TNPSC TAMIL ONE LINE MATERIAL

TNPSC TAMIL ONE LINE MATERIAL

TNPSC TAMIL ONE LINE MATERIAL

TNPSC TAMIL ONE LINE MATERIAL – TNPSC பொது தமிழ் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக பொது தமிழில் உள்ள முக்கிய ஒரு வரி வினாக்கள் தொகுக்கப்பட்டு இங்கு பதிவிடப்பட்டுள்ளது. தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளவும்.
  1. பட்டினப்பாலை ஆசிரியர் – கடியலூர் உருத்திரங்கண்ணனார்
    702.  பட்டினப்பாலை பாட்டுடத்தலைவன் – கரிகாற்பெருவளத்தான்
    703.  பட்டினப்பாலையின் வேறு பெயர் – வஞ்சிநெடும்பாட்டு
    704.  பண் வகுக்கப் பெற்ற சங்க நூல் – பரிபாடல்
    705.  பண்டிதமணி என அழைக்கப் படுபவர் – மு.கதிரேசன் செட்டியார்
    706.  பண்டைத் தமிழ் எழுத்துக்கள் நூலாசிரியர் – நா.சுப்பிரமணியன்
    707.  பண்டைத்தமிழரும் ஆரியரும் நூல் ஆசிரியர் – மறைமலையடிகள்
    708.  பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் – கலித்தொகை
    709.  பணவிடு தூது பாடியவர் – சரவணப் பெருமாள் கவிராயர்
    710.  பத்தாம் திருமுறை – திருமந்திரம்
    711.  பத்திற்றுப் பத்தில் கிடைக்காத பத்து – முதல் பத்து,பத்தாம் பத்து
    712.  பத்துக்கம்பன் – மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்
    713.  பத்துப்பாட்டிலுள்ள புற நூல்கள் – 7
    714.  பத்துப்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜெ.வி.செல்லையா –இலங்கை
    715.  பத்மஸ்ரீ விருது பெற்ற நாடகக்கலைஞர் – டி.கே.சண்முகம்
    716.  பத்மாவதி சரித்திரம் எழுதியவர் – அ.மாதவையா
    717.  பதிற்றுப் பத்தால் பாடப்படும் மன்னர்கள் – சேரமன்னர்கள்
    718.  பதிற்றுப் பத்தில் 2 -6 ஆம் பத்துக்கள் போற்றும் குடி – உதியஞ்சேரல் குடி
    719.  பதிற்றுப் பத்தில் 7 -9 ஆம் பத்துக்கள் போற்றும் குடி – இரும்பொறை மரபு
    720.  பதிற்றுப் பத்தில் அந்தாதி முறையில் அமைந்த பத்து – நான்காம் பத்து
    721.  பதிற்றுப் பத்தில் ஆறாம் பத்து பாடியவர் – காக்கைப் பாடினியார்
    722.  பதிற்றுப் பத்தில் இரண்டாம் பத்தை பாடியவர் – குமட்டூர்க் கண்ணனார் 
    723.  பதிற்றுப் பத்தில் நான்காம் பத்தைப் பாடியவர் – காப்பியாற்றுக் காப்பியனார்
    724.  பதிற்றுப் பத்து  திணை – பாடாண்திணை
    725.  பதிற்றுப் பத்து எட்டாம் பத்து பாடியவர், பாடப்பட்டவர் – அரிசில்கிழார்   / தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
    726.  பதிற்றுப் பத்து ஏழாம்பத்து பாடியவர், பாடப்பட்டவர் – கபிலர் / செல்வக்கடுங்கோ வாழியாதன்
    727.  பதிற்றுப் பத்து கடவுள் வாழ்த்துப் பாடியவர் – நச்சினார்க்கினியர்
    728.  பதிற்றுப் பத்து பாடிய பெண்பாற் புலவர் – காக்கைப்பாடினியார்,நச்செள்ளையார்
