சைவ வைணவம் முக்கிய குறிப்புகள்

சைவ வைணவம் முக்கிய குறிப்புகள்

சைவ வைணவம் முக்கிய குறிப்புகள்
சைவ வைணவம் முக்கிய குறிப்புகள்

சைவ வைணவம் முக்கிய குறிப்புகள்

  • நாயன்மார்கள் எத்தனை பேர்? = 63
  • ஆழ்வார்கள் எத்தனை பேர்? = 12
  • எந்த காலக்கட்டத்தில் “திருமூர்த்தி” வழிபாடு துவங்கியது? = குப்தர்கள் காலத்தில்
  • யாருடைய ஆட்சிக்காலத்தில் “அர்த்தநாரீஸ்வரர்” வழிபாடு துவங்கியது? = குப்தர்கள் காலத்தில்
  • புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் மெகஸ்தனீஸ் “சிவனை” எவ்வாறு குறிப்பிட்டுள்ளார்? = “டையோநிசஸ்”
  • புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் மெகஸ்தனீஸ் “கிருஷ்ணனை” எவ்வாறு குறிப்பிட்டுள்ளார்? = “ஹீராக்லஸ்”

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

  • லிங்க வழிபாடு தொடர்பான ஆதாரம் முதன் முதலில் எதில் உள்ளது? = மத்சயா புராணம்
  • எந்த சமண தீர்த்தங்கரர் கிருஷ்ணனின் அவதாரம் என கூறப்படுகிறது? = 22 வது தீர்த்தங்கரர் “அரிஷ்டாநேமி” (நேமிநாதர்)
  • நேமிநாதர், கிருஷ்ணனின் அவதாரம் எனக் கூறும் சமண இலக்கியம் எது? = உத்தராதயனா சூத்திரம்
  • சிவனை, “மகாதேவர்” எனக் குறிப்பிடும் இலக்கியங்கள்? = அதர்வண வேதம் மற்றும் ஸ்வேதஸ்வரர் உபநிடதம்.
  • வட இந்தியாவில் யாருடைய ஆட்சிக் காலத்தில் சைவ சமயம் ஒரு மதப்பிரிவாக வளர்ச்சி பெற்றது? = சுங்கர்கள் மற்றும் சாதவாகனர்கள் காலத்தில்
  • தென் இந்தியாவில் யாருடைய ஆட்சிக் காலத்தில் சைவ சமயம் ஒரு மதப்பிரிவாக வளர்ச்சி பெற்றது? = பிற்கால சோழர்கள் காலத்தில்
  • தேவகியின் மகன் கிருஷ்ணன் என்ற குறிப்பு முதல் முதலில் கூறப்பட்டுள்ள இலக்கியம்? = சந்தோகைய உபநிடதம்
  • வட இந்தியாவில் யாருடைய ஆட்சிக் காலத்தில் வைணவம் செழித்து வளர்ந்தது? = குப்தர்கள் காலத்தில்
  • “மறுபிறவி” பற்றிய குறிப்பு முதல் முதலில் எந்த இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது? = பகவத்கீதை.
  • முனிவர் சூதா மகாபாரத கதையை ஷௌனக் மற்றும் 88000 பிற துறவிகள் மற்றும் முனிவர்களுக்கு வழங்கிய இடம்? = நைமிஷாரண்யா (உத்திரப்பிரதேசம்)
  • “தென்னக மீரா” என அழைக்கப்படுபவர் = ஆண்டாள்.
  • சைவ வைணவம் முக்கிய குறிப்புகள்
பன்னிரு திருமுறைகள்
பன்னிரு திருமுறைகள்

