யசோதர காவியம்

யசோதர காவியம்

யசோதர காவியம்

யசோதர காவியம் ஆசிரியர்

  • ஆசிரியர் = வெண்ணாவலூர் உடையார் வேள்
  • காலம் = 13ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள் = 320
  • சருக்கங்கள் = 5
  • பாவகை = விருத்தம்
  • சமயம் = சமணம்

யசோதரகாவியம் குறிப்பு

  • வடமொழியில் எழுதப்பட்ட உத்திர புராணத்தில் இருந்து இதன் கதை எடுக்கப்பட்டது என்றும், புட்பதத்தார் எழுதிய யசோதர சரிதத்தின் தழுவல் என்றும் கூறுவர்.
  • “மாளவ பஞ்சம்” என்னும் கருநாடக இசை பற்றி கூறப்பட்டுள்ளது.

மேற்கோள்

  • யான் உயிர் வாழ்தல் எண்ணி எளியவர்

                        தம்மைக் கொல்லின்

            வான்உயிர் இன்பமே அல்லால் வருநெறி

                     திரியும் அன்றி

           ஊன்உயிர் இன்பம் எண்ணி எண்ணாமல்

                    மற்றொன்றும் இன்றி

         மானுடர்வாழ்வு மண்ணில் மரித்திடும்

                   இயல்பித்ரு அன்றோ

 

 

 

 

Leave a Reply