    729.  பதிற்றுப் பத்து முதன்முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சா
    730.  பதிற்றுப் பத்துப் பாடல்களின் அடிக்குறிப்பில் உள்ளவை – துறை,வண்ணம், தூக்கு (இசை)
    731.  பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்துப் பாடியவர் – பரணர்
    732.  பதிற்றுப்பத்தில் மூன்றாம் பத்தின் தலைவன் –  இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
    733.  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள்  ஒரே புற நூல் – களவழி நாற்பது
    734.  பம்மல் சம்பந்தம் நாடக சபா – சுகுண விலாச சபா
    735.  பரணி நூலின் உறுப்புக்கள்- 13
    736.  பரமார்த்த குரு கதையாசிரியர் –வீரமாமுனிவர்
    737.  பரிபாடல் அடி வரையறை – 25-400 வரை
    738.  பரிபாடல் பாடிய புலவர்களின் எண்ணிக்கை – 13
    739.  பரிபாடலில் தற்போது கிடைத்துள்ள பாடல் எண்ணிக்கை – 22
    740.  பரிபாடலில் வருணிக்கப்படும் நகரம் – மதுரை
    741.  பரிபாடலின் பழைய உரைகாரர் – பரிமேலழகர்
    742.  பரிபாடலின் மொத்தப் பாடல்கள்– 72 ( எழுபது பரிபாடல் என்பது இறையனார் அகப்பொருள் உரை)
    743.  பரிபாடலுக்குப் பண்ணிசைத்தவர் எண்ணிக்கை- 10
    744.  பரிமேலழகரின் உரை சிறப்பைக் கூறும் நுண்பொருள்மாலை ஆசிரியர்– திருமேனி ரத்தினக் கவிராயர்
    745.  பல்கலைச் செல்வர் என்றழைக்கப்படுபவர்-தெ.பொ.மீனாட்சி சுந்தரம்
    746.  பல்லக்கு – சிறுகதை நூல் ஆசிரியர் – ரா.கி.ரங்கராஜன்
    747.  பல்லியம் – பலவகை இசைக் கருவிகள்
    748.  பவளமல்லிகை சிறுகதையாசிரியர் -கி.வா.ஜகநாதன்
    749.  பழமொழி ஆசிரியர்  – முன்றுறையரையனார் –
    750.  பழைய உரை இல்லாத எட்டுத்தொகை நூல் – நற்றிணை
    751.  பழைய ஏற்பாடு மொழிபெயர்க்கப்பட்ட மொழி – ஹீப்ரு
    752.  பழைய சமஸ்கிருத மொழியின் இலக்கண வகை – சொல்லிலக்கணம்
    753.  பள்ளு நாடகத்தின் மூலம் – உழத்திப் பாட்டு
    754.  பன்னிரண்டாம் திருமுறையைப் பாடியவர் – சேக்கிழார்
    755.  பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் நூலாசிரியர் – ஜெகவீரபாண்டியர்
    756.  பாட்டும் தொகையும் எனக் கூறப்படும் இலக்கியம் – சங்கஇலக்கியம்
    757.  பாட்டும் தொகையும் பிறந்த காலம் – மூன்றாம் சங்கம்
    758.  பாண்டி நன்னாடுடைத்து நல்ல தமிழ் – ஔவையார்
    759.  பாண்டிக் கோவை நூல் பாட்டுடைத்தலைவன் – நெடுமாறன்
    760.  பாண்டிமாதேவி நாவல் ஆசிரியர் – நா.பார்த்தசாரதி
    761.  பாண்டியன் பரிசு ஆசிரியர் – பாரதிதாசன்
    762.  பாணபுரத்து வீரன் நாடக ஆசிரியர் – சாமிநாத சர்மா
    763.  பாதீடு – பங்கிட்டுக் கொடுத்தல்
    764.  பாம்பலங்கார வருக்கக் கோவை பாடியவர் – படிக்காசுப் புலவர்
    765.  பாரத அன்னைத் திருபள்ளி எழுச்சிப் பாடியவர் – பாரதியார்
    766.  பாரத சக்தி மகா காவியம் – சுத்தானந்த பாரதியார்
    767.  பாரத வெண்பா பாடியவர் – பெருந்தேவனார்
    768.  பாரதப் போரில் இருபடைகளுக்கும் உணவளித்த மன்னன்- பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்
    769.  பாரதப்போரில் உணவு வழங்கிய மன்னன்- சோழன் குலமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
    770.  பாரதிதாசனின் அழகின்சிரிப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் –  பரமேஷ்வரன்
    771.  பாரதிதாசனைப் பாவேந்தர் என்றவர் – தந்தை பெரியார்
    772.  பாரதியின் கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம்  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – சேக்கிழார் அடிப்பொடி  என்.இராமச்சந்திரன்
    773.  பாரிகாதை நூலாசிரியர் – ரா.ராகவையங்கார்
    774.  பாரியின் சிறப்பைப் பாடிய புலவர் – கபிலர்
    775.  பாலங்கள் நாவலாசிரியர் – சிவசங்கரி
    776.  பாவகையால் பெயர்பெற்ற தொகைநூல் – கலித்தொகை , பரிபாடல்
    777.  பாவைகூத்துச் செய்தி இடம்பெற்ற நூல் – குறுந்தொகை  
    778.  பிசிராந்தையார் சேரனுக்குத் தூது அனுப்பியது – அன்னச்சேவல்
    779.  பிசிராந்தையார் புலவரின் நாடு – பாண்டியநாடு
    780.  பிரஞ்சு மொழியை ஆராயத் தோன்றிய முதல் நிறுவனம் – பிரஞ்சு அகாடமி – கி.பி.10
    781.  பிரபுலிங்க லீலை ஆசிரியர் – சிவப்பிரகாச சுவாமிகள்
    782.  பிரயோக விவேகம் ஆசிரியர் – சுப்பிரமணிய தீட்சிதர் – 17 –ஆம் நூற்றாண்டு
    783.  பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள் – 10
    784.  பிறந்ததெப்படியோ? நூலாசிரியர் – தெ.பொ.மீ.
    785.  புண்ணுமிழ் குருதி எனும் அடி இடம் பெற்ற நூல் – பதிற்றுப்பத்து
    786.  புணர்ச்சி விதியைக் கூறியவர் – புத்தமித்திரர்
    787.  புதியதும் பழையதும் நூலாசிரியர் – உ.வே.சா
    788.  புதுக்கவிதை வடிவில் முதன்முதலில் கவிதை எழுதியவர் – ந.பிச்சமூர்த்தி
    789.  புதையல் நாவலாசிரியர் – கலைஞர் கருணா நிதி
    790.  புராட்டஸ்டண்ட் கிருத்துவர் பயன்படுத்தும் பைபிளை மொழிபெயர்த்தவர் – போவர் -1871
    791.  புராணங்கள் எண்ணிக்கை – 18
    792.  புலவர் கண்ணீர் நூலாசிரியர்   – மு.வரதராசன்
    793.  புலவர் புராணம் பாடிய ஆசிரியர் – தண்டபாணி சுவாமிகள்
    794.  புலியூர் யமக அந்தாதி நூலின் ஆசிரியர் – கணபதி ஐயர்
    795.  புறநானூற்றில் அமைந்து வரும் பா –அகவற்பா
    796.  புறநானூற்றில் ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள் – 14
    797.  புறநானூற்றின்  கிடைக்காத பாடல் – 267,268
    798.  புறநானூற்றின் பழைய உரை கிடைத்துள்ள பாடல் எண்ணிக்கை – 260
    799.  புறநானூற்றின் பாடல் எண்ணிக்கை – 399+ கடவுள் வாழ்த்து
    800.  புறநானூற்றின் பாடலின் அடியளவு – 4 -40

 

 

 

 

 

Leave a Reply