6TH TAMIL மனிதநேயம்
6TH TAMIL மனிதநேயம் 6TH TAMIL மனிதநேயம் இல்லாதவர்க்குக் கொடுத்து மகிழ்வதே ஈகை. பசி என்று வந்தவர்க்கு வயிறார உணவிட வேண்டும். தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்ய வேண்டும். ஆதரவு இல்லாதவர்களை அன்புடன் அரவணைக்க வேண்டும். பிறர் துன்பத்தைத் தமது துன்பமாக நினைத்து வருந்தும் பண்பினைக் கொள்ள வேண்டும். இப்பண்புகளைக் கொண்டு வாழ்வோர் உயர்வு அடைவர். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS தமக்கென முயலா நோன்றாள் மனிதநேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. “தமக்கென […]
6TH TAMIL மனிதநேயம் Read More »