பி. 8ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரை முந்தைய இடைக்காலம் எனவும், கி.பி. 13ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 18ஆம் நூற்றாண்டு வரை பிந்தைய இடைக்காலம். இராசபுத்திரர்கள் காலம் (கி.பி647-கி.பி.1200) இராசபுத்திரர்கள் இராமன் (சூரியகுலம்) அல்லது கிருஷ்ணன் (சந்திரகுலம்) வழிவந்தவர்கள். பண்டைய சத்திரிய குடும்பங்களைச் சார்ந்தவர்கள். சாகர்கள், ஹூணர்கள், குஷானர்கள், கூர்ஜரர்கள்

7th Samacheer Kalvi History Study Material in Tamil – 1 Read More »

6th Samacheer Kalvi History Study Material in Tamil – 6

பேரரசுகளின் தோற்றம் பல ஜனபதங்களை உள்ளடக்கிய பெரிய அமைப்பாக ‘மகாஜனபதங்கள் உருவாக்கப்பட்டன. கோசலம், அவந்தி, வத்சம், மகதம், போன்றவை, பரம்பரை மன்னராட்சி மகாஜனபதங்களில் வலிமையானவை. மகதம் பிற மகாஜன பதங்களை வென்று இறுதியில் பேரரசாக எழுச்சி பெற்றது. மகாஜனபதங்கள் : அங்கம், மகதம், கோசலம், காசி, வஜ்ஜி, மல்லம், கேதி, வத்சம், குரு, பாஞ்சாலம், மத்ஸ்யம், சூரசேனம், அஸ்மகம், அவந்தி, காந்தாரம், காம்போஜம் தலைநகராக முதலில், ‘சிராஸ்வதி நகரமும் பின்னர், ‘ இராஜகிருகம், என்னும் நகரமும் இறுதியாகப்

6th Samacheer Kalvi History Study Material in Tamil – 6 Read More »

6th Samacheer Kalvi History Study Material in Tamil – 5

சமணமும் பௌத்தமும் சமண மத்தை உருவாக்கியவர்கள் வர்த்தமான மகாவீரர். பௌத்த மதக் கருத்துகளை வழங்கியவர் கௌதமபுத்தர். முதல் தீர்த்தக்காரர் ஆதிநாதர் எனப்படும் ரியூப தேவர் ஆவார். இறுதியாக 24 ஆவதாக வந்தவர் வர்த்தமான மகாவீரர். வர்த்தமான மகாவீரரின் காலம் கி.மு.534 முதல் கி.மு. 462 வரையாகும். இவர் இன்றைய பீகார் மாநிலத்தில், வைசாலி நகருக்கு அருகிலுள்ள குந்தக் கிராமம் என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை பெயர் சித்தார்த்தர். தாயின் பெயர் திரிசலை. இவருக்கு யசோதா என்ற

6th Samacheer Kalvi History Study Material in Tamil – 5 Read More »

6th Samacheer Kalvi History Study Material in Tamil – 4

வேதகாலம் ஆரியர்கள் மத்திய ஆசியப் பகுதியிலிருந்து கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் குடியேறியவர்கள். சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர், பின்னர் சில நூற்றாண்டுகளில் வட இந்தியா, முழுவதிலும் பரவிக் குடியமார்ந்தனர். இந்தியாவில் அவர்கள் குடியேறிய பகுதி அரிய வர்த்தம் எனப்பட்டது. ஆரியர்கள் கால்நடைகளைக் கொண்டு வாழ்வு நடத்தினர். வரலாற்றில் இக்காலக்கட்டம் வேதகாலம் என்று அழைக்கப்படுகிறது. முற்பட்ட வேதகாலம் (அ) ரிக் வேதகாலம் (கி.மு.1500 – கி.மு. 1000) ரிக்வேதம் தொகுத்த காலத்தில்

6th Samacheer Kalvi History Study Material in Tamil – 4 Read More »

6th Samacheer Kalvi History Study Material in Tamil – 3

பண்டையத் தமிழகம் விந்திய மலைக்கு தெற்கிலுள்ள பகுதி, உலகிலேயே மிகமிகத் தொன்மையானது என்று வரலாற்று அறிஞர் கூறுவர். ஆங்கிலேயர் ஆட்சியில் தென்னாட்டின் பெரும்பகுதி சென்னை மாகாணம் என்றழைக்கப்பட்டது. 1967ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்களால் தமிழ்நாடு என்று பெயர் இடப்பட்டது. தமிழ்நாடு சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களால் பண்டைக்காலம் முதல் ஆளப்பட்டு வந்தது. தென்னாட்டின் தென்பகுதியைப் பாண்டியர்களும், மேற்குப் பகுதியை சேரர்களும், வடகிழக்குப் பகுதியைச் சோழர்களும் ஆண்டு வந்துள்ளனர். வரலாற்றுக் காலத்திற்கு முன்னர் குமரி முனைக்குத்

6th Samacheer Kalvi History Study Material in Tamil – 3 Read More »

6th Samacheer Kalvi History Study Material in Tamil – 2

சிந்துசமவெளி நாகரிகம் இந்தியாவின் மிகத்தொன்மை வாய்ந்த நகர நாகரிகமான சிந்துசமவெளி (ஹரப்பா) நாகரிகம் செம்பு காலத்தைச் சேர்ந்தது. 1921இல் பஞ்சாப் மாநிலத்தில் சிந்து நதியின் கிளைநதியான ராவி நதிக்கரையில் அகழ்வாராய்ச்சி செய்து சிந்துவெளி நாகரிகத்தை கண்டறிந்தனர். ஹரப்பா என்ற சிந்தி மொழிச்சொல்லுக்கு ‘புதையுண்ட நகரம்’ என்று பொருள் ஹரப்பா நாகரிகம் சுமார் 4,700 வருடங்களுக்கு முற்பட்டது. ஹரப்பா நகரங்களின் இடிபாடுகள் மொகஞ்சதாரோ, சான்குதாரோ, கலிபங்கன், லோத்தல் போன்ற பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டன. சிந்துசமவெளி நகரங்களின் கோட்டை பகுதியில்

6th Samacheer Kalvi History Study Material in Tamil – 2 Read More »