New Samacheer Books

10TH TAMIL மொழிபெயர்ப்புக் கல்வி

10TH TAMIL மொழிபெயர்ப்புக் கல்வி 10TH TAMIL மொழிபெயர்ப்புக் கல்வி மொழிகளுக்கு இடையேயான வேற்றுமைகளை வேற்றுமைகளாகவே நீடிக்கவிடாமல் ஒற்றுமைப்படுத்த உதவுவது மொழிபெயர்ப்பு. நம்மிடம் எல்லாம் உள்ளது என்ற பட்டை கட்டிய பார்வையை ஒழித்து அகன்ற பார்வையைத் தருவது மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பு பற்றி மணவை முஸ்தபா கூற்று “ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு” என்கிறார் மணவை முஸ்தபா. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS மொழிபெயர்ப்பு என்றால் என்ன “ஒரு மொழி வளம்பெறவும் […]

10TH TAMIL மொழிபெயர்ப்புக் கல்வி Read More »

10TH TAMIL பொது

10TH TAMIL பொது 10TH TAMIL பொது திணை இரண்டு வகைப்படும். இருதிணைகளாவன = உயர்திணை, அஃறிணை உயர்திணை = ஆறறிவு உடைய மக்களை உயர்திணை என்பர். அஃறிணை = உயிரற்ற பொருட்களை அஃறிணை (அல்திணை) என்பர். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS பால் எத்தனை வகைப்படும் பால் ஐந்து வகைப்படும். அவை, ஆண்பால் பெண்பால் பலர்பால் ஒன்றன்பால் பலவின்பால் ஐம்பால் திணையின் உட்பிரிவே = பால். பால் என்பதன் பொருள் = பகுப்பு,

10TH TAMIL பொது Read More »

10TH TAMIL விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

10TH TAMIL விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை 10TH TAMIL விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை தன்னால் எந்த இயக்கமும் மேற்கொள்ள இயலாத நிலையிலும் அறிவியலின் இயங்கும் தன்மையை அறிந்து புது உண்மைகளைச் சொன்ன ஒருவர் = ஸ்டீபன் ஹாக்கிங். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS பெரியார் அறிவியல் தொழில்நுட்ப கழகம் பெரியார் அறிவியல் தொழில்நுட்ப கழகம் உள்ள இடம் = சென்னை கோட்டூர்புரம். பெரியார் அறிவியல் தொழில்நுட்ப கழகம் நிறுவப்பட்ட ஆண்டு = 1988 பெரியார்

10TH TAMIL விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை Read More »

10TH TAMIL பரிபாடல்

10TH TAMIL பரிபாடல் 10TH TAMIL பரிபாடல் பெருவெளியில் அண்டத் தோற்றத்திற்கு காரணமான “கரு” தோன்றியது. பிறகு “வானம்” என்னும் முதல் பூதம் உருவாகியது. பிறகு நெருப்புப் பந்து போல புவி உருவாகியது. பூமி குளிரும்படி மழை பெய்தது. புவியில் உயிர்வாழ சூழல் உருவாகி, உயிர்கள் தோன்றின. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS பரிபாடல் நூல் குறிப்பு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று = பரிபாடல் பாடப்பகுதியிலுள்ள பாடலை எழுதியவர் கீரந்தையார் “ஓங்கு பரிபாடல்” என்று

10TH TAMIL பரிபாடல் Read More »

10TH TAMIL பெருமாள் திருமொழி

10TH TAMIL பெருமாள் திருமொழி 10TH TAMIL பெருமாள் திருமொழி மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார். வித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும் அன்னையே! அதுபோன்று நீ உனது விளையாட்டால் நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அடியவனாகிய நான் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கின்றேன். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS பெருமாள் திருமொழி நூல் குறிப்பு நாலாயிர திவ்வியப்பிரபந்தத்தில் ஐந்தாவதாக வைக்கப்பட்டுள்ள

10TH TAMIL பெருமாள் திருமொழி Read More »

10TH TAMIL செயற்கை நுண்ணறிவு

10TH TAMIL செயற்கை நுண்ணறிவு 10TH TAMIL செயற்கை நுண்ணறிவு “தனிநபர் கணினிகள்” (Personal Computers) வளர்ச்சி பெற்ற ஆண்டு = 1980 மின்னணுப் புரட்சிக்கு காரணமாக அமைந்தவை = தனிநபர் கணினி வளர்ச்சி + இணையப் பயன்பாட்டின் பிறப்பும் செயற்கை நுண்ணறிவு தற்போதைய மின்னணு உலகை மிகுதியாக ஆளும் தொழில்நுட்பம் = செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS இதழியலில் செயற்கை நுண்ணறிவு இதழியல் துறையில் செயற்கை நுண்ணறிவு

10TH TAMIL செயற்கை நுண்ணறிவு Read More »

10TH TAMIL தொகாநிலைத் தொடர்

10TH TAMIL தொகாநிலைத் தொடர் 10TH TAMIL தொகாநிலைத் தொடர் ஒரு தொடரில் சொற்களுக்கு இடையில் சொல்லோ உருபோ மறைந்து வராமல் வெளிப்படையாக பொருளை உணர்த்துவது “தொகாநிலைத் தொடர்” எனப்படும். எ.கா = காற்று வீசியது, குயில் கூவியது JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும் தொகாநிலைத் தொடர் ஒன்பது வகைப்படும். அவை, எழுவாய்த் தொடர் விளித் தொடர் வினைமுற்றுத் தொடர் பெயரெச்சத் தொடர் வினையெச்சத் தொடர் வேற்றுமைத் தொடர்

10TH TAMIL தொகாநிலைத் தொடர் Read More »

10TH TAMIL கோபல்லபுரத்து மக்கள்

10TH TAMIL கோபல்லபுரத்து மக்கள் 10TH TAMIL கோபல்லபுரத்து மக்கள் சாகித்திய காதமி விருது பெற்ற புதினம் = கோபல்ல கிராமம் இது 1991ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS கோபல்லபுரத்து மக்கள் கோபல்ல கிராமம் என்னும் புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட கதையே கோபல்லபுரத்து மக்கள். ஆசிரியர் தன் சொந்த ஊரான இடைசெவல் மக்களின் வாழ்வியல் காட்சிகளுடன் கற்பனையையும் புகுத்தி இந்நூலினைப் படைத்துள்ளார். இந்திய விடுதலைப் போராட்டத்தினைப்

10TH TAMIL கோபல்லபுரத்து மக்கள் Read More »

10TH TAMIL மலைபடுகடாம்

10TH TAMIL மலைபடுகடாம் 10TH TAMIL மலைபடுகடாம் மலைபடுகடாம் பாடலில் விருந்தோம்பலாக வழங்கப்பட்ட உணவாக கூறப்பட்டுள்ளவை = நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியல் மற்றும் தினைச் சோறு. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS மலைபடுகடாம் நூல் குறிப்பு பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று ‘மலைபடுகடாம்’. 583 அடிகளைக் கொண்ட இது. “கூத்தராற்றுப்படை” என அழைக்கப்படும் நூல் = மலைபடுகடாம் மலையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால்

10TH TAMIL மலைபடுகடாம் Read More »

10TH TAMIL காசிக்காண்டம்

10TH TAMIL காசிக்காண்டம் 10TH TAMIL காசிக்காண்டம் காசி நகரத்தின் பெருமையை கூறும் நூல் = காசிக்காண்டம். காசிக்காண்டம் நூலின் ஆசிரியர் = அதிவீரராம பாண்டியன். “இந்நூல் துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள்” ஆகியவற்றை கூறுகிறது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS அதிவீரராம பாண்டியன் ஆசிரியர் குறிப்பு முத்துக் குளிக்கும் நகரம் = கொற்கை. கொற்கையின் அரசர் அதிவீரராம பாண்டியர். தமிழ்ப் புலவராகவும் திகழ்ந்த இவர் இயற்றிய

10TH TAMIL காசிக்காண்டம் Read More »