சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் கடைசிவரை நம்பிக்கை

கடைசிவரை நம்பிக்கை

  • இச்சிறுகதை அரவிந்த் குப்தா எழுதிய “டென் லிட்டில் பிங்கர்ஸ்” என்ற தொகுப்பில் உள்ளது.
  • சடகோ சசாகி, 11 வயது சிறுமி.
  • ஜப்பானில் ஹிரோஷிமாவிக்கு அருகில் பெற்றோருடன் வசித்து வந்தாள்.
  • அணுகுண்டு வீச்சால் ஏற்பட்ட கதிர்வீச்சின் காரணமாக சடகோவிற்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.
  • சடகோவின் தோழி சிசுகோ.
  • தோழி சிசுகோ, சடகோவிடம் காகிதத்தால் செய்யப்பட்ட கொக்குகள் ஆயிரம் செய்தால் நோய் குணமாகும் என்றாள்.
  • ஜப்பானியர் வணங்கும் பறவை, கொக்கு.
  • காகிதத்தால் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் “ஒரிகாமி” என்று கூறுவர்.
  • 1955, அக்டோபர் 25ம் நல்ல சடகோ இறந்தாள்.
  • மொத்தம் 644 காகித கொக்குகள் உருவாக்கி இருந்தாள்.
  • சடகோவின் தோழிகள் கூடி மீதமுள்ள 356 காகித கொக்குகள் செய்து எண்ணிகையை ஆயிரம் ஆக்கினர்.
  • சடகோவிற்காக அவள் தோழிகள் பொதுமக்களிடம் நிதி திரட்டி நினைவாலயம் கட்டினர். அதனுள் சடகோவிற்கு சிலை எழுப்பினர்.
  • அதன் பெயர் “குழந்தைகள் அமைதி நினைவாலயம்”.
  • நினைவாலயத்தில் எழுதப்பட்ட வாசகம்,
“இது எங்கள் கதறல்! இது எங்கள் வேண்டுதல்!
உலகத்தில் அமைதி வேண்டும்”

6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்:

Leave a Reply