சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் இராணி மங்கம்மாள்
இராணி மங்கம்மாள் இராணி மங்கம்மாள்: மதுரையை ஆண்டு வந்த சொக்கநாத நாயக்கரின் மனைவி இராணி மங்கம்மாள். இராணி மங்கம்மாளின் கணவர் இறந்த போது அவர் மகன் அரங்க கிருஷ்ணமுத்துவீரப்பன் இளம் வயதினனாக இருந்தான். அவனுக்கு துணையாக இருக்க வேண்டும் என்னும் கடமை உணர்வினால் இராணி மங்கம்மாள் உடன்கட்டை ஏறவில்லை. மகனுக்கு அரசும் அறிவுரையும்: மங்கம்மாள், தனது மகன் அரங்க கிருட்டினமுத்துவீரப்பனுக்குத் திருமணம் செய்வித்த பின்னர் முடிசூட்டினார். “அரசாட்சியை அடக்கத்தோடும் தந்திரத்தோடும் நாம் நோக்கவேண்டும்; முன்கோபமும் அதன் விளைவும் […]
சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் இராணி மங்கம்மாள் Read More »