6TH TAMIL பசிப்பிணி போக்கிய பாவை

6TH TAMIL பசிப்பிணி போக்கிய பாவை

6TH TAMIL பசிப்பிணி போக்கிய பாவை

6TH TAMIL பசிப்பிணி போக்கிய பாவை

  • உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களுக்கும் இன்றியமையாதது உணவு.
  • உலக உயிர்கள் அனைத்தும் வாழ்நாள் முழுவதும் உணவு தேடியே உழைக்கின்றன.
  • உணவே உயிர்களுக்கு ஆதாரமாக விளங்குகிறது.
  • “தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதியார்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

உலகிலேயே சிறந்த அறம் எது

  • பசித்திருக்கும் ஒருவனுக்கு உணவு அளிப்பது உயிர் கொடுப்பதற்கு இணையானது.
  • அதுவே சிறந்த அறமாகும்.

பசிப்பிணி போக்கிய பாவை

  • பசிப்பிணி போக்கிய பாவை என்று அழைக்கப்படுபவள் = மணிமேகலை.
  • மணிமேகலையின் ஊர் = பூம்புகார்.
  • மணிமேகலையை மணிபல்லவத் தீவிற்கு கொண்டுவந்து சேர்த்த தெய்வம் = மணிமேகலா தெய்வம்.
  • மணிபல்லவத் தீவில் மணிமேகலை யாரை சந்தித்தால் = தீவதிலகை.
  • மணிபல்லவத் தீவை காவல் காப்பவர் = தீவதிலகை.
  • மணிபல்லவத் தீவில் இருப்பது = புத்த பீடிகை.
  • மணிபல்லவத் தீவில் உள்ள பொய்கையின் பெயர் = கோமுகி.
  • கோ = பசு
  • முகி = முகம்
  • கோமுகி = பசுவின் முகம்.
  • கோமுகி பொய்கையில் எந்நாளில் அமுதசுரபி தோன்றும் = வைகாசித் திங்கம் முழுநிலவு நாளில்
  • அமுதசுரபி பாத்திரம் யாரின் கையில் இருந்தவை = ஆபுத்திரன்.
  • இட்ட உணவு எடுக்க எடுக்க குறையாமல் வளரும் பாத்திரம் = அமுதசுரபி.
6TH TAMIL பசிப்பிணி போக்கிய பாவை
6TH TAMIL பசிப்பிணி போக்கிய பாவை

உணவு கொடுத்தவர்களே உயிரை கொடுத்தவர்கள்

  • அமுதசுரபியுடன் மணிமேகலை எங்கு சென்றால் = பூம்புகாரில் உள்ள ஆதிரையின் வீட்டிற்கு.
  • அமுதசுரபியில் உணவு இட்டவள் = ஆதிரை.

சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாறுதல்

  • சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும் யாரிடம் மணிமேகலை வேண்டுகோள் வைத்தாள் = அரசனிடம்.
  • வாழ்க்கைக்கு அறம் சொன்னவர் = திருவள்ளுவர்.

 

 

Leave a Reply