மு வ கடிதங்கள்

மு வ கடிதங்கள்

மு வ கடிதங்கள்
மு வ கடிதங்கள்

மு வ கடிதங்கள்

  • அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பர்க்கு என நான்கு கடித இல்லக்கிய நூல்களை எழுதியுள்ளார்
  • மு.வ.வின் பிற நூல்களுக்கான திறவுகோல் அவர்தம் கடித இலக்கியங்களே என்பர்
  • தம்பிக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியுள்ளது
  • தமிழரின் ஒற்றுமை

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

  • தனி ஒருவரின் உயர்வு இன உயர்வு ஆகாது
  • தமிழ்மொழி ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப்படுத்தும்
  • ஆட்சி மொழி என்றால் எவ்வகை கல்லூரிகளிலும் எல்லாப் பாடங்களையும் தமிழிலேயே கற்பிக்க வேண்டும்
  • கடிதம், பணவிடை, விளம்பரப் பலகை, விற்பனைச்சீட்டு முதலியவை எல்லாம் தமிழில் எழுத வேண்டும்
  • சாதிசமய வேறுபாடுகளை மறக்கக் கற்றுக்கொள்; மறக்க முடியாவிட்டால் புறக்கணிக்கக் கற்றுக்கொள்
  • வெளிநாட்டுத் துணியை மறுப்பதுபோல் தமிழ்நாட்டுக்கும் தமிழ்மொழிக்கும் நன்மை செய்யாத செய்தித்தாளைகளை விலக்கு
  • தமிழர் நடத்தும் கடைகளையும் தொழிற்கூடங்களை போற்று
  • தமிழர் கடை தொலைவில் இருந்தாலும், விலை கூடுதலாக இருந்தாலும், ஏதேனும் குறை இருந்தாலும் அங்கேயே சென்று வாங்கு

மு வ கடிதங்கள்

மு வ கடிதங்கள்

  • கூடிய வரையில் தமிழ்நாட்டில் தமிழ்த் தொழிலாளர்களால் செய்யப்பட்ட பொருள்களையே வாங்கு
  • தமிழரிடையே பகையையும் பிரிவையும் வளர்க்கும் எந்தச் செயலையும் செய்யாதே, பேசாதே எண்ணாதே
  • கொள்கைகள், கட்சிகள், இயக்கங்களைவிட நாட்டு மக்களின் நன்மையே பெரிது
  • தலைமை உன்னைத் தேடி வந்தால் வரட்டும்; நீ அதைத் தேடி அலையாதே
  • தொண்டுக்கு முந்து; தலைமைக்குப் பிந்து
  • ஒவ்வொருவரும் ஆணையிடுவதற்கு விரும்புகிறார். அடங்கி ஒழுகுவதற்கு யாரும் இல்லை. அதனால் தான் வீழ்ச்சி நேர்ந்தது.
  • இது “அண்ணன் வளவன்” எழுதிய கடிதம் என முடித்துள்ளார்
  • மு.வ., “அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பர்க்கு” என நான்கு கடித இலக்கிய நூல்களை படைத்துள்ளார்

 

 

 

 

மரபு கவிதைகள்

புதுக்கவிதை

கடித இலக்கியம்

Leave a Reply