9TH TAMIL புறநானூறு

9TH TAMIL புறநானூறு

9TH TAMIL புறநானூறு

9TH TAMIL புறநானூறு

  • “நிலம், நீர், காற்று என்பவை மனிதனின் அடிப்படைத் தேவைகளாகும்.
  • நீரின் இன்றியமையாமையை உணர்ந்த நம் முன்னோர்கள், நீர்நிலைகளை உருவாக்குபவர்களை “உயிரை உருவாக்குபவர்கள்” என்று போற்றினர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

புறநானூறு பொன்மொழிகள்

9TH TAMIL புறநானூறு
9TH TAMIL புறநானூறு
  • நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
  • உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
  • உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
  • உணவெனப் படுவது நிலத்தொடு நீரே;
  • நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு
  • உடம்பும் உயிரும் படைத்திசினோரே!
  • உண்பது நாழி உடுப்பவை இரண்டே ! (புறம் – 189)
  • யாதும் ஊரே யாவரும் கேளிர் ! ( புறம் – 192 )
  • சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே ! நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே ! ( புறம் – 312)
  • உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே ! ( புறம் – 183 )

பொதுவியல் திணை என்றால் என்ன

  • வெட்சி முதலிய புறத்திணைகளுக் கெல்லாம் பொதுவான செய்திகளையும் முன்னர் விளக்கப்படாத செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணையாகும்.

முதுமொழிக்காஞ்சித் துறை என்றால் என்ன

  • அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருளினது உறுதி தரும் தன்மையைக் கூறுதல் முதுமொழிக்காஞ்சித் துறை ஆகும்.

அருஞ்சொற்பொருள்

  • யாக்கை = உடம்பு
  • புணரியோர் = தந்தவர்
  • புன்புலம் = புல்லிய நிலம்
  • தாட்கு = முயற்சி, ஆளுமை
  • தள்ளாதோர் இவண் தள்ளாதோரே = குறைவில்லாது நீர் நிலை அமைப்பவர்கள் குறைவில்லாது புகழுடையவர்களாக விளங்குவார்கள்.

இலக்கணக்குறிப்பு

  • மூதூர், நல்லிசை, புன்புலம் = பண்புத்தொகைகள்
  • நிறுத்தல் = தொழிற்பெயர்
  • அமையா = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
  • நீரும் நிலமும், உடம்பும் உயிரும் = எண்ணும்மைகள்
  • அடுபோர் = வினைத்தொகை.
  • கொடுத்தோர் = வினையாலணையும் பெயர்.
9TH TAMIL புறநானூறு
9TH TAMIL புறநானூறு

புறநானூறு நூல் குறிப்பு

  • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு.
  • இது பண்டைய வேந்தர்களின் வீரம், வெற்றி, கொடை குறித்தும் குறுநில மன்னர்கள், புலவர்கள், சான்றோர்கள் உள்ளிட்டவர்களின் பெருமைகளைப் பற்றியும் அன்றைய மக்களின் புறவாழ்க்கையைப் பற்றியும் கூறுகிறது.
  • இந்நூல் பண்டைத் தமிழர்களின் அரிய வரலாற்றுச்செய்திகள் அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்கிறது.
  • தமிழர்களின் “பண்பாட்டு கருவூலமாக” திகழும் நூல் = புறநானூறு.
  • “நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = புறநானூறு.
  • “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = புறநானூறு.
  • “உண்டி முதற்றே உணவின் பிண்டம்;” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = புறநானூறு.
  • “உணவெனப் படுவது நிலத்தொடு நீரே; “என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = புறநானூறு.
  • “நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு “என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = புறநானூறு.
  • “உடம்பும் உயிரும் படைத்திசினோரே!” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = புறநானூறு.
  • “உண்பது நாழி உடுப்பவை இரண்டே” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = புறநானூறு.
  • “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = புறநானூறு.
  • “சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே ! நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = புறநானூறு.
  • “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = புறநானூறு.

குடபுலவியனார்

  • “நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்” என்று பாடிய புலவர் = குடபுலவியனார்
  • “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!” என்று பாடிய புலவர் = குடபுலவியனார்
  • “உண்டி முதற்றே உணவின் பிண்டம்” என்று பாடிய புலவர் = குடபுலவியனார்
  • “உணவெனப் படுவது நிலத்தொடு நீரே” என்று பாடிய புலவர் = குடபுலவியனார்
  • “நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே” என்று பாடிய புலவர் = குடபுலவியனார்

ஏகும் சொர்க்கத்து இனிது

  • “பாற்படுத்தான் ஏகும் சொர்க்கத்து இனிது” என்ற அடி இடம்பெற்ற நூல் = சிறுபஞ்சமூலம்.

 

 

9TH TAMIL

Leave a Reply