9TH TAMIL நாச்சியார் திருமொழி

9TH TAMIL நாச்சியார் திருமொழி

9TH TAMIL நாச்சியார் திருமொழி

9TH TAMIL நாச்சியார் திருமொழி

  • பக்தி இலக்கியம் உணர்ச்சி நிறைந்த பாடல்களை உள்ளடக்கியது.
  • இறையோடு ஒன்றுதலும் அதன்பால் அனைவரையும் சரணடையச் செய்வதும் பக்தி இலக்கியத்தின் பணியாக இருந்தது.
  • இறையை நாயகனாக எண்ணி நாயகி பாவத்தில் பாடுவதும் காணப்படுகிறது.
  • இப்பாவத்தில் பெண் கவிஞர் ஒருவர் பாடுவது உண்மைக் காதலெனக் கருத வைக்கிறது.
  • ஆண்டாள் பாடியதால் அவர் திருமால் மீது காதல் கொண்டு பாடியதாகக் கொள்கின்றனர்.
  • அழகியலுக்கும் பக்திக்கும் இடம் தரும் கவிதைகளை படைத்தவர் = ஆண்டாள்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

அருஞ்சொற்பொருள்

  • தீபம் = விளக்கு
  • சதிர் = நடனம்
  • தாமம் = மாலை

இலக்கணக்குறிப்பு

  • முத்துடைத்தாமம் = இரண்டாம் வேற்றுமைத் தொகை

பாடலின் பொருள்

  • மது என்ற அரக்கனை அழித்தவன் = கண்ணன்
9TH TAMIL நாச்சியார் திருமொழி
9TH TAMIL நாச்சியார் திருமொழி

ஆண்டாள் ஆசிரியர் குறிப்பு

  • திருமாலை வழிபட்டுச் சிறப்புநிலை எய்திய ஆழ்வார்கள் பன்னிருவர்.
  • அவருள் ஆண்டாள் மட்டுமே பெண்.
  • இறைவனுக்குப் பாமாலை சூட்டியதோடு தான் அணிந்து மகிழ்ந்த பூமாலையையும் சூட்டியதால், “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்பெற்றார்.
  • இவரைப் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் என்பர்.
  • ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு “நாலாயிர திவ்வியப் பிரபந்தம்” ஆகும்.
  • இத்தொகுப்பில் ஆண்டாள் பாடியதாகத் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற இரு தொகுதிகள் உள்ளன.
  • நாச்சியார் திருமொழி மொத்தம் 143 பாடல்களைக் கொண்டது.
  • நாச்சியார் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை = 143.
  • நம் பாடப்பகுதியின் இரு பாடல்கள் ஆறாம் திருமொழியில் இடம்பெற்றுள்ளன.

 

 

Leave a Reply