8TH TAMIL காலம் உடன் வரும்

8TH TAMIL காலம் உடன் வரும்

8TH TAMIL காலம் உடன் வரும்
8TH TAMIL காலம் உடன் வரும்

8TH TAMIL காலம் உடன் வரும்

  • உலவும் நெசவும் பழந்தமிழர் வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை.
  • உழவு மக்களின் பசியைப் போக்குகிறது.
  • நெசவு மக்களின் மானம் காக்கிறது
  • நெசவுத் தொழிலாளர்கள் இரவு, பகல் என்ற பேதமின்றி உழைக்கக் கூடியவர்கள்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் ஆசிரியர் குறிப்பு

  • கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார், திருப்பூர் மாவட்டத்தின் கன்னிவாடி பகுதியில் பிறந்தவர்.
  • இவர் சிறந்த சிறுகதை, புதின எழுத்தாளர் ஆவார்.
  • இவர் இதுவரை நூற்றிஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.
  • சிறந்த சிறுகதைக்கான “இலக்கிய சிந்தனை விருது” பெற்றுள்ளார்.
  • சீரங்கராயன் சிவக்குமார் எழுதிய நூல்கள் = கன்னிவாடி, குணச்சித்திரங்கள், உப்புக்கடலைக் குடிக்கும் பூனை.

 

 

 

Leave a Reply