TNPSC

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் விழுதும் வேரும்

விழுதும் வேரும் தூலம்போல் வளர்கி ளைக்கு விழுதுகள் தூண்கள்! தூண்கள் ஆலினைச் சுற்றி நிற்கும் அருந்திறல் மறவர்! வேறோ வாலினைத் தரையில் வீழ்த்தி மண்டிய பாம்பின் கூட்டம்! நீலவான் மறைக்கும் ஆல்தான் ஒற்றைக்கால் நெடிய பந்தல்! – பாரதிதாசன் சொற்பொருள்: திறல் – வலிமை மறவர் – வீரர் ஆசிரியர் குறிப்பு: பெயர் – பாரதிதாசன் இயற்பெயர் – கனக சுப்புரத்தினம் பெற்றோர் – கனகசபை,இலக்குமி ஊர் – புதுச்சேரி காலம் – 29.04.1891-21.04.1964 சிறப்புப்பெயர்கள் – […]

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் விழுதும் வேரும் Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் கம்பராமாயணம்

கம்பராமாயணம் தாதுகு சோலை தோறும் சண்பகக் காடு தோறும் போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும் மாதவி வேலிப் பூக வணந்தொரும் வயல்கள் தோறும் ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே – கம்பர் சொற்பொருள்: தாது – மகரந்தம் பொது – மலர் பொய்கை – குளம் பூகம் – கமுகம் ஆசிரியர் குறிப்பு: பெயர் – கம்பர் ஊர் – நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள தேரழுந்தூர். ஆதரித்தவர் –

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் கம்பராமாயணம் Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் தேவநேயப்பாவாணர்

தேவநேயப்பாவாணர் வாழ்க்கை குறிப்பு: பெற்றோர் = ஞானமுத்து, பரிபூரணம் ஊர் = சங்கரன்கோவில் கல்வி = பண்டிதர், புலவர், வித்துவான், முதுகலைத் தமிழ், பி.ஓ.எல்., காலம் = 07.02.1902 – 15.01.1981 சிறப்பு = செந்தமிழ்ச் செல்வர், செந்தமிழ் ஞாயிறு, தமிழ்ப்பெருங் காவலர் என 174 சிறப்புப் பெயர்கள். தமிழ்பற்று: தன்னை மோதிய மிதிவண்டிக்காரர் கூறிய மன்னித்து கொள்க என்ற சொல்லை, மன்னிப்பு உருதுச்சொல், பொறுத்துக்கொள்க என தமிழில் சொல்லவும் என்று கூறி, மிதிவண்டிக்காராரையும் சொல்லச் செய்தவர்.

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் தேவநேயப்பாவாணர் Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் யார் கவிஞன்?

யார் கவிஞன்? காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன்; கைம்மாறு விளைந்துபுகழ் பெறுதல் வேண்டி மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை மறைத்துவிட்டு பாடுபவன் கவிஞன் அல்லன்; தேசத்தைத் தன்னினத்தைத் தாழ்த்தி விட்டுத் தேட்டையிடப் பாடுபவன் கவிஞன் அல்லன்; மீசைக்கும் கூழுக்கும் ஆசைப் பட்டு மேல்விழுந்து பாடுபவன் கவிஞன் அல்லன்;ஆட்சிக்கும் அஞ்சாமல், யாவ ரேனும் ஆள்கஎனத் துஞ்சாமல், தனது நாட்டின் மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவன்; மேலோங்கு கொடுமைகளைக் காணும்போது காட்சிக்குப் புளியாகிக் கொடுமை மாளக் கவிதைகளைப் பைசுபவன் கவிஞன்

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் யார் கவிஞன்? Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் வில்லிபாரதம்

வில்லிபாரதம் வான்பெற்ற நதிகமழ்தாள் வணங்கப் பெற்றேன் மதிபெற்ற திருவுளத்தால் மதிக்கப் பெற்றேன் தேன்பெற்ற துழாய் அலங்கல் கல்ப மார்பும் திருப்புயமும் தைவந்து தீண்டப் பெற்றேன் ஊன்பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்தும் உணர்வுடன்நின் திருநாமம் உரைக்கப் பெற்றேன் யான்பெற்ற பெருந்தவப்பே(று) என்னை அன்றி இருநிலத்தில் பிறந்தோரில் யார்பெற் றாரே. வில்லிப்புதூரார் சொற்பொருள்: வான்பெற்ற நதி – கங்கையாறு களபம் – சந்தனம் துழாய் அலங்கல் – துளசிமாலை புயம் – தோள் பகழி – அம்பு இருநிலம் –

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் வில்லிபாரதம் Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் தமிழர் வானியல்

தமிழர் வானியல் வானியல் அறிவு: உலகம் ஐம்பூதங்களாகிய நிலம், நீர், வெப்பம், காற்று, வானம் ஆகிய ஐந்தும் உள்ளடக்கியது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் ஆதலின் – தொல்காப்பியம் இதுபோன்று புறநானூற்று பாடலும் கூறுகிறது. மண்திணிந்த நிலனும் நிலன் ஏந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வளித்தலை இய தீயும் தீ முரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும்பூத்தது இயற்கை போல் உலகம் தட்டையா? உருண்டையா? பதினைந்தாம் நூற்றாண்டில்

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் தமிழர் வானியல் Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருவருட்பா

திருவருட்பா வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றாறைக் கண்டுளம் பதைத்தேன் நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன் ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன். – இராமலிங்க அடிகள் சொற்பொருள்: பசியறாது – பசித்துயர் நீங்காது அயர்ந்த – களைப்புற்ற நீடிய – தீராத ஆசிரியர் குறிப்பு: பெயர் – இராமலிங்க அடிகளார் பெற்றோர் – இராமையா, சின்னம்மை ஊர் –

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருவருட்பா Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருக்குறள்

திருக்குறள் சொற்பொருள்: வழக்கு – நன்னெறி ஆன்ற – உயர்ந்த நயன் – நேர்மை மாய்வது – அழிவது அரம் – வாளைக் கூர்மையாக்கும் கருவி நண்பு – நட்பு கடை – பழுது நகல்வல்லர் – சிறிது மகிழ்பவர்

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருக்குறள் Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் எதிர்காலம் யாருக்கு?

எதிர்காலம் யாருக்கு? ஆசிரியர் குறிப்பு: மீரா என்னும் பெயர் மீ.இராசேந்திரன் என்பதன் சுருக்கமே. இவர் சிவகங்கையில் பிறந்தார். தாம் படித்த சிவகங்கை கல்லூரியில் பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றினார். மூன்றும்ஆறும், கோடையும் வசந்தமும், ஊசிகள், கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள், குக்கூ ஆகிய கவிதை நூல்களையும், வா இந்தப்பக்கம், மீரா கட்டுரைகள் ஆகிய கட்டுரை நூல்களையும் படைத்துள்ளார். தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு, பாவேந்தர் விருது, சிற்பி இலக்கிய விருது, தமிழ் சான்றோர் பேரவை விருது போன்ற

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் எதிர்காலம் யாருக்கு? Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் ஓய்வும் பயனும்

ஓய்வும் பயனும் அறிவியல் ஆய்வு செய்வாய் – நீ அன்றாடச் செய்தி படிப்பாய்! செறிவுறும் உன்றன் அறிவு – உளச் செழுமையும் வலிவும் பெறுவாய்! மருத்துவ நூல்கள் கற்பை – உடன் மனநூலும் தேர்ந்து கற்பாய்! திருத்தமெய்ந் நூல்கள் அறிவாய் – வருந் தீமைடயும் பொய்யும் களைவாய்! – பெருஞ்சித்திரனார் ஆசிரியர் குறிப்பு: பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் இயற்பெயர் துரை மாணிக்கம் இவர் சேலம் மாவட்டம் சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர். பெற்றோர் = துரைசாமி, குஞ்சம்மாள். 10.03.1933

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் ஓய்வும் பயனும் Read More »