11TH TAMIL புறநானூறு
11TH TAMIL புறநானூறு 11TH TAMIL புறநானூறு தமிழரின் வாழ்வியல் கருவூலமான புறநானூறு, வீரத்தையும் ஈரத்தையும் மட்டும் பேசாமல், வாழ்வின் விழுமியங்களையும் பேசுகிறது. பிறர்க்கென வாழ்வதே பிறவிப்பயன் என்ற கருத்தினை விளக்கும் இப்பாடல், தனக்கென வாழா மனிதர்களைப் பற்றிப் பேசுகிறது. பொதுவியல் திணை என்றால் என்ன வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத செய்திகளையும் பிற பொதுவான செய்திகளையும் தொகுத்துக் கூறுவது பொதுவியல் திணையாகும். பொருண்மொழிக்காஞ்சித் துறை என்றால் என்ன மக்களுக்கு நலம் செய்யும் […]
11TH TAMIL புறநானூறு Read More »