பன்னிரு திருமுறைகள்

  • தமிழைப் பக்திமொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் தனிநாயகம் அடிகளார்.
  • சமய மறுமலர்ச்சிக் காலம், பக்தி இயக்கக் காலம் = பல்லவர் காலம்
  • சைவப் பெரியோர்கள் பாடிய பாக்கள் திருமுறைகள் எனப்படும்.
  • திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
  • நம்பியாண்டார் நம்பி தொகுத்தவை 11 திருமுறைகள் மட்டுமே
  • நம்பியாண்டார் நம்பிக்குப்பின் சேர்த்தது பெரியபுராணம்
  • திருமுறைகளைத் தொகுத்தவன் முதலாம் இராசராசன் ஆவார். இவர் “திருமுறை கண்ட சோழன்” என அழைக்கப்படுகிறான்
  • முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படுகிறது.
  • தேவாரப் பாக்கள் “பழம் மரபிசைக் களஞ்சியம்” எனப்படுகிறது.
  • தேவாரம் என்பதை “தே+வாரம்” எனப் பிரித்து கடவுளுக்கு உரிய பாடல்கள் என்றும், “தே+ஆரம்” எனப் பிரித்து கடவுளுக்கு சூட்டப்படும் பா மாலை என்றும் பொருள் கொள்வர்.
  • முதல் ஏழு திருமுறைகளுக்கு “மூவர் தமிழ்” என்ற பெயரும் உண்டு.
  • மூவர் முதலிகள் = திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
  • சைவசமய குரவர்கள் = திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்
  • சைவ சமய குரவர்கள் நால்வர் பாடியதை “சைவ நான்மறைகள்” என்று புகழப்படும்.
  • திருமுறைகளைப் பாடியவர்கள் மொத்தம் 27 பேர்
  • “இவ்வளவு பழமையான இசைச் செல்வம் உலகில் வேறு எங்கும் இந்த அளவிற்கு கிடைக்கவில்லை” என்பார் மு.வரதராசனார்.
  • 1 முதல் 9 திருமுறைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன = தோத்திரங்கள்
  • 10 ஆம் திருமுறை எவ்வாறு அழைக்கப்படுகின்றன = சாத்திரம்
  • 11 ஆம் திருமுறை எவ்வாறு அழைக்கப்படுகின்றன = பிரபந்தம் (சிவ நூல்கள்)
  • 12 ஆம் திருமுறை எவ்வாறு அழைக்கப்படுகின்றன = புராணம்
  • பன்னிரு திருமுறைகளுள் இசைப்பாக்களால் (இசை தமிழ்) ஆனாவை எத்தனை = முதல் ஒன்பது திருமுறைகள் (8 ஆம் திருமுறை மட்டும் இயற்பா வகை)
  • பன்னிரு திருமுறைகளுள் 10, 11, 12 எவ்வகை பாக்களால் ஆனவை = இயற்பா (இயற்றமிழ்)
  • சைவ வைணவம் முக்கிய குறிப்புகள்
நாலாயிரத் திவ்வியபிரபந்தம்
நாலாயிரத் திவ்வியபிரபந்தம்

நாலாயிரத் திவ்வியபிரபந்தம் குறிப்புகள்

  • வைணவ மரபில் கோயிலில் உள்ள இறைவனைப் போற்றிப் பாடுதல் “மங்களாசாசனம்” செய்தல் எனப்படும்
  • இறைவனின் திருவடியில் அல்லது கல்யாண குணங்களில் ஆழ்ந்தவர்கள் ஆழ்வார்கள் எனப்பட்டனர்
  • ஆழ்வார்கள் மொத்தம் 12 பேர்
  • மொதப் பாடல்கள் = 3776
  • நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் எனப் பெயரிட்டவர் = நாதமுனிகள்
  • இதற்கு “ஆன்ற தமிழ் மறை, திராவிட சாகரம், அருளிச் செயல்கள், செய்ய தமிழ் மாலைகள், சந்தமிகு தமிழ் மறை” என்ற வேறு பெயர்களும் உண்டு
  • நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் நான்கு பிரிவுகளை உடையது
  • 12 ஆழ்வார்களும் பாடிய மொத்த நூல்கள் = 24
  • நாதமுனிக்கு பிறகு தோன்றியவர்கள் ஆசாரியர்கள் எனப்பட்டனர்
  • நாதமுனிகளை “பெரிய முதலியார்” என்றும் அழைப்பர்
  • நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத்திற்கு இசை அமைத்தவர் = நாத முனிகள்
  • சைவ வைணவம் முக்கிய குறிப்புகள்

பெரும் பிரிவுகள்

  • முதல் ஆயிரம்
  • மூத்த திருமொழி
  • திருவாய் மொழி
  • இயற்பா

இந்திய தத்துவத்தின் ஆறு பள்ளிகள்

தத்துவம்

வேதம்

நிறுவியவர்

சாங்கியம்

சாங்கிய சூத்திரம் கபிலர்
நியாய நியாய சூத்திரம்

கவுதம்

யோகா

யோக சூத்திரம் பதஞ்சலி
வைஷேகம் வைஷேக சூத்திரம்

கணாதர்

மீமாம்சம்

பூர்வ மீமாமிச சூத்திரம் ஜைமினி
வேதாந்தம் பிரம்ம சூத்திரம்

பத்ராயானர்

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *